google1

Wednesday, September 30, 2015

ஜீவனாம்சம் கொடுக்க மறுத்ததால் கணவனை கொலை செய்த மனைவி

சென்னை போரூர் மங்களா நகர் 9வது தெருவை சேர்ந்தவர் பாபு (50). ரியல் எஸ்டேட் அதிபர். அதே பகுதியில் குன்றத்தூர் அருகே கோவூரை சேர்ந்தவருடன் பங்குதாரராக ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்தி வந்தார். இவரது மேலும்படிக்க

டிரைவரை கொன்று கள்ளக்காதலிக்கு செல்போன் பரிசு கொடுத்த வாலிபர்

டிரைவரை கொன்று காரை கடத்திய வாலிபர் சிக்கினார். கள்ளக்காதலிக்கு செல்போன் பரிசு கொடுத்ததால்தான் போலீசில் மாட்டிக்கொண்டேன் என்று வாக்கு மூலம் அளித்துள்ளார். தாராபுரத்தை அடுத்த தாளக்கரையை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (28). கார் டிரைவர்.  இவரது மேலும்படிக்க

பள்ளிக் கழிவறைக்குள் பூட்டி வைக்கப்பட்ட 6 வயது மாணவி உயிரிழப்பு

சென்னையில் பள்ளிக் கழிவறைக்குள் பூட்டி வைக்கப்பட்ட 6 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை தேனாம்பேட்டை, ஆலயத்தமன் கோயில் தெருவைச் சேர்ந்த சேகர் என்பவரது மகள் தர்ஷினி (6). மேலும்படிக்க

பசு வதை வதந்தியால் ஒருவர் அடித்துக்கொலை-உ.பி.யில் பதட்டம்

உத்தர பிரதேச மாநிலம் தாத்ரி பகுதியில், பசு மாட்டைக் கொன்றதாகக் கூறி தாக்கியதில் 50 வயது நபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் மேலும்படிக்க

முதன்முறையாக சென்னை ஐகோர்ட் நடவடிக்கைகள் நேரலையில் ஒளிபரப்பு

ஹெல்மெட் கட்டாயம் உத்தரவை எதிர்த்து போராட்டம் நடத்தியது தொடர்பாக மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர், செயலாளர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை பேரமர்வுக்கு மாற்ற, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தமிழ்வாணன் பரிந்துரைத்தார்.

இது மேலும்படிக்க

வீடில்லாதவர்களை விஷ ஊசி போட்டுக் கொல்லவேண்டும்: -பெண் கவுன்சிலர்

மெக்சிகோ நாட்டின் ப்யூப்லா மாநிலத்தில் உள்ள டெக்கமாச்சல்கோ நகர கவுன்சிலர் சமீபத்தில், வீடில்லாதவர்கள் கொஞ்சம் பைத்தியமாக இருப்பதால் அவர்கள் மீது அன்பு காட்டி அவர்களுக்கு விஷ ஊசி போட்டுவிடலாம், எனத் தெரிவித்து பெரும் சர்ச்சையை மேலும்படிக்க

நாளை முதல் புதிய கால அட்டவணை வெளியீடு-.. பல ரயில்களின் நேரம் மாறுகிறது

தெற்கு ரயில்வே உள்ளடக்கிய தென் மண்டலத்திற்கான புதிய ரயில்வே கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. புதிய மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன.அக்டேபாபர் 1-ம் தேதி அதாவது நாளை முதல் ரயில்களின் வருகை ,புறப்படும் நேரம், மேலும்படிக்க

Saturday, September 26, 2015

மரணம் அடைந்த காதலிக்கு மோதிரம் அணிவித்து வழியனுப்பிய காதலன்

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோஷ் தாம்ப்சன், ஐரோப்பாவின் கிரீஸ் நாட்டில் டென்னிஸ் பயிற்சியளித்து வருகிறார். அவரது காதலி அபிகெய்ல் ஹால்(18) பயோமெடிக்கல் படித்து வந்தார்.

