google1

Thursday, July 31, 2014

காவல் நிலையத்திலேயே நகை திருடிய போலீஸ்காரரை காட்டி கொடுத்த சிசிடிவி கேமரா

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன் (31). கோவை கோமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் 2ம் நிலை போலீசாக பணியாற்றி வருகிறார். இவருக்கு பெரும்பாலும் இரவு நேர பணியே ஒதுக்கப்பட்டு வந்தது
.
கடந்த 27ம் தேதியின்போதும் மேலும்படிக்க

92 வயது மூதாட்டியை கற்பழித்த காமக் கொடூரன்

உத்தரபிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டம் கண்தலா என்ற பகுதியில் வசித்த 92 வயது மூதாட்டியை கடந்த 2011–ம் ஆண்டு ஆக.10–ந் தேதி அன்று மன்ட்டு (வயது 26) என்ற இளைஞன் கற்பழித்தார்.

இதனையடுத்து கற்பழிப்பு சம்பவத்தில் மேலும்படிக்க

மும்பையில் அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை பெய்யும் மும்பை வானிலை மையம் தகவல்

மகாராஷ்டீரா மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது.இதனால் மகாராஷ்டீரா மாநிலம் முழுவதும் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இந்நிலையில் டிட்வாலாவில் உள்ள காலு நதியில் மழை வெள்ளம் கரை மேலும்படிக்க

புனே நிலச்சரிவவில் மண்ணில் புதைந்து கிடந்த கைக்குழந்தை -தாய் மீட்பு

மகாராஷ்டிரத்தின் புணே மாவட்டத்தில் உள்ள மாலின் கிராமத்தில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக உயர்ந்துள்ளது.

மண்ணை அப்புறப்படுத்தி உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பலி எண்ணிக்கை உயரக் கூடும் மேலும்படிக்க

பேஸ்புக்கில் தகவல் பரப்பி மாணவன் தற்கொலை

ஐதராபாத் மியாப்பூர் பகுதியைச் சேர்ந்த மாணவர் சந்திரசேகர். அங்குள்ள தனியார் ஐ.ஐ.டி. கல்லூரியில் பிளஸ்–2 படித்து வந்தார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் சந்திரசேகர் மற்றும் ஒரு மாணவியிடம் இருந்த செல்போனை கல்லூரி துணை மேலும்படிக்க

நெல்லையில் குடிபோதையில் தகராறு செய்த மகனை அடித்து கொன்ற தந்தை

நெல்லையை அடுத்த கீழ முன்னீர்பள்ளம் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் குருநாதன். கூலி தொழிலாளி. இவரது மகன் கார்த்திக் (வயது 30). இவரும் கூலி வேலை செய்து வந்தார். கார்த்திக்கு குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி குடித்துவிட்டு வந்து மேலும்படிக்க

ரூ.253 கோடியில் 1,200 புதிய பேருந்துகள்-முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழகத்தில் நிகழாண்டில் ரூ.253.80 கோடியில் 1,200 புதிய பேருந்துகளும், சென்னை நகருக்கு மேலும் 100 சிற்றுந்துகளும் வாங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழகத்தில் மேலும்படிக்க

வேவு பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது அமெரிக்காவிடம் இந்தியா கண்டிப்பு

இந்தியாவைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்களை அமெரிக்கப் புலனாய்வு அமைப்பினர் ரகசியமாக உளவு பார்ப்பதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது என்று இந்தியா உறுதிபடத் தெரிவித்தது.

அரசு முறைப் பயணமாக தில்லி வந்துள்ள மேலும்படிக்க

ஆசிரியை மிரட்டி ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிய தலைமையாசிரியர் கைது

ஆந்திர மாநிலம், செகந்திராபாத் பகுதியில் உள்ள ரெயில்வே பள்ளியில் கடந்த 35 ஆண்டுகள் ஆசிரியையாக பணியாற்றி வந்த ஒருவர் அடுத்த ஆண்டு பணி ஓய்வு பெற உள்ளார்.

இந்நிலையில், பணியில் சேர்ந்தபோது அந்த ஆசிரியை மேலும்படிக்க

தைவானில் நிலத்தடி எரிவாயு குழாய் வெடித்து 22 பேர் பலி, 270 பேர் படுகாயம்

தைவானின் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 24 பேர் பலியாகினர். 270 பேர் காயம் அடைந்துள்ளனர்.

