google1

Monday, February 29, 2016

அ.தி.மு.க எம்.பிக்கள் அமளி மாநிலங்களவை ஒத்திவைப்பு

பாராளுமன்ற  பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இன்று பட்ஜெட் விவாததிற்கு முன் விவாதத்தில் மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்

ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் மேலும்படிக்க

ஆஸ்கர் விழாவில் கலக்கிய பிரியங்கா சோப்ரா


88–வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடந்தது. இந்த விழாவில் விருது வழங்குவோர் பட்டியலில் இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும் இடம் பெற்றிருந்தார்.

விழாவில் கலைஞர்களுடன் சேர்ந்து மேலும்படிக்க

தேர்தல் விழிப்புணர்வு விளம்பர படத்தில் நடிக்க ரஜினிகாந்துக்கு அழைப்பு

தேர்தல் விழிப்புணர்வு விளம்பரப் படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்லதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

இது குறித்து தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் மேலும்படிக்க

நகைச்சுவை நடிகர் குமரிமுத்து மாரடைப்பால் காலமானார்

1,000 படங்களுக்கு மேல் நடித்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து, நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருடைய உடல் அடக்கம், சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

1964-ம் ஆண்டு வெளிவந்த 'பொய் சொல்லாதே' என்ற படத்தின் மூலம் மேலும்படிக்க

போதையில் பள்ளி சீருடையில் சாலையில் விழுந்து கிடக்கும் பிளஸ்-1 மாணவர்கள்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 2 மாணவர்கள் மதுகுடித்துவிட்டு பள்ளி சீருடையில் வைத்தீஸ்வரன் கோவில் தெற்கு மாட வீதியில் மேலும்படிக்க

சி.பி.எஸ்.சி. 10–ம் வகுப்பு - பிளஸ்–2 தேர்வு தொடங்கியது

சி.பி.எஸ்.இ. 10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு தேர்வு நாடு முழுவதும் இன்று தொடங்கியது.

சென்னை மண்டலம் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, அந்தமான் தீவு உள்ளிட்ட பல மாநிலங்கள் உள்ளடக்கியது.

இதில் 2150 மேலும்படிக்க

பிப்ரவரி 29–ந்தேதி பிறந்ததால் 100–வது வயதில் 25–வது பிறந்த நாள் கொண்டாடிய பெண்


அமெரிக்காவில் உள்ள மிஸ்சோரி மாகாணத்தில் சிகெஸ்டன் நகரை சேர்ந்த பெண் லுயெல்லா டங்கன். தற்போது இவருக்கு 100 வயது ஆகிறது. இவர் பிப்ரவரி 29–ந்தேதி பிறந்தார்.

இதனால் அவரால் தனது பிறந்த நாளை ஒவ்வொரு வருடமும் மேலும்படிக்க

அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.1 லட்சம் மருத்துவ காப்பீடு ஏழை பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு

2016-2017-ம் ஆண்டுக் கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசினார்.

அப்போது, வரி மாற்றங்கள், வரிச்சலுகைகள், புதிய திட்டங்கள், துறைகளுக்கான ஒதுக்கீடுகள் பற்றிய அறிவிப்பை அவர் மேலும்படிக்க

தெலுங்கானா மாநில எல்லையில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

ஜார்க்கண்ட், சத்தீஷ் கர் மாநிலங்களில் மாவோயிஸ் டுகள் செயல்பட்டு வருகிறார் கள். அவர்களை ஒடுக்க இந்த மாநிலங்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமிட்டு தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டு வருகிறது. மாவோயி ஸ்டுகள் மேலும்படிக்க

மத்திய பட்ஜெட் 2016-17 : முக்கிய அம்சங்கள்

நாடாளுமன்ற மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2016 - 17ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அவர் ஆற்றிய பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் உங்களுக்காக.
 

ஓய்வூதிய திட்டம்
மத்திய அரசின் புதிய ஊழியர்களுக்கு மேலும்படிக்க

Saturday, February 27, 2016

முகத்தில் எண்ணெய் வடிவதை தடுக்கும் அழகு குறிப்புகள்

4 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து,  குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.