கடந்த புதன்கிழமை தனது அறையிலேயே அவர் மயங்கிக்கிடந்ததைப் பார்த்த நண்பர்கள் மேலும்படிக்க

Friday, September 25, 2015

கள்ளக்காதலியுடன் சேர்ந்து மகனை கடத்தியதாக கணவர் மீது நடிகை புகார்

மடிப்பாக்கத்தில் கள்ளக்காதலியுடன் சேர்ந்து மகனை கடத்திச் சென்றதாக கணவர் மீது நடிகை புகார் தெரிவித்து உள்ளார்.


சென்னையை அடுத்த மடிப்பாக்கம் அய்யப்பா நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்சங்கர். குறும்படம் தயாரித்து வருகிறார். இவரது மனைவி சசிரேகா. ஏராளமான மேலும்படிக்க

விஷ்ணுபிரியா வீட்டுக்கு வந்த மர்மக் கடிதத்தால் பரபரப்பு

விஷ்ணுபிரியா வீட்டுக்கு வெள்ளிக்கிழமை வந்த மர்மக் கடிதத்தால் குடும்பத்தினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ர.விஷ்ணுபிரியா (27) கடந்த 18-ஆம் தேதி அங்குள்ள முகாம் அலுவலக குடியிருப்பில் தூக்கிட்டு மேலும்படிக்க

சமயபுரம் அருகே நடந்த வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது

திருச்சி சமயபுரம் அருகே நடந்த வாலிபர் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

லால்குடி வட்டம், ஆலங்குடி மகாஜனம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேசிங்குராஜன் மகன் கதிரவன்(வயது24). இவர் சில நாட்களுக்கு முன்பு மேலும்படிக்க

தேசியக் கொடியில் மோடி கையெழுத்திட்டதாக சர்ச்சை

அமெரிக்காவில் தனக்கு உணவு பரிமாறிய தலைமை சமையல் கலைஞருக்கு இந்திய தேசியக் கொடியில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டு கொடுத்தததாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, 500 பெரும் மேலும்படிக்க

தீ விபத்தால் படிப்பை தொடர முடியாத பள்ளி மாணவி-முதல்வர் உதவ கோரிக்கை

தீ விபத்தில் சிக்கி காயமடைந்ததால் பள்ளிப் படிப்பை தொடர முடியாத மாணவி ஒருவர் தனக்கு முதல்வர் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவில் கோரிக்கை மனு அளித்த மாணவி மீனாவின் மேலும்படிக்க

ரூ.1,855 கோடியில் புதிய சாலைகள், மேம்பாலங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை வண்டலூர் முதல் ஒரகடம் வரை 6 வழிச் சாலையாக மேம்படுத்துதல் உள்பட இந்த ஆண்டில் ரூ.1,855 கோடியில் புதிய சாலைகள், மேம்பாலப் பணிகள் மேற்கொள்ளப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

 சட்டப்பேரவையில் 110 விதியின் மேலும்படிக்க

தமிழக அரசை கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு

மேகேதாட்டு திட்டத்தை எதிர்க்கும் தமிழக அரசை கண்டித்தும் கலசா- பண்டூரி திட்டத்தை எதிர்க்கும் கோவா அரசை கண்டித்தும் கர்நாடகாவில் இன்று கன்னட அமைப்புகளின் சார்பாக முழு அடைப்பு போராட்டம் நடைபெறு கிறது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேலும்படிக்க

Thursday, September 24, 2015

கருப்பாக இருப்பவர்களுக்கான சில இயற்கை அழகு குறிப்புகள்

வீட்டில் இருந்தே சில இயற்கையான பொருட்களை வைத்து    சருமமானது அழககா  இருப்பதுடன், மெலனின் அளவையும் கட்டுப்படுத்தலாம்


* பாதாம், பால் மற்றும் தேன் போன்றவை சருமத்திற்கு ஏற்ற சிறந்த பொருள். ஆகவே 3-4 பாதாம் மேலும்படிக்க