தைவானின் இரண்டாவது பெரியநகரான காவோஷியாங்கில் எரிவாயு கசிவை அடுத்து மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பகுதியில் மேலும்படிக்க

மனைவியை கைது செய்ய கோரி கலெக்டர் அலுவலகத்தில் கணவன் உண்ணாவிரதம்

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள கொட்டையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயமூர்த்தி. ஆட்டோ டிரைவர். இவர் தனது பெற்றோர் மற்றும் தம்பியுடன் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

திடீரென அவர் மனைவி மீது நடவடிக்கை மேலும்படிக்க

Wednesday, July 30, 2014

ரூ. 25 ஆயிரம் ரூபாய்க்கு மனைவியை ஏலம் விட்ட கணவர்

ஒடிசாவை சேர்ந்த சோஹன்லால் வால்மிகி என்பவர் தனது மனைவியை உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டம் பண்டல்கந்த் பகுதியில் உள்ள ஜாராகர் கிராமத்தில் கடந்த வாரம் நடந்த சந்தையில் ஏலம் விட்டார்.

சந்தையில் அதே கிராமத்தை மேலும்படிக்க

வாட்ஸ் அப்பில் இணைந்துள்ள பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கட்சி தொடர்பான விஷயங்கள் அனைத்து எம்.பி.க்களையும் உடனடியாக சென்று சேரும் வகையில், 323 பா.ஜ.க எம்.பி.க்களும் வாட்ஸ் அப் குழுவில் இணைந்துள்ளனர். இதன் மூலம் கட்சியின் உத்தரவுகள் மற்றும் நடவடிக்கைகள் உடனடியாக எம்.பி.க்களை சென்றடையும். மேலும்படிக்க

சிக்கன் சாப்பிடுபவர்களுக்கு ஆன்ட்டி பயாடிக் மருந்து வேலை செய்யாது -அதிர்ச்சி தகவல்

கோழி இறைச்சி சாப்பிடுபவர்கள் உடன் ஆன்ட்டி பயாட்டிக்கையும் கலந்து சப்பிடுகின்றனர் என்பது சி.எஸ்.இ(விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம்) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பது ஆய்வில் மேலும்படிக்க

பா.ஜனதா–இந்து முன்னணி தலைவர்கள் 11 பேருக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல்

வேலூர் இந்து முன்னணி நிர்வாகி வெள்ளையப்பன் முதல், அம்பத்தூர் சுரேஷ் குமார் வரை 6 பேர் படுகொலை செய்யப்பட்ட பரபரப்பு அடங்கும் முன்னர், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்துக்கு மிரட்டில் கடிதம் மேலும்படிக்க

கற்பழிப்பு சம்பவங்களை கண்டித்து பெங்களூரில் இன்று ‘பந்த்’ பள்ளிகளுக்கு விடுமுறை,

கர்நாடகாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

பள்ளிக்கூட சிறுமியை ஸ்கேட்டிங் பயிற்சியாளர் கற்பழித்த சம்பவம் மாநில மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்தும் சிறுமிகள் கற்பழிப்பு சம்பவங்கள் மேலும்படிக்க

புனே அருகே கனமழையால் நிலச்சரிவு 23 பேர் பலி; 200 பேர் கதி என்ன?

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் அம்பே கான் தாலுகாவில் பிரமாண்டமான ஒரு மலையின் அடிப்பகுதியில் மாலின் என்ற கிராமம் உள்ளது.

கடந்த 4 நாட்களாக அங்கு மழை பெய்தது. நேற்று அதிகாலை அந்த பகுதியில் மிகப்பலத்த மேலும்படிக்க

கணவருடன் சென்ற மனைவியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்த வாலிபர்கள்

அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரத்தை சேர்ந்தவர் சிற்றரசு (வயது 33). இவர் கன்னியாகுமரியில் பொம்மை வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மது (31).

நேற்று இரவு கணவன்– மனைவி இருவரும் கொட்டாரம் அருகே பெரியவிளையில் மேலும்படிக்க

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 330 ரன்னுக்கு ஆல் அவுட்

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுத்ஆம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 569 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இயன் பெல் மேலும்படிக்க

கீரமங்கலம் அருகே மாணவிகள் மீது கார் மோதல்- 12 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கீரமங்கலம் அருகே இன்று மாலை பள்ளிக்கூடம் முடிந்து மாணவ- மாணவிகள் பலர் சைக்கிள்களில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்துகொண்டிருந்த கார் ஒன்று, மாணவ- மாணவிகள் மீது மேலும்படிக்க

கள்ளக்காதல் விவகாரம் மனைவி, மகனை தீவைத்து எரிக்க முயற்சி செய்த கணவன்

கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரமடைந்த தொழிலாளி, தனது மனைவி மற்றும் மகனை தீவைத்து எரித்துக்கொல்ல முயன்றார். தலைமறைவான அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சிக்மகளூர் அருகே உள்ள கடுவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 28). மேலும்படிக்க

கோவையில் 7 இடங்களில் குண்டு வெடிக்கும்-கமிஷனர் ஆபீசுக்கு போனில் மிரட்டல்

கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு இன்று காலை 10 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் கோவையில் 7 இடங்களில் இன்று குண்டுகள் வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்தார்.

