google1

Monday, June 15, 2015

சமையல் குறிப்புகளுக்கான Android app

நமது தமிழ்க்குறிஞ்சி சமையல் குறிப்புகளை உங்களது மொபைல் போனில் காண Android app-ஐ download செய்து கொள்ளுங்கள்.
App-ஐ download செய்ய கீழே உள்ள Image - ஐ கிளிக் செய்யவும்.
மேலும்படிக்க

கணவரின் கள்ள காதலியை எரித்துக் கொன்ற எஸ்.ஐ.யின் மனைவி தலைமறைவு

உசிலம்பட்டி அருகே பெண்ணை எரித்துக் கொலை செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், காவல் சார்பு-ஆய்வாளர் மற்றும் அவரது மனைவி மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் மேலும்படிக்க

சிறுவன் தொண்டையில் சிக்கிய ஹேர் பின் 10 நிமிடத்தில் அகற்றி மருத்துவக்குழுவினர் சாதனை

கரூர் மாவட்டம், கீழ வெளியூர் அருகே உள்ள பிள்ளையார்கோவில்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி விவசாயி. இவரது மனைவி லோகாம்பாள். இவர்களுக்கு ரிஷிநாத் என்ற 6 மாதம் நிரம்பிய மகன் உள்ளார்.

நேற்று காலை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மேலும்படிக்க

2 வயதில் திருமணம் - 13 வயதில் விதவை: ராஜஸ்தானில் நடந்த கொடுமை

ராஜஸ்தானில் வசிக்கும் சோஹானி தேவி என்ற 13 வயது சிறுமி, படிக்கவேண்டிய வயதில் விதவைக்கோலம் பூண்டுள்ளது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாநிலத்தில் உள்ள டோங் மாவட்டத்தில் கடந்த 12-ந்தேதி பேருந்து உயரழுத்த மின்கம்பி விழுந்த மேலும்படிக்க

இந்த ஆண்டில் நூறாவது நபரின் தலையை துண்டித்து சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றம்

சிரியாவை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரனின் தலையை இன்று துண்டித்ததன் மூலம் ஆறே மாதங்களில் நூறு பேரின் தலைகளை துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றியுள்ள சவுதி அரசுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சவுதி மேலும்படிக்க

லலித் மோடிக்கு சுஷ்மா உதவிய விவகாரம்: பிரதமர் மீது எதிர்க்கட்சிகள் சரமாரி தாக்கு

ஊழல் புகாரில் சிக்கிய ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு, இங்கிலாந்து அரசு விசா வழங்க வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவிய விவகாரத்தில் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும், மன்னிப்பு கோர வேண்டும் மேலும்படிக்க

இன்ஸ்டாகிராமில் இடம் பெற்று உள்ள லலித் மோடியின் சொகுசு வாழ்க்கை

ஐ.பி.எல். என்னும் இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் அமைப்பின் தலைவராக 2008–ம் ஆண்டு முதல் 2010–ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் லலித்மோடி. இவர் ஐ.பி.எல். நிதியை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு மேலும்படிக்க

கோலிவுட் நடிகர்களின் செல்வந்தர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த அஜித்

எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 17 பேர் முதலிடம் பேர் 200-க்கு 200 கட் ஆஃப் எடுத்துச் சாதனை

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்,. படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் நிகழ் கல்வி ஆண்டில் (2015-16) சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களின் மேலும்படிக்க

Monday, June 8, 2015

திருமணத்திற்கு மறுத்ததால் பள்ளி மாணவி கொலை-வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

சேலம் அருகே உள்ளது ஆட்டையாம்பட்டி. இங்குள்ள வீரபாண்டி காலனியை சேர்ந்தவர் ரவி. லாரி டிரைவர், இவருக்கு தாரணி (வயது 17), கவுசல்யா (வயது 12) மகள்களும், கோவிந்தராஜ் (வயது 14) என்ற மகனும் உள்ளனர். மேலும்படிக்க

ஜூலை 1 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் வருகிற ஜூலை 1-ஆம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.


 அவ்வாறு மேலும்படிக்க

Sunday, June 7, 2015

மேகி விற்பனை அதிகரிப்புக்கு சோம்பேறியான தாய்மார்களே காரணம்-எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு

மேகி விற்பனை அதிகரிக்க சோம்பலான தாய்மார்களே காரணம் என்று கூறிய பாரதிய ஜெனதா எம்.எல்.ஏ பேச்சு சர்ச்சையாக வெடித்துள்ளது. மேகி நூடுல்ஸில் அணுமதிக்கப்பட்டவை விட ரசாயனம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து இந்தியாவில் பல்வேறு மேலும்படிக்க

லஞ்சம் கொடுத்த எம்.எல்.ஏ.வுடன் பேசிய டேப் ஒளிபரப்பு - சந்திரபாபு நாயுடுக்கு சிக்கல்

தெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற எம்.எல்.சி. தேர்தலில் டி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.ஏ. ஸ்டீவன் சன்னின் ஓட்டை 50 லட்ச ரூபாய் பணம் கொடுத்து வாங்க முயன்றதாக கூறி தெலுங்கு தேச கட்சி எம்.எல்.ஏ. ரேவந்த் மேலும்படிக்க

சன் டி.வி.க்கான உரிமம் ரத்தாகுமா?