ஆபரேஷன் தியேட்டரில் பாம்பு: அலறியடித்து ஓடிய அரசு மருத்துவர்

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரில் பாம்பு இருந்ததால் மருத்துவர் அலறியடித்து கொண்டு ஓடியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த செவ்வாய் கிழமை குண்டூர் மாவட்ட அரசு மருத்துவமனையின் ஆபரேஷன் மேலும்படிக்க

ஆஸ்கர் போட்டியில் காக்கா முட்டை தோல்வியடைந்தது ஏன்?

அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு, "கோர்ட்' என்ற மராத்தி மொழி திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காக்கா முட்டை படத்துக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.

ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு, மேலும்படிக்க

இளம்பெண் தற்கொலை - அதிர்ச்சியில் தாயும் பலி

ஆரணி அடுத்த ரகுநாதபுரம் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி வள்ளி. இவர்கள் 2 பேரும் அங்குள்ள பஞ்சு மில் தொழிலாளிகள். இவர்களுக்கு மீரா (வயது 18) என்ற மகள் மேலும்படிக்க

என்னை நம்பிய முதல் ஹீரோ விஜய்-மோகன் ராஜா

ரீமேக் படங்களை இயக்கி வெற்றிகண்டு வந்த மோகன் ராஜா, தற்போது ரீமேக் செய்யாமல் நேரடியாக 'தனி ஒருவன்' படத்தை இயக்கி வெற்றி கண்டிருக்கிறார். இவர் இயக்கிய இப்படத்தை பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்ய பலர் மேலும்படிக்க

Wednesday, September 23, 2015

நடிப்பை விடவும் படிப்பு முக்கியம்-மகள் சினிமா பிரவேசம் குறித்து ஸ்ரீதேவி பதில்

துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்க உள்ளார் என்று சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. இதுதொடர்பாக ஸ்ரீதேவி பதிலளித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஜான்வி தற்போதுதான் பட்டப் படிப்பை மேலும்படிக்க

கால்கள் இல்லாமல் மாடலிங்கில் தினமும் 65 ஆயிரம் சம்பாதிக்கும் மாடல் அழகி

கலிபோர்னியாவை சேர்ந்தவர்  கென்யா சீசர் ( வயது 23)  பிறக்கும் போதே கால்கள் இல்லாமல் பிறந்தவர். ஆனால் தற்போது இவர் ஒரு வெற்றிகரமான உள்ளாடை அழகியாக திகழ்கிறார்.

கென்யா கூறும் போது  கவர்ச்சியாக உணர  கால்கள் மேலும்படிக்க

10 வருடங்களாக நடித்ததில் தோல்வி படங்களில் பாடம் கற்றேன்; நடிகை அனுஷ்கா

 10 வருடங்களாக நடித்ததில், தோல்வி படங்கள் மூலம் பாடம் கற்றேன்'' என்று நடிகை அனுஷ்கா கூறினார்.

நடிகை அனுஷ்கா சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. அவரது தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அவர் தமிழ்- தெலுங்கில் மேலும்படிக்க

காதல் விவகாரம்-கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து படுகொலை -தாத்தா வெறிச்செயல்


ஸ்ரீமுஷ்ணம் அருகே கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.

காதலனுடன் செல்போனில் பேசியதால் அவரது தாத்தாவே கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை செய்த கொடூர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடலூர் மாவட்டம் மேலும்படிக்க

அதிமுக ஆட்சியில் கல்லூரி மாணவர்கள் மதுக்குடித்து சீரழியும் நிலை : மு.க. ஸ்டாலின்

தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். கலைக் கல்லூரி, சட்டக் கல்லூரி மாணவரிடம் கருத்துக்களை அவர் கேட்டறிந்தார்.


