google1

Monday, October 31, 2011

வெண்டைக்காய் பொரியல்


தேவையான பொருள்கள்



வெண்டைக்காய் - கால்கிலோ
வெங்காயம் - கால்கிலோ
தேங்காய் - 2 பத்தை
காய்ந்த மிளகாய் - 3
சீரகம் மேலும்படிக்க

மட்டன் பிரை

மட்டன் பிரை

மட்டன் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 150கிராம்
தேங்காய் மேலும்படிக்க

இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா மரணம்

இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா மரணம் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவி ஜீவா நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58.


நேற்று இரவு 9 மணி அளவில் சென்னை தியாகராயநகரில் உள்ள வீட்டில் இருந்த ஜீவாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனைத் மேலும்படிக்க

தினபலன் - 01-11-11

மேஷம்

சண்முகநாதன் வழிபாட்டால் சந்தோஷம் காண வேண்டிய நாள். வெளிப்படையாக பேசியதால் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். தொழிலில் கூட்டாளிகளால் உருவான பிரச்சினை கள் நல்ல முடிவிற்கு வரும்.

ரிஷபம்

சிக்கல்கள் தீர சிங்கார வேலனை வழிபட வேண்டிய நாள். மேலும்படிக்க

சென்னை தியாகராயநகரில் 120 கடைகளுக்கு `சீல்' வைப்பு

சென்னை தியாகராயநகரில்  120 கடைகளுக்கு சீல் வைப்புவிதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதாக எழுந்த புகாரின் பேரில் சென்னை தி.நகர், ரெங்கநாதன் தெருவில் உள்ள பிரபல நிறுனவங்களின் கடைகளுக்கு நேற்று அதிகாலை சென்னை ‌மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ. ‌(சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம்) மேலும்படிக்க

தயா "சைபர் பார்க்" ஆக்கிரமிப்பு விசாரணை தொடக்கம்

தயா சைபர் பார்க் ஆக்கிரமிப்பு விசாரணை தொடக்கம்மதுரையில், மத்திய அமைச்சர் அழகிரி குடும்பத்திற்குச் சொந்தமான, தயா "சைபர் பார்க்' நில ஆக்கிரமிப்பு குறித்த விசாரணை தொடங்கியுள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி அருகே, மத்திய அமைச்சர் அழகிரி குடும்பத்திற்குச் சொந்தமான தயா "சைபர் பார்க்' உள்ளது. மேலும்படிக்க

கனிமொழி ஜாமீன் மனுவை எதிர்க்காதது ஏன்? உச்ச நீதிமன்றம் கேள்வி

கனிமொழி ஜாமீன் மனுவை எதிர்க்காதது ஏன் உச்ச நீதிமன்றம் கேள்வி2ஜி ஊழல் வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்குவதை ஆட்சேபிக்கப் போவதில்லை என்று சிபிஐ முடிவு செய்தது ஏன் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் மேலும்படிக்க

திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம்திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமானின் 2-வது படை வீடாக கருதப்படும் திருச்சீரலைவாய் என்று அழைக்கப்படும் திருச்செந்தூரில், முருகக்கடவு�் சுப்பிரமணிய சுவாமியாக மேலும்படிக்க

இன்று 1-11-11 அதிர்ஷ்ட நாள்

இன்று  1-11-11 அதிர்ஷ்ட நாள்2011ம் ஆண்டில் "எண் 1ஐ' அடிப்படையாகக் கொண்டு நான்கு தேதிகள் வருகின்றன. இதில் ஏற்கனவே 1-1-11, 11-1-11 ஆகிய தேதிகள் முடிந்து விட்டன. இந்த மாதத்தில் இன்று (1-11-11), 11-11-11 ஆகிய தேதிகள் வருகின்றன. மேலும்படிக்க

இந்தியாவில் பிறந்த உலகின் 700 கோடியாவது குழந்தை!

இந்தியாவில் பிறந்த உலகின் 700 கோடியாவது குழந்தைஉலகின் 700 கோடியாவது குழந்தை இந்தியாவில் பிறந்தது.