4 டீஸ்பூன் தக்காளி சாற்றினை எடுத்துக் கொண்டு, மேலும்படிக்க

கத்தரிக்காய் வதக்கல்/kathirikai vathakkal


தேவையான பொருள்கள்

சின்ன  கத்தரிக்காய்   - கால் கிலோ
மிளகாய்தூள்   - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்   - கால்  ஸ்பூன்
நல்லெண்ணெய்  - 4  ஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு
கருவேப்பிலை  - சிறிதளவு
கடுகு  - கால் ஸ்பூன்

செய்முறை

கத்தரிக்காய நீள மேலும்படிக்க

‘நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவது உறுதி - பிரதமர் மோடி

மலிவு கட்டண பயிர் காப்பீட்டு திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற அரசு உறுதி கொண்டுள்ளது என கூறினார்.

கர்நாடக மாநிலம், பெலகாவி நகர் அருகே மேலும்படிக்க

சர்வதேச வர்த்தக சக்தியாக இந்தியா மீண்டும்உருவாகும் ஜனாதிபதி பிரணாப் நம்பிக்கை

சர்வதேச வர்த்தக சக்தியாக மீண்டும் உருவெடுக்க இந்தியா விரும்புவதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

கேரளாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் நேற்று, கொடுங்கலூரில் பழமைவாய்ந்த முசிரிஸ் பாரம்பரிய திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும்படிக்க

மலையாள சினிமா இயக்குனர் ராஜேஷ் பிள்ளை மரணம்

பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் ராஜேஷ் பிள்ளை (41) கொச்சியில் நேற்று மரணமடைந்தார்.

இவர், மலையாளத்தில், ''ஹிருதயத்தில் சூக்ஸிகன்'', ''டிராபிக்'', ''மில்லி'', ''வேட்டா'' ஆகிய படங்களை இயக்கியவர். டிராபிக் படம், தமிழில் சரத்குமார், சேரன் மேலும்படிக்க

மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து 300 பேர் பத்திரமாக மீட்பு


மும்பை மகாலட்சுமியில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வீடுகளில் சிக்கி தவித்த 300 பேரை தீயணைப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.


மும்பை மகாலட்சுமி பூலாபாய்தேசாய் சாலையில் 15 மாடிகள் கொண்ட திருப்பதி என்ற மேலும்படிக்க

இருமுகன்' படத்தில் திருநங்கையாக நடிக்கும் விக்ரம்


விக்ரம் ஆனந்த் சங்கர் இயக்கும் 'இருமுகன்' படத்தில் நடித்து வருகிறார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா, நித்யா மேனன் நடித்து வருகிறார்கள். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மேலும்படிக்க

2–வது திருமணத்துக்கு முயன்ற கணவர் வீட்டு முன்பு குழந்தையுடன் மனைவி தர்ணா

கரூர் பைபாஸ் ரோடு திருவிக.சாலை பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 38). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை சம்பந்தமாக ஆந்திரா சென்றார். அப்போது கடப்பா பகுதியை சேர்ந்த லட்சுமி (26) என்ற மேலும்படிக்க

ரூ.251-க்கு ஸ்மார்ட்போன்: வாங்கிய முன் பணத்தை திருப்பித்தர நிறுவனம் முடிவு

நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் 'ரிங்கிங்பெல்ஸ்' நிறுவனம், உலகிலேயே மிக குறைந்த விலைக்கு அதாவது ரூ.251-க்கு ஸ்மார்ட்போன் வழங்குவதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது. இதற்காக இணையதளம் மூலம் பதிவு செய்யவும் மேலும்படிக்க

ரோகித் வெமுலா விவகாரம்-ஸ்மிருதி இரானிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்

ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்டது பற்றி மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி ஸ்மிரிதி இரானி பாராளுமன்றத்தில் பேசும்போது,

''வெமுலாவின் உயிர் பிரிவதற்கு முன்பு வரை அவரை டாக்டரிடம் அழைத்துச் மேலும்படிக்க

Friday, February 26, 2016

இளைஞர்கள் திறமையை ஊக்குவிக்க சென்னையில் குறும்பட விழா நடிகை ராதிகா

இளைஞர்கள் திறமையை ஊக்குவிக்க சென்னையில் குறும்பட விழா நடத்தப்படுகிறது'' என்று நடிகை ராதிகா கூறினார்.