சன் குழுமத்தின் 33 சேனல்களுக்கு பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது. இதன் காரணமாக இந்த சேனல்களின் ஒளிபரப்பு உரிமை ரத்தாகும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. மத்திய உள் துறை அமைச்சகத்தின் மேலும்படிக்க

நாடு முழுவதும் 100 ‘ஸ்மார்ட்’ நகரங்களை அமைக்கும் திட்டம் பிரதமர் மோடி 25–ந் தேதி தொடங்கி வைக்கிறார்

நாடு முழுவதிலும் 100 'ஸ்மார்ட்' நகரங்களை அமைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி வருகிற 25–ந் தேதி தொடங்கிவைக்கிறார்.
கிராமப்புற பகுதிகளில் இருந்து பெருமளவில் மக்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்து வருகிறார்கள். இதனால் பெரிய நகரங்களில் மேலும்படிக்க

Thursday, June 4, 2015

நாம் வாழ இயற்கையை பாதுகாப்போம் : இன்று உலக சுற்றுச்சூழல் தினம்

எபாலா, எய்ட்ஸ், சுனாமி ஆகியவற்றை விட உலகத்தை அச்சுறுத்தும் ஒன்று இருக்கிறது என்றால் அது சுற்றுச் சூழல் சீர்கேடு. அதை தடுத்து உலகத்தை காப்பாற்ற எண்ணற்ற தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசுகள் முயன்று மேலும்படிக்க

பா.ஜா எம்.எல்.ஏ உட்பட 14 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

பீகாரின் நடந்த வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்ட வழக்கில் பீகார் பாஜ எம்.எல்.ஏ. உள்பட 14 பேருக்கு  தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பீகாரில் கடந்த 1998 மேலும்படிக்க

மேகி நூடுல்ஸுக்கு தமிழகத்தில் தடை உத்தரவு

தமிழகத்தில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. காரீயம் மற்றும் வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளதால் மேகி விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் மேகி நூடுல்ஸை தயாரிக்கவும், மேலும்படிக்க

நாடு முழுவதும் மேகி நூடுல்ஸை திரும்பபெற நெஸ்லே முடிவு

பெரும் சர்ச்சை எழுந்துள்ளதை தொடர்ந்து நாடு முழுவதும் சந்தைகளில் இருந்து மேகி நூடுல்சை திரும்ப பெற நெஸ்லே நிறுவனம் முடிவு செய்துள்ளது.

 மேகி நூடுல்ஸுல்அனுமதிக்கப்பட்ட அளவை விட மோனோ சோடியம் குளூட்டோமேட் மற்றும் காரியம் அதிகம் மேலும்படிக்க

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு தொழில் காரிடார் : சீனா பிடிவாதம்

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பாகிஸ்தானுக்கு தொழில் காரிடார் அமைக்க போவதாக சீனா அடாவடியாக தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் சீன பயணத்திற்கு பிறகு இரு நாட்டு உறவுகள் மேம்பட்டுள்ளதாக மத்திய அரசு மேலும்படிக்க

Monday, June 1, 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கேல் அதிரடியாக 62 பந்தில் 151 ரன் விளாசியும்  சாமர்செட் அணி பரிதாபமாக தோல்வியைத் தழுவியது. டான்டன் கவுன்டி மைதானத்தில் நடந்த மேலும்படிக்க

வங்கக் கடலில் காற்று சுழற்சி : 19 மாவட்டங்களில் மழை வாய்ப்பு

 வங்கக் கடலில் வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கத்திரி வெயில் முடிந்து மேலும்படிக்க

திரிஷா-ராணா நெட் ரொமான்ஸால் திரையுலகம் பரபரப்பு!!!!

ராணாவுடன் காதல் பிரேக் அப் ஆகி வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் வரை சென்ற திரிஷா, திடீரென்று அதையும் ரத்து செய்தார்.

இந்த விவரம் தெரிந்த மறுநிமிடமே மாஜி காதலன் ராணா மணக்கோலத்தில் அமர்ந்திருப்பதுபோல் இணைய மேலும்படிக்க

குன்ஷா பதிவாளர் ஜெனரலாக நியமனம்

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், விசாரணை நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதியாக இருந்த  மைக்கேல் டி. குன்ஹாவை, உயர்  நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரலாக நியமித்துள்ளது கர்நாடக அரசு. தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேலும்படிக்க

ஜெ வழக்கில் மேல்முறையீடு : கர்நாடக அமைச்சரவை முடிவு

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று காலை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

வருமானத்துக்கு அதிகமாக மேலும்படிக்க

ஊட்டியில் களை கட்டிய கோடை : மலர் கண்காட்சியை 9 லட்சம் பேர் கண்டுகளிப்பு

ஊட்டியில் இந்த ஆண்டு கோடை கண்காட்சியொட்டி மலர், ரோஜா, பழம் மற்றும் காய்கறி கண்காட்சிகள் நடந்தன.

இவற்றை காணவே அதிகளவு சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்தனர். இவர்களில், 90 சதவீதம் பேர் அரசு தாவரவியல் மேலும்படிக்க

விருதுநகரில் 349 போலிசார் கூண்டோடு மாற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 349 போலீசார் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், சிவகாசி, திருச்சுழி, திருத்தங்கல், ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் சிறப்பு மேலும்படிக்க

இலங்கை மீண்டும் அட்டூளியம் : 14 மீனவர்கள் சிறைபிடிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து தலைமன்னார் முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

நேற்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து மேலும்படிக்க