உலகின் ஜனத்தொகை 700 கோடியாக அக்டோபர் மாதம் 31-ந்தேதி நள்ளிரவில் உயரும் என்றும், இந்த குழந்தை இந்தியாவில், உத்தரபிரதேச மாநிலத்தில் பிறக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும், மேலும்படிக்க

புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை: கனமழை தொடரும்

புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை கனமழை தொடரும்வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது மேலும்படிக்க

பீன்ஸ்கேரட்பொரியல்

தேவையான பொருள்கள்


பீன்ஸ் - கால்கிலோ
கேரட் - 100கிராம்
தேங்காய் - 2 பத்தை
காய்ந்த மிளகாய் - 3
சீரகம் - 2 மேலும்படிக்க

வெளவால் மீன் பிரை

வெளவால் மீன் பிரை
தேவையான பொருள்கள்




வெளவால் மீன் - அரை கிலோ
மிளகாய்தூள் - 4 ஸ்பூன்
உப்பு,எண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள்தூள் - கால்ஸ்பூன்
லெமன் மேலும்படிக்க

Sunday, October 30, 2011

வார ராசிபலன்: 28-10-2011 முதல் 03-11-2011 வரை

மேஷம்: Mesam



சுக்கிரன், சனி ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல மேலும்படிக்க

அத்வானி காரில் பெட்ரோல் கசிவு கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பு

அத்வானி காரில் பெட்ரோல் கசிவு கொச்சி விமான நிலையத்தில் பரபரப்புஊழலுக்கு எதிராக நாடு தழுவிய ரத யாத்திரை மேற்கொண்டுள்ள அத்வானி நேற்று கேரளாவில் யாத்திரையை முடித்துக் கொண்டு கர்நாடகம் புறப்பட்டார். இதற்காக, கொச்சி விமான நிலையத்துக்கு குண்டு துளைக்காத காரில் அவரும் அவர��டைய மகளும் மேலும்படிக்க

பங்குச் சந்தையில் உயர்வு இந்த வாரமும் தொடரும்

பங்குச் சந்தையில் உயர்வு இந்த வாரமும் தொடரும்பண்டிகை உற்சாகம் மற்றும் உலக பங்குச் சந்தைகளின் உயர்வு காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் இந்த வாரமும் உயர வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் 5,361 ஆக உள்ள நிப்டி 5,450 புள்ளியை மேலும்படிக்க

பார்முலா-1 கார் பந்தயம் கோப்பை வென்றார் வெட்டல்

பார்முலா-1 கார் பந்தயம் கோப்பை வென்றார் வெட்டல்இந்தியாவின் முதல் பார்முலா-1 கார் பந்தயம் டெல்லி கிரேட்டர் நொய்டாவில் நேற்று கோலாகலமாக நடந்தது.

ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் அபாரமாக செயல்பட்டு கோப்பை வென்றார். உலகின் பணக்கார விளையாட்டுகளில் ஒன்றான பார்முலா-1 கார் பந்தயம் மேலும்படிக்க

Keep off, Assad warns West

Syrian President Bashar al-Assad on Sunday warned the West that any foreign intervention on the pretext of promoting democracy would cause an "earthquake'' in மேலும்படிக்க

ஐரோப்பிய நாடுகளுக்கு சிரியா அதிபர் எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகளுக்கு சிரியா அதிபர் எச்சரிக்கைஎங்கள் நாட்டு விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் தலையிட்டால் மேற்கு ஆசியாவில் பூகம்பம் வெடிக்கும் என்று சிரியா அதிபர் ஆசாத் எச்சரித்து இருக்கிறார்.

சிரியாவில் கடந்த மார்ச் முதல் அதிபர் ஆசாத்துக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடு��ட்டுள்ளனர். மேலும்படிக்க

ஆயுதங்களை கீழே போட மாட்டோம் மம்தாவுக்கு மாவோயிஸ்ட்கள் சவால்

ஆயுதங்களை கீழே போட மாட்டோம் மம்தாவுக்கு மாவோயிஸ்ட்கள் சவால்'ஆயுதங்களை கீழே போட மாட்டோம், முடிந்தால் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து பாருங்கள்' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மாவோஸ்ட் தீவிரவாதிகள் சவால் விடுத்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் மேற்கு மிட்னா�்பூர், மேலும்படிக்க

ஆஸ்திரேலிய குவாண்டாஸ் விமான கம்பெனி லாக் அவுட்

ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த குவாண்டாஸ் விமான கம்பெனி ஊழியர்கள், விமானிகள், என்ஜினீயர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் கோபம் அடைந்த விமான கம்பெனி நிர்வாகம் விமானங்கள் அனைத்தும் இயங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. லாக் அவுட் அறிவிக்கப்பட்டது. மேலும்படிக்க