தம்மீது நம்பிக்கை வைத்து மாணவர்கள் திரண்டுள்ளதாக மு.க. ஸ்டாலின் மேலும்படிக்க

ராதிகா சரத் குமார்-மகள் ரேயான் திருமண நிச்சயதார்த்தம் இன்று நடைபெற்றது

சரத்குமார் - ராதிகா சரத்குமார் தம்பதியரின் மகள் ரேயான் - கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுன் ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் இன்று நடைபெற்றது.

விழாவில் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள். இந்த விழாவுக்கு முதல்வர் ஜெயலலிதா மேலும்படிக்க

ராமர் பாலத்துக்கு சேதம் இல்லாமல் சேது சமுத்திர திட்டம்-மத்திய அரசு அறிவிப்பு

ராமர் பாலத்துக்கு சேதம் இல்லாமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிதின் மேலும்படிக்க

Tuesday, September 22, 2015

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா" இயக்குநரை தியேட்டரிலிருந்து துரத்திய பெண்கள்

சமீபத்தில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா. இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து ஆனந்தி மற்றும் மனிஷா யாதவ் நடித்திருக்கின்றனர்.

 இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் மேலும்படிக்க

12 வயதில் திடீர் என ஆணாக மாறும் சிறுமிகள்

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள டொமினிகன் குடியரசு நாட்டில் மிகவும் உள்ளடங் கிய ஒரு கிராமத்தில் அதிசய நிகழ்வு நடக்கிறது.

அங்கு பிறக்கும் 50 பெண் குழந்தை களில் ஒருவர் 12 வயதில் ஆணாக மாறுகின்றனர். மேலும்படிக்க

நள்ளிரவில் காஞ்சி மாவட்ட பாஜ பிரமுகர் சரமாரி வெட்டி கொலை

காஞ்சி மாவட்ட பாஜ பிரமுகர் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். பைக்கில் வந்த 4 பேர் கும்பலை போலீசார் தேடுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகர் அடுத்த பேரமனூர் எம்டிசி நகரை சேர்ந்தவர் விஜய் மேலும்படிக்க

'புலி'க்கு போட்டியாக 'கத்துக்குட்டி'!

அக்டோபர் முதல் தேதி விஜய்யின் 'புலிபடம் மட்டும் எவ்விதப் போட்டியுமின்றி ஸோலோவாக வெளிவர மேலும்படிக்க

மனைவியை அடித்து துன்புறுத்திய வழக்கு-ஆம் ஆத்மி தலைவர் சோம்நாத் கைது

ஆத்ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவர் சோம்நாத் பாரதி. முன்னாள் சட்ட மந்திரியும், எம்.எல்.ஏ.வுமான அவர் மீது மனைவி லிபிகா மித்ரா புகார் ஒன்றை கொடுத்து இருந்தார்.

சோம்நாத் பாரதி தன்னை அடித்து துன்புறுத்தியதாக அவரது மனைவி மேலும்படிக்க

மீண்டும் அஜித் - சிவா இணைய திட்டம்

தல 56' படத்தைத் தொடர்ந்து மீண்டும் இணைய அஜித் மற்றும் இயக்குநர் சிவா திட்டமிட்டு இருக்கிறார்கள்.

அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், வித்யூலேகா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தை இயக்கி மேலும்படிக்க

கிரிக்கெட் மைதானத்தில் மாறி மாறி அடித்துக்கொண்ட வீரர்கள்

பெர்முடாவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் இரு வீரர்களும் மாறி மாறி அடித்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெர்முடாவில், கிளிவ்லேண்ட் கவுண்ட் கிரிக்கெட் கிளப்புக்கும் வில்லோ கட்ஸ் கிரிக்கெட் கிளப்புக்கும் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியின்போது இச்சம்பவம் நடைபெற்றது. மேலும்படிக்க

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சிய 42 பெண்கள் கைது

உத்தர பிரதேச மாநிலத்தில், கள்ளச் சாராயம் காய்ச்சி, விற்க முயன்ற 85 நபர்கள், கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். அதில் ஐம்பது சதவிகிதம், அதாவது 42 பேர் பெண்கள் என ராம்பூர் மாவட்ட கலால்துறை மேலும்படிக்க