நடிகை ராதிகா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தா. அவர் கூறியதாவது:–


''சினிமாவில் இருந்து டெலிவிஷனில் நடிக்க சென்றேன். டி.வி. தொடர்கள் மேலும்படிக்க

அரசு பள்ளியில் சம்பள பட்டியலில் திருத்தம் செய்து ரூ.15 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது

ஆரணியை அடுத்த களம்பூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இளநிலை உதவியாளராக வேலை பார்ப்பவர் கண்ணன். அவர் சம்பள பட்டியலை திருத்தி முறைகேடாக அதிக சம்பளம் பெற்று வருவதாக முதன்மை கல்வி அலுவலர் பொன்குமாருக்கு மேலும்படிக்க

பாலியல் தொல்லை-மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை மாணவிகள் மகளிர் ஆணையத்தில் புகார்

உதவிப் பேராசிரியரால் பாலியல் தொல்லைக்கு ஆளான திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவிகள், தேசிய மகளிர் ஆணையத்துக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.

அந்த பல்கலைக்கழகத்தின் 19 மாணவிகள் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

நாங்கள் மனோன்மணீயம் மேலும்படிக்க

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

ஆலங்குளம் அருகே உள்ள சீதபற்பநல்லூரை அடுத்த மேலகருவநல்லூரை சேர்ந்தவர் முருகன். தச்சு தொழிலாளி. இவருக்கும் மேல முன்னீர்பள்ளத்தை சேர்ந்த கீதா (வயது 21) என்பவருக்கும் கடந்த 22.3.2015 அன்று திருமணம் நடந்தது. தாய்–தந்தை இல்லாத மேலும்படிக்க

சித்தராமையாவின் ரூ.70 லட்சம் கடிகாரத்தால் புதிய சர்ச்சை

கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையாவின் கையில் சமீப காலமாக வித்தியாசமான கடிகாரம் காணப்பட்டது. டிஜிட்டல் கடிகாரங்கள் வந்துவிட்ட இந்தக் காலத்தில் பழங்கால கடிகாரம் போல் பெரிதாக இருந்தது. இது அனைவரது கவனத்தை ஈர்த்தது.

இந்த புதிய கடிகாரத்துடனேயே மேலும்படிக்க

பால் உற்பத்தியில் உலகிலேயே இந்தியாவுக்கு முதலிடம் அருண் ஜேட்லி

உலகின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில் 18.5 சதவீதத்தை நிறைவு செய்து இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

உலகின் ஒட்டுமொத்த பால் உற்பத்தி வளர்ச்சி 3.1 சதவீதமாக உள்ள நிலையில் மேலும்படிக்க

டெல்லியில் 50 சதவீத பாலியல் பலாத்காரத்திற்கு பல்கலைக்கழக மாணவர்களே பொறுப்பு

2001–ம் ஆண்டு பாராளுமன்ற கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு, தூக்கில் போடப்பட்ட தீவிரவாதி அப்சல் குரு. இவருடைய நினைவு தினம் கடந்த 9–ந்தேதி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அனுசரிக்கப்பட்டபோது மேலும்படிக்க

டெல்லியில் 50 சதவீத பாலியல் பலாத்காரத்திற்கு பல்கலைக்கழக மாணவர்களே பொறுப்பு

2001–ம் ஆண்டு பாராளுமன்ற கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு, தூக்கில் போடப்பட்ட தீவிரவாதி அப்சல் குரு. இவருடைய நினைவு தினம் கடந்த 9–ந்தேதி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அனுசரிக்கப்பட்டபோது மேலும்படிக்க

ப்ரீடம் 251 ஸ்மார்ட்போன் திட்டம் ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரும் மோசடி

ப்ரீடம் 251" ஸ்மார்ட் போன் திட்டம் மோசடியானது எனவும், இந்த மொபைல் அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சியில் பாஜக தலைவர் கலந்து கொண்டதற்கு கடும் ஆட்சேபத்தையும் மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி பிரமோத் திவாரி தெரிவித்தார்.