ஊழலை ஒழிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது - மன்மோகன்சிங்

ஊழலை ஒழிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது -  மன்மோகன்சிங்ஊழலை ஒழிக்க தீவிரமாக செயல்பட வேண்டிய நேரம் வந்து விட்டது, அதற்காக லோக்பால் மசோதா உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று பிரதமர் மன்மோகன் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

டில்லியில், அனைத்து மாநில ஆளுனர்களின் மேலும்படிக்க

உயர்மட்ட குழுவை மாற்றியமைக்க அன்னா ஹசாரே முடிவு

உயர்மட்ட குழுவை மாற்றியமைக்க அன்னா ஹசாரே முடிவுஊழலுக்கு எதிரான இயக்கத்துக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட உள்ளதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பினரும் இடம் பெறும் வகையில் உயர்நிலைக் குழு மாற்றி அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஊழல்வாதிகள� மேலும்படிக்க

சபரிமலையில் மண்டல பூஜை திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

சபரிமலையில் மண்டல பூஜை திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்மண்டல பூஜை திருவிழாவை முன்னிட்டு, சபரிமலை அய்யப்பசாமி கோவிலில் அரவணை பிரசாதம் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை மேலும்படிக்க

கன்னியாகுமரி அருகே புயல்

கன்னியாகுமரி அருகே புயல்வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை கன்னியாகுமரி அருகே நகர்ந்திருப்பதால், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் வடமாவட்டங்களில் அநேக இடங்களிலும் இன்று மழைபெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

வடகிழக்கு மேலும்படிக்க

நடிகை மனோரமாவுக்கு தலையில் 'ஆபரேஷன்'

நடிகை மனோரமாவுக்கு தலையில் ஆபரேஷன்நடிகை மனோரமாவுக்கு தலையில் உறைந்த ரத்தத்தை அகற்றுவதற்காக, நாளை (செவ்வாய்க்கிழமை) அறுவை சிகிச்சை நடக்கிறது.

நடிகை மனோரமா கடந்த மாதம் குடும்பத்துடன் காளஹஸ்தி கோவிலுக்கு சென்றார். அப்போது அங்குள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கினார். இரவில் அவர் மேலும்படிக்க

தினபலன் - 31-10-11


மேஷம்

எதிர்ப்புகளைச் சாமர்த்தியமாகச் சமாளிக்கும் நாள். துணிவோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படு வீர்கள். ஆடம்பர பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் உரு வாகும். குடும்ப சந்தோஷம் கூடும்.

ரிஷபம்

கைப்பொருள் கரைந்தாலும் காரியம் நிறைவேறும் நாள். ஆக்கப்பூர்வமாக சிந்திப்பீர்கள். தொழில் மேலும்படிக்க

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி திங்கள்கிழமை (அக்டோபர் 31) நடைபெறுகிறது.

இக் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 26-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மேலும்படிக்க

திமுகவைக் காட்டிக் கொடுக்க முயல்கின்றனர் : கருணாநிதி

திமுகவைக் காட்டிக் கொடுக்க முயல்கின்றனர்  கருணாநிதிதுரோகச் சிந்தனையினருடன் சேர்ந்த பிறகு அதைக் காப்பதற்காக திமுகவைக் காட்டிக் கொடுக்க முயல்கின்றனர் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி சிலரைப்பற்றி ஆதங்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்க�:

நமது கழகத்திற்கு தற்போது 62 வயதாகிறது. மேலும்படிக்க

Vettel wins inaugural Indian Grand Prix

World champion Sebastian Vettel on Sunday kept that winning feeling with a victory in the inaugural Indian Grand Prix.

The German, who two மேலும்படிக்க

Kadai chicken

Ingredients:

1/2 kg - chicken
1 tsp - coriander seeds
1 tsp - cumin seeds
5 - black peppercorns
5 - whole dry red மேலும்படிக்க

Saturday, October 29, 2011

துறவியாக மாறும் மாணவ-மாணவிகள்

துறவியாக மாறும் மாணவ-மாணவிகள் சென்னையில் நாளை நடைபெறும் விழாவில், வடமாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள் 6 பேர் தீட்சை பெற்று துறவிகளாக மாறுகிறார்கள்.