அவரிடம் போலீசார், மேலும்படிக்க

இறந்து போன கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த பெண் குழந்தையை உயிருடன் மீட்ட டாக்டர்கள்

காஸாவில் மிகவும் கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. பிறக்கும் முன்பே 'தாயை' இழந்து குழந்தை ஒன்று அனாதையாகியுள்ளது. இஸ்ரேல் வீசிய ஏவுகணையில் உயிர் மடிந்த கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது.

கடந்த ஞாயிறு அன்று நடந்த மேலும்படிக்க

தமிழகத்தில் புதிதாக 1,382 ஆசிரியர் பணியிடங்கள் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 382 ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும், தாய், தந்தையை இழந்த மாணவர்களின் கல்விக்காக வைப்பீடு செய்யப்படும் நிதியானது ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படும் மேலும்படிக்க

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் - 11 பேர் விடுதலை

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீ விபத்து வழக்கு தொடர்பாக 21 பேர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதில் 10 பேர் குற்றவாளிகள் என மேலும்படிக்க

Tuesday, July 29, 2014

தெலுங்கானாவில் 101விவசாயிகள் தற்கொலை -விவசாயிகளுக்கு ஐ–பேடு இலவசம் - சந்திரபாபு நாயுடு

இந்தியாவின் புதிய மாநிலமாக உருவான தெலுங்கானாவில் கடந்த இரண்டு மாதங்களில் கடன்சுமையை முடியாமல் 101 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  

பருவமழை பொய்த்து விட்டதன் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அதிக கடன் காரணமாக தற்கொலை மேலும்படிக்க

ஹிருத்திக் ரோஷன் மனைவிக்கு ரூ.400 கோடி ஜீவனாம்சம்

இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனும் அவரது மனைவி சுசானேவும் விவாகரத்து செய்து பிரிந்தார்கள். இருவரும் 2000–ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

இவர்களுக்குள் சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் மேலும்படிக்க

சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகனை கடத்திய பயங்கர ரவுடி கைது

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகனை கடத்திய பயங்கர ரவுடி சென்னையில் கைது செய்யப்பட்டார்.

கைதான ரவுடியின் பெயர்  மாயக்கண்ணன். இவர் பயங்கர ரவுடி ஆவார். 3 கொலை வழக்குகள் உள்பட 52 வழக்குகளில் சிக்கியவர். சென்னை ஓட்டேரியில் மேலும்படிக்க

காதல் திருமணம் இளம்பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து வெட்டிய தாய்மாமன்

தேன்கனிக்கோட்டையில் காதல் திருமணம் செய்த  இளம்பெண்ணை காவல்நிலையத்தில் வைத்து வெட்டிய தாய்மாமனை  போலீசார் கைது செய்தனர்.

 கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளி  கிராமத்தைச் சேர்ந்த ரத்னா(19)வும், அதே பகுதியைச் சேர்ந்த  வேணுகோபால் மகன் மஞ்சு மேலும்படிக்க

போலீஸ் அதிகாரிகள், ஊழலுக்கு எதிராக பொதுமக்கள் புகார் அளிக்க ஏ.டி.எம். இயந்திரம்

குஜராத்தில் போலீஸ் அதிகாரிகள், ஊழலுக்கு எதிராக பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் ஏ.டி.எம். இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.  

ஊழல் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் இயந்திரங்கள் அமைக்கப்படும் என்று இந்திய மேலும்படிக்க

அறிவியல் தொழில்நுட்பத்தை வயலுக்கு எடுத்து செல்லுங்கள் -விவசாயிகளின் பை நிறைய வேண்டும் -நரேந்திர மோடி வேண்டுகோள்

உணவு தானியங்கள் பெருக வேண்டும், விவசாயிகளின் பாக்கெட் நிறைய வேண்டும், அதற்கு விவசாயிகள் இன்னும் கூடுதலாக சாதிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் 86–வது நிறுவன நாள் மேலும்படிக்க

இஸ்ரேல் தாக்குதல் தீவிரம்: பாலஸ்தீன அணுமின் நிலையம் குண்டு வீசி தகர்ப்பு

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் காஸாவை ஆளும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 23 நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது.

சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை பாலஸ்தீன தீவிரவாதிகள் மீறி இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசினார்கள். அதைத்தொடர்ந்து மேலும்படிக்க

15 நிமிடங்களுக்கு மேல் அரசு ஊழியர்கள் தாமதமாக அலுவலகத்துக்கு வந்தால் சம்பளப் குறைப்பு -வெங்கய்ய நாயுடு எச்சரிக்கை

அலுவலகத்துக்கு 15 நிமிடங்களுக்கு மேல் தாமதமாக வருபவர்களுக்கு அன்றைய தினத்தை தற்செயல் விடுப்பாகக் கருதி சம்பளத்தை பிடித்தம் செய்ய வேண்டும் என்று தனது துறை ஊழியர்களுக்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தில்லியில் மேலும்படிக்க

கும்பகோணத்தில் 94 குழந்தைகள் பலியான வழக்கில் இன்று தீர்ப்பு

தஞ்சை மாவாட்டம் கும்பகோணம் காசிராமன் தெரு ஸ்ரீகிருஷ்ணா தொடக்கப்பள்ளி 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி காலை, பள்ளி தொடங்கிய சிறுது நேரத்தில் சமையல் அறையில் பற்றிய தீ வகுப்பு செயல்பட்ட மாடி அறைகளுக்கும் மேலும்படிக்க

Monday, July 28, 2014

இறந்த பெண்ணின் சடலத்தை தோண்டி மயானத்தில் நள்ளிரவு பூஜை

நாமக்கல் அருகே ஓராண்டுக்கு முன் இறந்த பெண்ணின்  சடலத்தை தோண்டி எடுத்து நள்ளிரவில் பூஜை நடத்திய சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் அருகே பொட்டிரெட்டிப்பட்டியில்  இருந்து 5 கி.மீ தொலைவில்  அனைத்து சமூகத்தினரும் பயன்படுத்தும்  மேலும்படிக்க

காதலியின் ஆபாச படத்தை சமூகவலை தளத்தில் வெளியிட்ட காதலன் கைது

 திருமணம் செய்ய மறுத்த காதலியின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டவர் கைது செய்யப்பட்டார்.


கிர்காவ், வி.பி. ரோட்டில் உள்ள சிக்கா நகரை சேர்ந்தவர் பான்சல் (வயது 24). துணி வியாபாரம் செய்து வருகிறார். இவர் மேலும்படிக்க

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.தபாஸ் பாலுக்கு எதிராக வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தபாஸ் பாலுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த கொல்கத்தா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரிடையே கலந்துரையாடிய அக்கட்சி எம்.பி தபாஸ் பால் மேலும்படிக்க

டெல்லியில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவன் கைது

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவனான அப்துல் சுபானை(வயது 42) டெல்லி சிறப்புப்படை போலீசார் கைது செய்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவித்துள்ளனர்.
 
டெல்லியின் சராய் காலேகான் பஸ்நிலையத்தில் வைத்து தீவிரவாதி அப்துல் மேலும்படிக்க

நரேந்திர மோடி செப்டம்பர் 30-ம் தேதி ஒபாமாவை சந்திக்கிறார்

மோடி சந்திப்புக்கான தேதியை இறுதி செய்வதற்காக அமெரிக்க வெளிவுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி இந்தியா வருகிறார். அமெரிக்க அதிபர் ஒபாமாவை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளை மாளிகையில் செப்டம்பர் 30-ம் தேதி சந்தித்து மேலும்படிக்க

ஓடும் பஸ்சில் போலீஸ் அதிகாரி மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வக்கீல் கைது

குமரி மாவட்டத்தில் பணியாற்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவரின் மனைவி தனது சொந்த ஊரான ஐதராபாத் சென்றிருந்தார். பின்னர் அவர் நேற்று முன்தினம் மாலை தனியார் சொகுசு பஸ்சில் அங்கிருந்து புறப்பட்டு குமரி மாவட்டம் மேலும்படிக்க

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ் -ஜெயலலிதா ரூ.50 லட்சம் பரிசு அறிவிப்பு

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளு தூக்குதலில் தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்று புதிய சாதனை படைத்தார். அவருக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

20-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி மேலும்படிக்க

ஆபாச படம் எடுத்து மிரட்டிய பெண்கள் மீது மேலும் ஒரு வழக்கு

கேரளாவில் உள்ள சில முக்கிய அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பெண்கள் மீது மோகம் கொண்டவர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஒரு கும்பல் பெண்களை சப்ளை செய்து வந்தது.

இந்த கும்பல் தொழில் அதிபர்கள் பெண்களுடன் மேலும்படிக்க

தமிழ், மலையாள படங்களில் பிசியான சோனா

மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் 'ஆமையும் முயலும்' என்ற மலையாள படத்தில் நடிக்கிறார் சோனா.

