google1

Sunday, June 30, 2013

விலைமாது கேரக்டரில் கவர்ச்சியாக நடிப்பதை விமர்சிக்காதீர்கள்- சுருதிஹாசன் கோபம்

கமல் மகள் சுருதிஹாசன் படங்களில் கவர்ச்சியாக நடிப்பதற்கு விமர்சனங்கள் கிளம்பியுள்ளது. 'டிடே' என்ற படத்தில் விலைமாது கேரக்டரில் ஆபாசமாக நடிப்பதற்கும் எதிர்ப்புகள் வந்துள்ளன. இதற்கு பதில் அளித்து சுருதிஹாசன் ஐதராபாத்தில் பேட்டி அளித்தார். அவர் மேலும்படிக்க

சரஸ்வதி சபதம் என்ற புதிய படம் முழு நீள கொமடி படமாக உருவாகிறது

AGS எண்டர்டெய்ண்மெண்ட் நிறுவனம் சரஸ்வதி சபதம் என்ற புதிய படத்தை தயாரித்து வருகிறது.
இதில் ஜெய் நாயகனாக நடிக்க, போராளி படத்தில் நடித்த நிவேதா தாமஸ் நாயகியாக நடிக்கிறார்.

மேலும் விடிவி கணேஷ், சத்யன், மனோபாலா மற்றும் மேலும்படிக்க

அமீருக்கு ஜோடியான சசியின் நாயகி


யோகி' படத்திற்கு பிறகு அமீர் நடித்து வரும் வரும் படம் 'பேரன்பு கொண்ட பெரியோர்களே'. அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகும் இப்படத்தை இயக்குனர் சீனு ராமசாமியிடம் பணிபுரிந்த சந்திரன் இயக்குகிறார். அமீரின் உதவி மேலும்படிக்க

சென்னையில் பால்கனி இடிந்து விழுந்து இளம் பெண் உடல் நசுங்கி பலி


  பால்கனி இடிந்து விழுந்ததில் இளம்பெண் உடல் நசுங்கி பலியானார். தரை தளத்தில் விளையாடிய 2 சிறுவர்கள் காயம் அடைந்தனர். இது, தேனாம்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனாம்பேட்டை நல்லான் தெருவை சேர்ந்தவர் சுகுணராஜ். மேலும்படிக்க

மழையில் நடனமாடிய 2 இளம்பெண்கள் சுட்டுக்கொலை செய்த பாகிஸ்தான் பழமைவாதிகள்

மழையை கண்ட ஆனந்தத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் போல 'தந்தான தந்தான தந்தான தனனே..' என்று துள்ளி ஆடிய சகோதரிகளை பாகிஸ்தான் பழமைவாதிகள் சுட்டுக்கொன்ற வெறிச்செயல், பெண்ணியக்க வாதிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெலிதான தூரல் மேலும்படிக்க

பள்ளி ஆய்வகத்தில் மின்சாரம் தாக்கி பிளஸ் 1 மாணவி பரிதாப பலி

 காஞ்சிபுரம் அருகே பள்ளி ஆய்வகத்தில் மின்சாரம் தாக்கி பிளஸ் 1 மாணவி பலியானார். இது தொடர்பாக தலைமை ஆசிரியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் மேனல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மேலும்படிக்க

கொடுமைக்கார மாமியாராக நடித்த பழம்பெரும் கன்னட நடிகை உமா சிவகுமார் மரணம்


பழம்பெரும் கன்னட நடிகை உமா சிவகுமார் பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 71.