தமிழகத்தில் குற்றங்கள் குறைந்து வருகின்றன: ஜெயலலிதா பெருமிதம்

அகில இந்திய அளவில் ஆண்டுக்காண்டு குற்ற நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டுமே குற்றங்கள் குறைந்து வருகின்றன என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

2015-2016-ஆம் ஆண்டிற்கான காவல் துறை, தீயணைப்பு மேலும்படிக்க

Monday, September 21, 2015

நாஜி உறுப்பினராக2 லட்சத்து 60 ஆயிரம் குற்றங்களை செய்த 90 வயது மூதாட்டி கைது

ஹிட்லரின் நாஜிப் படையின் கீழ் ஆஸ்ச்விட்ஸ் முகாமில் ரேடியோ ஆப்பரேட்டராக பணியாற்றிய பெண் மீது இரண்டு லட்சத்து அறுபதாயிரம் குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெயர் வெளியிடப்படாத அந்த 91 வயது பாட்டி, மேலும்படிக்க

நாஜி உறுப்பினராக2 லட்சத்து 60 ஆயிரம் குற்றங்களை செய்த 90 வயது மூதாட்டி கைது

ஹிட்லரின் நாஜிப் படையின் கீழ் ஆஸ்ச்விட்ஸ் முகாமில் ரேடியோ ஆப்பரேட்டராக பணியாற்றிய பெண் மீது இரண்டு லட்சத்து அறுபதாயிரம் குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெயர் வெளியிடப்படாத அந்த 91 வயது பாட்டி, மேலும்படிக்க

காதலனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கொன்ற பெண்ணுக்கு 18 ஆண்டு சிறை

ஆஸ்திரேலியாவில் தனது முன்னாள் காதலனுக்கு மனைவியாக இருந்த ஒரே காரணத்துக்காக இளம்பெண்ணை கொடூரமான முறையில் குத்திக்கொன்ற இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 18 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த மணிஷா பட்டேல் மேலும்படிக்க

எனக்கு திருமணம் நடந்ததாக வதந்தி பரப்புகிறார்கள்: நடிகை அஞ்சலி

நடிகை அஞ்சலி குடும்ப பிரச்சினைகளில் இருந்து மீண்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஜெயம் ரவியுடன், 'சகலகலா வல்லவன்' படத்தில் நடித்தார். தற்போது 'மாப்ள சிங்கம், தரமணி, இறைவி' ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். தெலுங்கிலும் மூன்று மேலும்படிக்க

வாட்ஸ்ஆப்க்கு விதிக்க இருந்த கட்டுப்பாட்டை தளர்த்தியது மத்திய அரசு

இணையதள பயனாட்டாளர்களின் கடும் எதிர்ப்பு காணரமாக வாட்ஸ்ஆப்க்கு விதிக்க இருந்த கட்டுப்பாட்டை உடனடியாக தளர்த்தியுள்ளது. வாட்ஸ்ஆப் மூலம் மொபைல் வழியாக தகவல்கள், வீடியோ உள்ளிட்டவற்றை அனுப்பி வைக்கும் வசதி உள்ளதால் அவை நொடிப் பொழுதில் மேலும்படிக்க

திருவிழாவில் திருநங்கையரின் ஆபாச நடனம்-தடுத்த போலீசாரை அடித்து,உதைத்த கிராம மக்கள்

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலில் திருநங்கையரை வைத்து நடத்தப்பட்ட ஆபாச நடன நிகழ்ச்சியை தடுக்க வந்த போலீசாரை கிராம மக்கள் அடித்து, உதைத்ததில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட நான்கு போலீசார் காயமடைந்ததையடுத்து, அப்பகுதியில் 144 மேலும்படிக்க