இதுவரை கிளாமர் மற்றும் வில்லி வேடங்களில் நடித்து வந்த சோனா, மேலும்படிக்க

மார்க்கெட்டில் கீழே விழுந்து உருண்டு புரண்டு சண்டையிட்ட கள்ளக்காதல் ஜோடி

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே ஆற்றூர் பகுதியை சேர்ந்தவர் அருண் (37). ஏற்கனவே திருமணமான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 2 குழந்தைகளின் தாய் கமலாவுக்கும் (பெயர்கள் மாற்றம்) இடையே கள்ளக்காதல் மேலும்படிக்க

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளித்து சாவு

காட்பாடி விருதம்பட்டை சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மனைவி மல்லிகா வயது(50). இவர்களுக்கு சொந்தமான வீட்டில் காதர், சூர்யா என்ற 2 பேர் வாடகைக்கு இருந்து வருகின்றனர்.

இவர்களை வீட்டிலிருந்து மல்லிகா காலி பண்ண சொன்னார். மேலும்படிக்க

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஆகஸ்ட் மாதத்திற்குள் விரிவாக்கம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ஆகஸ்ட் 14ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிதாக 12 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களவை தேர்தலில் மேலும்படிக்க

பேஸ்புக் கருத்து விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானில் வன்முறை 3 பேர் பலி

பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்து வரும் நிலையில், மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பேஸ்புக்கில் தகவல்களை பதிவு செய்ததால் ஏற்பட்ட வன்முறையில் பெண் மற்றும் அவரது இரண்டு பேத்திகள் கொல்லப்பட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை குர்ஜன்வாலா மேலும்படிக்க

டெல்லி பல்கலைக்கழக மாணவியை கடத்திச் சென்று கற்பழித்த காதலன்

டெல்லி பல்கலைக்கழக மாணவியை ஏமாற்றி கடத்திச் சென்று கற்பழித்த, அவளது காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

தெற்கு டெல்லி மெஹ்ராலி பகுதியில் வசிக்கும் 25 வயது பெண் ஒருவர், டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். மேலும்படிக்க

நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்

நித்யானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பித்து கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நித்யானந்தா மீதான வழக்குகளை விசாரிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை கடந்த வாரம் கர்நாடக உச்சநீதிமன்றம் நீக்கியது. மேலும் அவருக்கு ஆண்மை பரிசோதனை மேலும்படிக்க

பேஸ்புக் நட்பால் விபரீதம்-23 வயது சாப்ட்வேர் என்ஜினீயரை கற்பழித்து மிரட்டிய மாணவன் கைது

இந்தூரில் 23 வயது சாப்ட்வேர் பெண் என்ஜினீயர் ஒருவரை கற்பழித்ததுடன் ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய பொறியியல் மாணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அப்பெண் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மேலும்படிக்க

சென்னையில் "ஸ்டெம்செல்' சேமிப்பு வங்கி தொடக்கம்

ஸ்டெம் செல் எனப்படும் மூல உயிரணுவைச் சேகரித்து பாதுகாக்கும் லைஃப்செல் நிறுவனத்தின், பொது ஸ்டெம் செல் சேமிப்பு வங்கியை, இந்த நிறுவனத்தின் தூதரும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

ரத்தப் மேலும்படிக்க

முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க சில எளிய டிப்ஸ்

வெள்ளரிக்காயை, தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச்சாற்றுடன், பால் பவுடர் கலந்து தடவினாலும், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும் இதை தொடர்ந்து ஒரு மாத மேலும்படிக்க

ஆண்கள் பெண்களாகவும், பெண்கள் ஆண்களாகவும் உல்டாவாக மாறி நடித்துள்ள லட்டுக்குள்ள பூந்தி பூந்தி’

ஆண்கள் பெண்களாகவும், பெண்கள் ஆண்களாகவும் மாறினால் எப்படி இருக்கும் என்று ஒருவனுடைய கனவை மையமாக வைத்து புதிய படம் ஒன்று உருவாகிறது. இப்படத்திற்கு 'லட்டுக்குள்ள பூந்தி பூந்தி' என்று பெயர் வைத்திருக்கின்றனர்.

இப்படத்தின் கதாநாயகனாக மேலும்படிக்க

Sunday, July 27, 2014

பட்டப்பகலில் கிண்டியில் நண்பர்களுடன் மது அருந்திய வாலிபர் வெட்டி கொலை

கிண்டியில் பட்டப்பகலில் கார் டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கிண்டி நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்நிதி (வயது 25). கார் டிரைவர். இவர், நேற்று மேலும்படிக்க