மதுவே மாடி நோடு, ஹாவின ஹெடே, பக்த சிரியாளா, நெனப்பின நெரளு, மனேயே மந்த்ராலயா, சந்தனத கொம்பே உள்ளிட்ட பல படங்களில் மேலும்படிக்க

பெண் எஸ்ஐயை திருமணம் செய்ய 100 பவுன் நகை, ரூ.50 லட்சம் வரதட்சனை கேட்ட மாஜிஸ்திரேட் கைது

பெண் எஸ்ஐயை திருமணம் செய்ய 100 பவுன் நகை, ரூ.50 லட்சம் வரதட்சனை கேட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல்நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் உமா மகேஸ்வரி(31). இவர், குன்னூர் மேலும்படிக்க

பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று நள்ளிரவு விண்ணில் பாய்கிறது


 பி.எஸ்.எல்.வி, சி. 22 ராக்கெட்டின் அனைத்து கருவிகளும் சிறப்பாக இயங்குவதால் திட்டமிட்டபடி இன்று நள்ளிரவு 11.41 க்கு விண்ணில் ஏவப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மேலும்படிக்க

Saturday, June 29, 2013

இந்தியாவில் டுவென்டி-20 உலக கோப்பை* ஐ.சி.சி., அனுமதி


இந்தியாவில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், "டுவென்டி-20, மற்றும் 50 ஓவர் உலக கோப்பை ஆகிய மூன்று "மெகா' தொடர்களை நடத்த ஐ.சி.சி., அனுமதி அளித்தது.
லண்டனில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐ.சி.சி.,) ஆண்டு கூட்டம் நேற்று முடிந்தது. மேலும்படிக்க

விளம்பர பட போட்டோக்களால் மூடுஅவுட் ஆன நடிகை லட்சுமிராய்


லட்சுமிராயின் பெயர் சினிமாவில் பேசப்பட்டதை விட, கிரிக்கெட் வீரர்களுடன் கிசுகிசுக்கப்பட்டதுதான் அதிகம். அந்த வகையில் சினிமாவுக்கு அவர் வந்து சில ஆண்டுகளிலேயே இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனியுடன் நெருங்கிய நட்பு வளர்த்து வந்தார். மேலும்படிக்க

ஒரு மாதமாக தினமும் 3 முறை ரத்த கண்ணீர் வடிக்கும் பெண் - டாக்டர்கள் அதிர்ச்சி

சிலி நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தினமும் 3 முறை ரத்த கண்ணீர் வடித்து வருகிறார். ஒரு மாதமாக இது நடக்கிறது. என்ன சிகிச்சை அளித்தாலும் ரத்தம் நிற்காததால் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சிலி நாட்டின் மேலும்படிக்க

அமலாபால் பிரபல ஹீரோவை துரத்துகிறாராம்

 
தங்களுடன் டூயட் பாடும் நடிகர்களை அந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அதற்கடுத்து ஜோடி சேர்ந்தால்தான் சந்திப்பார்கள் நடிகைகள். அப்படி இல்லையேல் ஏதாவது சினிமா விழா மற்றும் விருந்து நிகழ்ச்சிகளில் சந்தித்துக்கொள்வார்கள். ஆனால் இந்த மேலும்படிக்க

மதுவில் விஷம் கலந்து கொடுத்து ஊராட்சி தலைவர் கொலை

கும்மிடிப்பூண்டி அருகே மதுவில் விஷம் கலந்து கொடுத்து ஊராட்சி மன்ற தலைவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதுதொடர்பாக ஊராட்சி துணை தலைவர் மற்றும் 2 கவுன்சிலர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 கிராமத்தில் மேலும்படிக்க

ஐஸ்வர்யாவுக்கு நான் நல்ல கணவனாக இருக்க முடியவில்லை - தனுஷ்

சினிமாவில் தான் நான் ரொமான்ஸ் நாயகன் என்று பெயர் எடுத்துள்ளேன்; ஆனால் நிஜவாழ்க்கையில் என் மனைவிக்கு ஒரு நல்ல கணவனாக இருக்கவில்லை என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
தமிழில் மட்டுமே அசத்தி கொண்டிருந்த நடிகர் மேலும்படிக்க

பாரதிராஜாவை கைது பண்ண சொல்லி வீட்டை முற்றுகையிட்டுஆர்ப்பாட்டம்

இயக்குனர் பாரதிராஜாவை கைது செய்யக் கோரி அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியினர் தேனியில் உள்ள அவரது வீடு முன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