இன்று மாநிலங்களவையில் பூஜ்ஜிய மேலும்படிக்க

Thursday, February 25, 2016

30 சதவீத பெண்கள் கணவர்களுக்கு துரோகம் செய்யலாம் -எழுத்தாளர் கூறிய கருத்தால் சர்ச்சை


எகிப்து நாட்டில் சமூக வலைத்தளங்கள் வாயிலாக நாட்டு நடப்புகளை எழுதி வரும் எழுத்தாளர்களில் ஒருவர் தைமூர் எல் சுக்பி தைமூர்  இவர் தமது பேஸ்புக் பக்கத்தில் கிழிக்கப்பட்ட ஒரு கணவனின் டைரி  (Daiary of மேலும்படிக்க

ஏப்ரல் கடைசி வாரத்தில் தமிழக சட்டசபை தேர்தல்-மார்ச் 6-ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 22 அன்று முடிவடைகிறது. அதற்கு முன்னதாக புதிய சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது.


தமிழகத்துடன் சேர்த்து புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், மேலும்படிக்க

வஞ்சிரம் கருவாடு தொக்கு/karuvadu thokku

தேவையான பொருள்கள்

வஞ்சிரம்  கருவாடு - 100 கிராம்
பெரிய வெங்காயம் -  3
தக்காளி - 3
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
தனியா தூள்  - 1  ஸ்பூன்
நல்லெண'ணெய் - 1 மேலும்படிக்க

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய

முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால், கரும்புள்ளி உள்ள இடத்தில் பச்சைப் பயறு மாவுடன் தயிர் சேர்த்துத் தடவ வேண்டும்.

அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்துப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் மேலும்படிக்க

ஆர்யாவுடன் எங்கு வேண்டுமானாலும் போகலாம்’’ திரிஷா


ஆர்யாவும், திரிஷாவும் நல்ல நண்பர்கள். இருவரும் 'சர்வம்' என்ற படத்தில் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். ஆர்யா, மற்ற எல்லா கதாநாயகிகளுடனும் நெருக்கமான நட்பு வைத்திருப்பது போல் திரிஷாவுடனும் ஆர்யா நெருக்கமான நட்பு வைத்து இருக்கிறார்.

இருவருக்குமே மேலும்படிக்க

குழந்தைகளுக்கான கிடில் என்னும் புதிய கூகுள் தேடல்

குழந்தைகளுக்கான கிடில் எனப்படும் புதிய இணையதள சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

http://www.kiddle.co/ என்ற இணைய தளம் தான் அது. மிகவும் வண்ணமயமாக வேற்றுகிரகத்தின் பகுதியை போல், குழந்தைகள் ரசிக்குபடி அதன் முகப்பு பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் மேலும்படிக்க

மனைவியிடம் கணவர் பணம் கேட்பதை வரதட்சணையாகக் கருத முடியாது -உயர் நீதிமன்றம்

தொழில் செய்வதற்காக மனைவியிடம் கணவர் பணம் கேட்பதை வரதட்சணையாகக் கருத முடியாது என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 திருச்சியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி அளித்த வரதட்சணைப் புகாரின்பேரில், விஜயகுமார், அவரது மேலும்படிக்க

உலகிலேயே இந்தியாவில்தான் விபத்துக்களால் உயிரிழப்பு அதிகம்

உலகில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி மக்களவையில் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மேலும்படிக்க

இந்தியா-பாகிஸ்தான் இடையே ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது

ஜாட் இன மக்கள் போராட்டம் காரணமாக டெல்லி லாகூர் செல்லும் ரெயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டருந்த நிலையில் இன்று மீண்டும் ரெயில் சேவை தொடங்கி உள்ளது.

அரியானாவில் இட ஒதுக்கீடு கேட்டு ஜாட் இன மேலும்படிக்க

400 ரயில் நிலையங்களில் வை-ஃபை வசதி

நடப்பாண்டில் 100 ரயில் நிலையங்களில் வை-ஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.

2016-17ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த சுரேஷ் பிரபு மேலும் கூறியதாவது,

அடுத்த 2 ஆண்டுகளில் மேலும்படிக்க

ரயில் கட்டண உயர்வு-ரயில்வே பட்ஜெட் 2016-17 முக்கிய அம்சங்கள்

பயணிகள் கட்டணம், சரக்கு ரயில் கட்டணம் உயர்வு இல்லாத ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பாபு தாக்கல் செய்தார். அதேபோல், புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பும் இதில் இடம்பெறவில்லை.

பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு மேலும்படிக்க

Wednesday, February 24, 2016

சென்னையில் ரூ.10 லட்சம் பணம் கேட்டு கடத்தப்பட்ட நடிகை மீட்பு

சென்னை போரூர் மதானந்தபுரத்தைச் சேர்ந்தவர் நிஷா (வயது 22). இவர் தென் இந்திய அழகி போட்டியில் கலந்து வெற்றி வாகை சூடி இருக்கிறார். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் 3 குறும்படங்களில் நடித்துள்ளார். 3 சினிமா மேலும்படிக்க

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டை விட வெயிலின் தாக்கம் அதிகரிப்பு -97 டிகிரி கொளுத்தியது

தமிழகத்தில் கடந்த டிசம்பர், ஜனவரி மாதத்தில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன.

எனவே இந்த ஆண்டு வெயில் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும்படிக்க

நடுரோட்டில் மனைவியை அடித்து கொலை செய்த கணவர் கைது


சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளத்தை சேர்ந்தவர் மோசஸ் (வயது52). இவர் தற்போது கருங்கடல் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி பூங்கோதை (48).

நேற்று கணவன்–மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்திற்கு மேலும்படிக்க

தலைவா உங்களுடைய ரசிகன் நான்-ரஜினி பற்றி ஷாருக் கான்

மனிஷ் சர்மா இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'பேன்'. விஷால் - சேகர் இசையமைத்திருக்கும் இப்படத்தை யாஷ்ராஜ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜூலை 2014ல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, ஆகஸ்ட் 2015ல் முடிவுற்றது.

இப்படத்தில் மேலும்படிக்க

வாலிபரை கொலை செய்து உடலை எரித்த வழக்கில் கள்ளாதலி உட்பட2 பேருக்கு ஆயுள் தண்டனை

தொழிலாளியை கொன்று உடலை எரித்த வழக்கில் கள்ளக்காதலி உள்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோபி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.


ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அத்தாணி செம்புளிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் மேலும்படிக்க

காதல் திருமணம் செய்த கணவன், மனைவி தற்கொலை

காஞ்சீபுரத்தில் காதல் திருமணம் செய்த கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.


காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ளது பல்லவன் நகர். இங்குள்ள இந்திரா தெருவில் வசிப்பவர் மணிகண்டன் (வயது 28). இவர் ஸ்ரீபெரும்புதூரில் மேலும்படிக்க

நேபாள விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிப்பு -பயணம் செய்த 23 பேர் பலி

நேபாளத்தில் 23 பேருடன் சென்ற சிறிய ரக விமான விபத்துக்குள்ளானது. விமானத்தில் சென்ற 23 பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 


தாரா ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் 20 பயணிகள் மற்றும் 3 மேலும்படிக்க

பேண்ட் பாக்கெட்டில் மொபைல் மலட்டுத்தன்மை அதிகரிப்பு-அதிர்ச்சி ரிப்போர்ட்

கைபேசிகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மற்றும் உஷ்ணசக்தியானது ஆண்களின் விந்தணுக்களை பாதித்து, அவற்றை செயலிழக்க செய்துவிடுவதாக புதிய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இதுமட்டுமின்றி, ஒருநாளில் குறைந்தது இரண்டுமணி நேரம் கைபேசிகளை பயன்படுத்துபவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் மேலும்படிக்க

தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டநளினி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி கடந்த 25 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இவரது தந்தை சங்கரநாராயணன் (வயது 92), நெல்லை மாவட்டம் வி.கே.புரம் மேலும்படிக்க

விபசார விடுதிகள்மூடல் 3 ஆண்டுகளில் விபசாரமற்ற நாடாக்க திட்டம்

உலகிலேயே முஸ்லீம்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்று. இந்தோனோசியாவில் 2019-ம் ஆண்டுக்குள் அனைத்து விபசார விடுதி பகுதிகளையும் மூடி விட, இலக்கு நிர்ணயித்து அந்த நாட்டு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும்படிக்க