google1

Monday, June 15, 2015

கணவரின் கள்ள காதலியை எரித்துக் கொன்ற எஸ்.ஐ.யின் மனைவி தலைமறைவு

உசிலம்பட்டி அருகே பெண்ணை எரித்துக் கொலை செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், காவல் சார்பு-ஆய்வாளர் மற்றும் அவரது மனைவி மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் மேலும்படிக்க

No comments:

Post a Comment