google1

Sunday, August 17, 2014

திண்டுக்கல்லில் பிரபல ரவுடி கழுத்தை அறுத்து கொலை

திண்டுக்கல் காமராஜபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் என்கிற குட்டை பாலன் (வயது 30). பிரபல ரவுடி. இவர் மீது திண்டுக்கல் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

நேற்று மாலை திண்டுக்கல் மத்திய சிறைச்சாலைக்கு பின்புறம் உள்ள மேலும்படிக்க

No comments:

Post a Comment