ஜெயின் சமூகத்தினர் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கானவர்கள் உலக இன்பங்களை தள்ளிவிட்டு சன்னியாசம் என்று கூறப்படும் துறவரம் மேலும்படிக்க

வைகோ திருந்தவில்லை: கருணாநிதி அறிக்கை

வைகோ திருந்தவில்லை கருணாநிதி அறிக்கைதன்னையும், முதல்வர் ஜெயலலிதாவையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்று சொல்லியிருப்பதன் மூலம் வைகோ இன்னும் திருந்தவில்லை என்பதுதெளிவாக தெரிவதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அமைச்சரவை மூன்று பேரின் மேலும்படிக்க

தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும்

தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும்சென்னை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலையானது அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. மேலும்படிக்க

"உடலில் வேகம் இருக்கும் வரை நடிப்பேன்" ரஜினி உருக்கம்

உடலில் வேகம் இருக்கும் வரை நடிப்பேன் ரஜினி உருக்கம்"என் மூலதனம் வேகம், உடலில் வேகம் இருக்கும் வரை நடிப்பேன்" என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கர நேத்ராலயா விருது வழங்கும் விழாவில் உருக்கமாகப் பேசினார்.

சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பில் மேலும்படிக்க

ஹசாரே குழு கலைப்பு இல்லை

ஹசாரே குழு கலைப்பு இல்லை அன்னா ஹசாரேயின் குழு கலைக்கப்படாது என சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. காசியாபாத்தில் கூடிய ஹசாரேயின் உயர்நிலைக் கூட்டத்தில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டது.

"ஊழலை ஒழிக்க கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும், பிரதமர் உள்ளிட்ட உயர் பதவிகளில் இருப்பவர்களையும், மேலும்படிக்க

20-20 போட்டியில் இந்தியா தோல்வி

20-20 போட்டியில் இந்தியா தோல்விகொல்கத்தாவில் நடந்த "டுவென்டி-20" போட்டியில், பீட்டர்சன் அதிரடி அரைசதம் கைகொடுக்க, இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், ஆறுதல் வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றியது. பேட்டிங், பவுலிங்கில் சொதப்பிய இந்திய அணி, பரிதாபமாக வீழ்ந்தது. மேலும்படிக்க

`கோமா' நிலையில் மனோரமா

கோமா நிலையில் மனோரமா நடிகை மனோரமாவுக்கு `கோமா' நிலையில், ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரை பார்க்க, பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

நடிகை மனோரமா கடந்த மாதம் குடும்பத்துடன் காளஹஸ்தி கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது, அங்குள்ள விருந்தினர் இல்லத்தில் தங்கினார். மேலும்படிக்க

I Guess, I Am An Indian Hippie, Says Lady Gaga In Noida

US singer Lady Gaga, replendent in her jaw-dropping outfit told mediapersons on Friday that she guessed she was an Indian hippie.
 
She said: 'I am, I மேலும்படிக்க

British TV Soap Emmerdale Gets Steamier And Sexier

The Daily Mail on Monday published pictures of TV actors embarking on a passionate affair in the pre-watershed TV soap opera Emmerdale.

The report says, parents மேலும்படிக்க

Nayandhara

nayandharahttp://gallery.tamilkurinji.in/main.php?g2_itemId=896 மேலும்படிக்க

சீனாவில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 95 கோடி

சீனாவில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 95 கோடிசீனாவில் 95 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் செல்போன் பயன்படுத்து வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீனாவில் அதன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இது குறித்து சமீபத்தில� கணக்கெடுப்பு மேலும்படிக்க

ஜீவாவுடன் நடிக்க ரிச்சாவுக்கு தடை விதித்த சிம்பு

ஜீவாவுடன் நடிக்க ரிச்சாவுக்கு தடை விதித்த சிம்புஜீவாவுக்கும் சிம்புவுக்கும் பனிப்போர் நீடிக்கிறது. "கோ" படத்தில் நடிக்க முதலில் சிம்புவுக்குதான் வாய்ப்பு வந்தது. பிறகு அது ஜீவா கைக்கு மாறியது. அப்படம் ஹிட் ஆனதால் அதில் ஏன் நடிக்கவில்லை என சிம்புமேல் பலரும் மேலும்படிக்க

அடையாறில் மசாஜ் சென்டரில் விபசாரம்

அடையாறில் மசாஜ் சென்டரில் விபசாரம்சென்னையில் ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் கவர்ச்சிகரமாக நாளிதழ்களில் விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து விபசார தொழில் செய்வதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

இதைத் தொடர்ந்து மசாஜ் பார்லர்களை கண்காணித்து, விபசார தொழில் செய்வோர் மேலும்படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ க.சுப்பு காலமானார்: கருணாநிதி நேரில் அஞ்சலி

முன்னாள் எம்.எல்.ஏ க.சுப்பு காலமானார் கருணாநிதி நேரில் அஞ்சலிமுன்னாள் திமுக எம்.எல்.ஏ க.சுப்பு இன்று காலை சென்னையில் காலமானார். தி.மு.க.வில் மேடைப்பேச்சாளராக அறிமுகம் ஆனவர். அதன் மூலமே கட்சியில் செல்வாக்கு மிக்க நபராகத் திகழ்ந்தார்.