பாரதிராஜா தனது படங்களின் மூலம் சமூக சீரழிவை ஏற்படுத்துவதாகவும், மேலும்படிக்க

தமிழகத்தை சேர்ந்த பி.சதாசிவம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக நியமனம்

தமிழகத்தை சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார். இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், அடுத்த மாதம் 18ம் மேலும்படிக்க

Friday, June 28, 2013

தமிழ் சினிமாவில் அடுத்த சில்க்ஸ்மிதா பிந்துமாதவி தானாம்

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக களமிறங்கி கதாநாயகி அந்தஸ்தை பிடித்தவர் சில்க்ஸ்மிதா. ரஜினி, கமல் என முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்தவர். இதில் கமலுடன் நேத்து ராத்திரி யம்மா தூக்கம் போச்சுதே யம்மா மேலும்படிக்க

தமிழ்நாட்டில் மதுரை கலெக்டர்கள் உட்பட 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

தமிழ்நாட்டில் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டு உள்ளனர். மதுரை, திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதுகுறித்து தமிழக அரசு தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் 28.06.2013 வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மேலும்படிக்க

ஆபாச படத்தில் நடித்த சீன அதிகாரிக்கு 13 ஆண்டு சிறை தண்டனை


சீனாவில் நீலப்படத்தில் நடித்த அரசு அதிகாரிக்கு 13 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் இணைய தளங்களில் வலம் வந்த ஆபாச படங்களில் சீன அரசு அதிகாரியான லிய் செங்ஃபூ நடித்துள்ளதாக உயர் மேலும்படிக்க

கணவனின் இரண்டாவது திருமணத்தால் 4 குழந்தைகளைக் கொன்ற பெண் கைது

குஜராத் மாநிலம், வடோடரா மாவட்டத்தில் உள்ள ஜெர் கிராமத்தை சேர்ந்தவர் கிஷன்.

திருமணமாகி 4 குழந்தைகளுக்கு தந்தையான இவர், சில தினங்களுக்கு முன்னர் இன்னொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார்.

இதனால், மனமுடைந்துப் போன முதல் மேலும்படிக்க

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் 5 கட்டங்களாக நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலை ஜூலை 11-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 5 கட்டங்களாக நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, இத்தேர்தலை மூன்று கட்டங்களாக ஜூலை 2-ம் தேதி முதல் நடத்த மேலும்படிக்க

வாழைத்தண்டு சிறுநீரக கோளாறைச் சரிசெய்கிறது

சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல மேலும்படிக்க

பெண்களை தாக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

மனித உடலானது பல வகையான செல்களால் உருவாக்கப்பட்டது. உடலில் உள்ள செல்கள் இயல்பாகவே வளர்ந்து பிரிந்து மேலும் உடலுக்கு தேவையான பல செல்களை உருவாக்குகின்றது.

சில வேலைகளில், உடலுக்கு தேவையற்ற பல புதிய செல்கள் மேலும்படிக்க

ஒரு படம் தோற்றால் 10 படங்களில் காமெடியானாக நடித்துக்கொடுப்பேன்-வடிவேலு

சினிமாவில் மீண்டும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்தவர் வடிவேலு. அதனால் பல கதைகள் கேட்டு அதில் ஒரு கதையை செலக்ட் பண்ணி இப்போது ஜெகஜால புஜபல தெனாலிராமன் என்ற படத்தில் நடித்து மேலும்படிக்க

கங்கனா ரணாவத் - உடற்கட்டு ஆண்களை திருமணம் செய்ய மாட்டாராம்

உடற்கட்டு ஆண்களை திருமணம் செய்யமாட்டேன் என்று நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நான் புத்திசாலித்தனமான, அன்பான குணம் கொண்ட ஆண்களையே திருமணம் செய்து கொள்வேன். சிக்ஸ்பேக் உடற்கட்டு வைத்துள்ள ஆண்களிடம் மேலும்படிக்க