திருவிழாவில் திருநங்கையரின் ஆபாச நடனம்-தடுத்த போலீசாரை அடித்து,உதைத்த கிராம மக்கள்

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலில் திருநங்கையரை வைத்து நடத்தப்பட்ட ஆபாச நடன நிகழ்ச்சியை தடுக்க வந்த போலீசாரை கிராம மக்கள் அடித்து, உதைத்ததில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட நான்கு போலீசார் காயமடைந்ததையடுத்து, அப்பகுதியில் 144 மேலும்படிக்க

பெங்களூருவில் ரூ.14 ஆயிரம் கோடி நில மோசடி மந்திரி மீது குமாரசாமி குற்றச்சாட்டு

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-


பெங்களூரு ஜக்கூர் அல்லாலசந்திரா பகுதியில் உள்ள நிலம் வனப்பகுதிக்கு சேர்ந்தது என்று மைசூரு மாகாண அரசு அரசாணை மேலும்படிக்க

பப்பாளி கேசரி/papaya kesari

தேவையான பொருள்கள்

பப்பாளித் துண்டுகள் - ஒரு கப்
ரவை - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
பால் - கால் கப்
நெய், முந்திரி - தேவையான அளவு
ஏலக்காய் - 2
 
செய்முறை

பப்பாளித் துண்டுகளை மிக்ஸியில் போட்டு மேலும்படிக்க

Sunday, September 20, 2015

ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட மகனினால் அமெரிக்காவில் வழக்கை சந்திக்கும் இந்திய தம்பதிகள்

ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட மகனின் நடவடிக்கையால் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தம்பதிகளின் நீதிமன்ற வழக்கை எதிர்கொண்டுள்ளனர்.

கலிபோர்னியா மாகாணத்தின் சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கும் வித்யுத் கோபால்- பாருள் அகர்வால் தம்பதியரின் மகன் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டுள்ளான். இவன் பக்கத்து மேலும்படிக்க

ஒடிசா சாலை விபத்தில் 9 கபடி விளையாட்டு வீரர்கள் உயிரிழப்பு

ஒடிசா சாலை விபத்தில் கபடி விளையாட்டு வீரர்கள் 9 பேர் உயிரிழந்தனர்.

ஒடிசா மாநிலம் சுந்தர்கார்க் மாவட்டத்தில் நேற்று மாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 9 கபடி விளையாட்டு வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 15 மேலும்படிக்க

தரம் வாய்ந்த அரசு விளம்பரங்கள்-பொதுமக்களிடம் மத்திய அரசு ஆலோசனை

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து அரசு தொடர்பான தகவல்தொடர்பை செம்மைப்படுத்திக் கொண்டு வரும் நிலையில், பல்வேறு அரசுத்துறைகள் வெளியிடும் விளம்பரங்களின் தரத்தை உயர்த்துவது குறித்து பொதுமக்களிடம் ஆலோசனை கேட்க மத்திய அரசு மேலும்படிக்க

முதியவரின் தட்டச்சு இயந்திரத்தை எட்டி உதைத்து சேதப்படுத்திய போலீஸ் எஸ்.ஐ. சஸ்பெண்ட்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் தலைமை தபால் அலுவலகம் அருகே சாலையோரமாக அமர்ந்து மனு தயாரித்து தரும் முதியவரின் தட்டச்சு இயந்திரத்தை பூட்ஸ் காலால் எட்டி உதைத்து சேதப்படுத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை உடனடியாக பணிநீக்கம் செய்யுமாறு உத்தரவிட்ட மேலும்படிக்க

இந்தியர்கள் அதிகம் சுற்றுலா செல்லும் நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம்

இந்தியர்கள் அதிகம் சுற்றுலா செல்லும் நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

துபாயை சேர்ந்த ஹோட்டல்ஸ் டாட் காம் என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் 2015 முதல் அரையாண்டில் இந்தியர்கள் அதிகம் சுற்றுலா செல்லும் மேலும்படிக்க