தி.மு.க. சார்பில் போட்டியிட்டு இரண்டுமுறை எம்.எல்.ஏ.வாக மேலும்படிக்க

குண்டர் சட்டத்தில் லாட்டரி அதிபர் மார்ட்டின் கைது

குண்டர் சட்டத்தில் லாட்டரி அதிபர் மார்ட்டின் கைதுலாட்டரி அதிபர் மார்ட்டின் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிலமோசடி செய்ததாக மார்ட்டின் மீது வழக்கு தொடரப்பட்டது. மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மார்ட்டினுக்கு சென்�ை மேலும்படிக்க

தெருவோரத்தில் யாரோ கவிதாயினி T.கார்த்திகா

மனம் என்பது
சில கனவுகளையும், நினைவுகளையும்
சுமக்கின்ற...
சேமிப்புகிடங்குகள்!

இந்த கிடங்கில்
கண்ணீரை மட்டும்
நிரப்பியது யாரோ?
காயமான இடத்தில்
கல்லெறிந்ததும் யாரோ?

நினைவை பசியாக்கி
உணவை கனவாக்கி
உயிரோடு விளையாடுது
இந்த விதி!
நிலைஏதும் புரியாமல்
ஊமையானது மதி!

வாழ்க்கைப்பயணம் மேலும்படிக்க

மயக்கத்தில் ஒரு இரவு! கவிதாயினி T.கார்த்திகா

என் விழியோடு உறக்கம்
கதை பேசும் நேரம்!
ஊதக்காற்று வீசி
உடல் நடுங்கிய உலகம்!
இரவுப்போர்வைக்குள் ஒளிந்து
சொக்கி நிற்கும் பொழுது..

வெள்ளிமீன்கள் உலவிடும்
வான்குளத்திலே..
என் மொட்டைமாடி நிலா
காய்ந்திடக் கண்டேன்!
புதிதாய் நானமைத்த
தோட்டத்துப் பூச்செடிகள்
இதழ்மூடி இரவோடு
மயங்கிடக் கண்டேன்!

முகிலினங்கள்...
மோதிமோதி
மோகத்தில் மேலும்படிக்க

நன்மையாய் விடியட்டும் நாளை!கவிதாயினி T.கார்த்திகா

தீபாவளி தட்டுகிறது
கதவுகளே
திறந்து கொள்ளுங்கள்!
சரவெடி எழுப்புது
இமைகளே
விழித்துக் கொள்ளுங்கள் !

சில்லென்ற நீரும்
எண்ணெய் தலையும்
சிரிக்கிறதே
உடல் நடுக்கத்தைப் பார்த்து
சமையல் அறையும்
சமைக்கின்ற கைகளும்
ஓய்வின்றி
இயங்கிடுதே காலையில்

கோவில் மணி
இசைத்திட
கலர் கலர் ஆடையில்
கூடிடும் கூட்டத்தில்
நீ எங்கே சகியே!
மேலும்படிக்க

தீபாவளி ஏது? கவிஞர் இரா.இரவி

அதிகாலை எழுந்து குளித்து முடித்து
புத்தாடை அணிந்து பலகாரம் சாப்பிட்டு
குடும்பத்துடன் மகிழ்ந்து
வெடி வெடித்து தீபாவளி கொண்டாடுகின்றனர் .

தீபாவளி முதல் நாள் கடைத்தெருவின்
வீதிகளில் பொதுமக்கள் விட்டெறிந்த
வீண் குப்பைகளைக் கூட்டிப் பெருக்கும்
துப்புரவுத் தொழிலாளிகளுக்கு
தீபாவளி மேலும்படிக்க

மின் தடை தவிர்க்க சில யோசனைகள் - கவிஞர் இரா.இரவி

வணிக நிறுவனங்கள் தரமான பொருள் வழங்குவதில்,விலை குறைவாக வழங்குவதில் ஆரோக்கியமான போட்டி காட்டலாம் .அதை விட்டுவிட்டு ஆடம்பர மின் விளக்குகள் போடுவதில் போட்டிப் போடுவது அறிவார்ந்த செயல் அன்று .தமிழகத்தின் முக்கிய நகரங்களில் எல்லாம் மேலும்படிக்க

Friday, October 28, 2011

அத்வானி ரத யாத்திரை செல்லும் வழியில் வெடிகுண்டு

அத்வானி ரத யாத்திரை செல்லும் வழியில் வெடிகுண்டுமதுரையை அடுத்த திருமங்கலம் அருகே, அத்வானி செல்ல இருந்த வழியில் பாலத்தின் அடியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. அதை உரிய நேரத்தில் கண்டுபிடித்து அகற்றியதால், பெரும் நாசவேலை முறியடிக்கப்பட்டது.