நூதன முறையில் நிர்வாண கொள்ளையன் -ரகசிய கேமராவில் சிக்கினான்

சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. ரோடு பார்த்தசாரதி கார்டன் தெருவில் கடந்த சில மாதங்களாக திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. நள்ளிரவு நேரத்தில் இப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து கொள்ளையன் ஒருவன் நூதன முறையில் மேலும்படிக்க

என்.எல்.சி. பங்குகளை கட்டாயம் விற்கவேண்டும்-ஜெய்ஸ்வால்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.) 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 466 கோடி ரூபாய் நிதி திரட்டும் இந்த முடிவிற்கு மத்திய அமைச்சரவை கடந்த 21-ம் மேலும்படிக்க

அன்னாசிப்பழத்தின் நன்மைகள்

குடலில் வளரும் மெல்லிய சதை கரைய, மேகவெட்டை குணமாக அன்னாசிப்பழம் சாப்பிடவும்.
விக்கல் நிற்க அன்னாசி இலைச்சாறுடன் சர்க்கரை கலந்து ஒரு கரண்டி மட்டும் குடிக்கவும்.
அன்னாசி இலைச்சாறு புழுக்களைக் கொல்லும். அளவுக்கு அதிகமானல் பேதி, வயிற்றுக்கோளாறு, மேலும்படிக்க

இறால் பக்கோடா

தேவையானவை

இறால் - 200 கிராம்.

எண்ணெய் - 200 மி மேலும்படிக்க

கூனி மீன் கபாப்

தேவை:

கூனி மீன் - 300 கிராம்.

மேலும்படிக்க

Thursday, June 27, 2013

விஜய் என்னம்மா என்றால் அமலா பால் உருகி விடுகிறாராம்

விஜய் நடித்துள்ள, "தலைவா படத்தில் மாடர்ன் கெட்டப்பில், விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் அமலா பால். இதே படத்தில், ராகினி என்ற இன்னொரு ஹீரோயினும் இருந்த போதும், அமலாவே முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அவர் கூறுகையில்,"தமிழ் மேலும்படிக்க

அமிதாப் பச்சனைப் பொறாமைப்பட வைத்த தனுஷின் ராஞ்சனா

தனுஷின் முதல் இந்தித் திரைப்படமான ராஞ்சனா சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இதில், தனுசும், சோனம் கபூரும் இணைந்து நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுதல்களை அளிக்கின்றனர்.

இந்தித் திரையுலகின் மூத்த நடிகரும், சூப்பர் மேலும்படிக்க

கவர்ச்சி பொம்மையாக நடிக்க விருப்பமில்லை அஞ்சலி ஆவேசம்


"அங்காடித் தெரு, கற்றது தமிழ் என, கனமான கதைகளை கொண்ட படங்களில்நடித்து, முத்திரை பதித்த அஞ்சலி, இடையில், கிளாமருக்கு முக்கியத்துவம் தரும், சில படங்களிலும் நடித்தார்.
ஆனால், அஞ்சலி கவர்ச்சியாக நடித்த படங்கள், எடுபடவில்லை. மேலும்படிக்க

சென்னையில் நள்ளிரவில் சிறுமி கடத்தல் பொதுமக்கள் துரத்தியதால் வாலிபர் தப்பி ஓட்டம்


வியாசர்பாடி கென்னடி 2-வது தெருவைச் சேர்ந்தவர் சந்துரு. இவரது 13 வயது மகள் நேற்று இரவு தாத்தாவுடன் வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டு இருந்தாள். பெற்றோர் வீட்டுக்குள் தூங்கினார்கள்.

நள்ளிரவில் அதே பகுதியை சேர்ந்த மேலும்படிக்க

சென்னை அம்பத்தூரில் பயங்கரம் கை, கால்களை வெட்டி வாலிபர் படுகொலை


ஓரகடம் காந்தி நகர் பெரியாண்டவர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (37). இருங்காட்டுகோட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

நேற்று காலை மேலும்படிக்க

தூத்துக்குடியில் பூச்சி கொல்லி மருந்து உற்பத்தி செய்த டாக் ஆலை மூடல்

தூத்துக்குடியில் கடந்த 35 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த டாக் ஆலை நேற்று முதல்  நிரந்தமாக மூடப்பட்டது. இதனால் 170 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். தூத்துக்குடி அல்காலி கெமிக்கல் எனப்படும் டாக் தொழிற்சாலை சிட்கோ மூலம் மேலும்படிக்க

தலைவலிக்கு பயன்படுத்தும் அனால்ஜின் மாத்திரைக்கு இந்தியாவில் இப்போது தடை


தலைவலிக்கு பயன்படுத்தும் அனால்ஜின் மாத்திரையால், உடலில் வெள்ளை அணுக்கள் குறைவது கண்டறியப்பட்டது. இதேபோல், நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தப்படும் பியோகி லிடாஜோன் மாத்திரையால் வயிற்றில் புற்றுநோய் கிருமி ஏற்படுவது தெரிய வந்தது. இதையடுத்து அனால்ஜின் மாத்திரைக்கு மேலும்படிக்க

நிவாரணம் கேட்ட விவசாயியை சாகச் சொன்ன கலெக்டர் அசோக் அகர்வால்

நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் சாவதைத் தவிர வேறு வழியில்லை என்று முறையிட்ட விவசாயியை, உன் விருப்பப்படி செத்துப் போ என்று ஒரு மாவட்ட கலெக்டர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சட்டீஸ்கர் மாநிலத்தை  மேலும்படிக்க

இரவு நேர கிளப்புக்கு சென்று விட்டு திரும்பிய 2 பெண்கள் ஓடும் காரில் கற்பழிப்பு

குர்கானில் இரவு நேர கிளப்புக்கு சென்று விட்டு திரும்பிய 2 பெண்கள் ஓடும் காரில் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நள்ளிரவில் ஒரு திகில் கதை போல நிஜமாகவே நடந்திருக்கிறது .

டில்லி அருகே மேக்ராலி மேலும்படிக்க

மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வானார் கனிமொழி-தேமுதிக தோல்வி

தமிழகத்திலிருந்து அதிமுக சார்பில் மைத்ரேயன், ரத்தினவேல், லட்சுமணன், அர்ஜுனன் ஆகிய 4 பேரும், திமுக சார்பில் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முன்னதாக தமிழகத்திலிருந்து மாநிலங்களவைத் தேர்தலில் மேலும்படிக்க

சந்தானம் என்னை கலாய்ப்பதா சூடாகும் பரோட்டா சூரி

தன்னுடன் நடிக்கிற எத்தனை பெரிய ஹீரோவாக இருந்தாலும் சைக்கிள் கேப்பில் அவர்களை கலாய்த்து விடுவார் கவுண்டமணி. அவரது கலாய்ப்பில் சிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லலாம். அவர் பாணியில் இப்போது நடித்து வரும் சந்தானமும் மேலும்படிக்க

ஜீ.வி.பிரகாஷ்-சைந்தவி திருமணம்: நடிகர்-நடிகைகள் வாழ்த்து

இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்-பின்னணி பாடகி சைந்தவி திருமணம் இன்று சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் சென்டரில் நடந்தது. சரியாக காலை 10.23 மணிக்கு மணமகன் ஜீ.வி.பிரகாஷ், மணமகள் சைந்தவிக்கு மேள-தாளங்கள் மேலும்படிக்க

கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளித்த 60 வயது முதியவர் மரணம்

வேலூர் மாவட்டம் ஆற்காடு தாலுகா குப்பிடிசாத்தம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 60) இட்லி, வடை விற்பனை செய்து வந்தார். இவருடைய மகன் ராஜா என்பவர் வீடு, பணம் கேட்டு அடித்து மேலும்படிக்க

கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் சயனைடு கலந்த பாயசம் கொடுத்து சிறுமி கொலை