மதுரை��ில் வியாழக்கிழமை மேலும்படிக்க

நடிகர் நரசிம்மன் காலமானார்

நடிகர் நரசிம்மன் காலமானார் குணசித்திர நடிகர் எல்.ஐ.சி. நரசிம்மன் (71) காலமானார்.

கடந்த சில ஆண்டுகளாகவே புற்று நோயால் அவதிப்பட்டு வந்த அவர் அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டு வந்தார்.

நாடகத்துறையில் இருந்து திரைப்படத் துறைக்கு வந்த நரசிம்மன் 400-க்கும் மேற்பட்ட மேலும்படிக்க

புதிய புயல் சின்னம்: தமிழகத்தில் மழை தொடரும்

புதிய புயல் சின்னம் தமிழகத்தில் மழை தொடரும்வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இதன்காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழைபெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப்பருவமழை பெய்துவருகிறது. �ற்போது முடிந்த மேலும்படிக்க

துணை மேயர் பதவிக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள்

துணை மேயர் பதவிக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள்தமிழகம் முழுவதும் உள்ள 10 மாநகராட்சிகளின் துணை மேயர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. ஆட்சி மன்ற குழு எடுத்த முடிவின்படி மேலும்படிக்க

Thursday, October 27, 2011

குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீர்

குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீர்தென்காசி, குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக வடக்கு கிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று அதிகாலை சுமார் 4 மணி நேரம் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் காலை மேலும்படிக்க

சர்வதேச நீதிமன்றத்தில் கடாபி மகன் சரணடைகிறார்

சர்வதேச நீதிமன்றத்தில் கடாபி மகன் சரணடைகிறார்புரட்சிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம், சர்வதேச நீதிமன்றத்தில் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் தேசிய இடைக்கால அரசு தெரிவித்துள்ளது. லிபியாவில் கடந்த 40 மேலும்படிக்க

அதிவேகமாக கார் ஓட்டியதில் விபத்து பாலிவுட் நடிகர் கைதாகி விடுதலை

அதிவேகமாக கார் ஓட்டியதில் விபத்து பாலிவுட் நடிகர் கைதாகி விடுதலை காரில் அசுர வேகத்தில் சென்று விபத்து ஏற்படுத்திய பாலிவுட் நடிகர் ரோனித் ராய் கைது செய்யப்பட்டார். பாலிவுட் நடிகர் ரோனித் ராய். டிவி தொடர்களிலும் நடிக்கிறார். மும்பையில் யாரி சாலையில் வசித்து வருகிறார். இவர் மேலும்படிக்க

தினபலன் - 28-10-11



மேஷம்

சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். இடம், பூமி சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றிபெறும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவம் நடக்கும்.

ரிஷபம்

அனுமன் வழிபாட்டால்ஆனந்தம் காண வேண்டிய நாள். மேலும்படிக்க

மதுரையில் அத்வானி ஆவேசம்

மதுரையில் அத்வானி ஆவேசம்கூடங்குளம் அணுமின்நிலையத்தில் எச்சரிக்கை தேவை. கடற்கரை மக்களுடைய பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும் என்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாரதீய ஜனதா தலைவர் அத்வானி பேசினார்.

ஊழலுக்கு எதிராகவும், கறுப்பு பணத்தை மீட்கக்கோரியும் பாரதீய ஜனதா மேலும்படிக்க

கமல்ஹாசன்-வைரமுத்து இணையும் `விஸ்வரூபம்'

கமல்ஹாசன்-வைரமுத்து இணையும் விஸ்வரூபம் கமல்ஹாசன் நடித்து இயக்கி வரும் புதிய படம், `விஸ்வரூபம்'. இந்த படத்துக்கு கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.

நேற்று பூந்தமல்லியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் படப்பிடிப்பு நடந்தது. கவிஞர் வைரமுத்து படப்பிடிப்பு தளத்துக்கே சென்று கமல்ஹாசனை மேலும்படிக்க