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் குமார் (48). தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டின் ஒரு பகுதியை, உறவினரான சுரேஷ் (30) என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அங்கு அவர் நகைப்பட்டறை நடத்தினார். இந்நிலையில், மேலும்படிக்க

ரூ.1.20 கோடி மோசடி செய்த சினிமா தயாரிப்பாளர் கைது

தி.நகர் மேட்லி ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், கூறியிருந்ததாவது:
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். 2004ல் 'ரோமியோ ஜூலியட்' என்ற மேலும்படிக்க

உத்தரகாண்ட் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரை ஓட்டியவர் மதுரையை சேர்ந்த வாலிபர்

உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், மதுரையைச் சேர்ந்த விமானி பிரவீண் (27) உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

மதுரை டி.வி.எஸ். நகர் துரைசாமி தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி - மஞ்சுளா தம்பதியின் மேலும்படிக்க

Wednesday, June 26, 2013

மனைவியின் அன்பையும் உணர்வையும் புரிந்து கொள்ளுங்கள்

வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள்முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குயவியுங்கள்.

இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு மேலும்படிக்க

தமிழ் சினிமாவில் மீண்டும் நடிகை மதுபாலா

நடிகை மதுபாலா 1990 களில் தமிழில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். அழகன், ரோஜா, வானமே எல்லை, ஜென்டில்மேன் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தார். இந்தியிலும் நிறைய படங்களில் நடித்தார். மதுபாலாவுக்கு ஆனந்த்ஷா என்பவருடன் மேலும்படிக்க

சென்னை பல்லாவரத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து மாணவன் பலி-6 பேர் படுகாயம்

பல்லாவரம் ரேடியல் சாலையில் தனியார் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அனகாபுத்தூர், பம்மல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

அவர்கள் தினமும் தனியார் வேன்களில் வீட்டில் இருந்து பள்ளிக்கு வருவது மேலும்படிக்க

Tuesday, June 25, 2013

கவர்ச்சி வேடத்தில் கலக்க வரும் ரோஜா

தமிழ், தெலுங்கு சினிமாவில் ஒரு பெரிய ரவுண்ட் வந்தவர் ரோஜா. ஆர்.கே.செல்வமணியின் செம்பருத்தி படத்தில் அறிமுகமான இவர், பின்னர் அவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டு அவரது மனைவியாகி விட்டார். பின்னர், ஆந்திர மேலும்படிக்க

கோச்சடையான் படத்துக்காக சுறா மீனுடன் சண்டையிடும் சூப்பர் ஸ்டார் ரஜினி

இந்தியத் திரையுலகின் முதல் மோஷன் கேப்சரிங் படமாக தயாராகி வரும் திரைப்படம் கோச்சடையான.

படத்தில் ரஜினிகாந்துக்கு இரட்டை வேடங்கள். அதாவது அப்பா, மகன் கேரக்டரில் வருகிறார். ரஜினியின் மகள் சௌந்தர்யா இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரஜினிக்கு மேலும்படிக்க

சூர்யா, கார்த்தியுடன் போட்டி போட்டு நடனம் ஆடியஅனுஷ்கா

சிங்கம்' படத்தின் 2-ம் பாகம் 'சிங்கம்-2' என்ற பெயரில் தயாராகியுள்ளது. இதில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடித்துள்ளனர். ஹரி இயக்கியுள்ளார்.

இப்படம் தெலுங்கில் 'யமுடு-2' என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. தெலுங்கு 'யமுடு-2' மேலும்படிக்க

ஓடும் ரயிலில் கழிவறை வழியாக துளை போட்டு பல கோடி சரக்கு திருட்டு

ஓடும் ரயிலில் கழிவறை வழியாக சரக்கு பகுதிக்கு ஓட்டை போட்டு ஏலக்காய் உட்பட விலை உயர்ந்த பொருட்களை திருடிய உபி, பீகார் மாநிலத்தை சேர்ந்த 8 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். மேலும்படிக்க