google1

Wednesday, July 29, 2015

அப்துல் கலாம் உடல் தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது


மரணமடைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடலுக்கு ராமேசுவரத்தில் இன்று பொதுமக்கள் கண்ணீர் மல்க, மலர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் நாளை (வியாழக்கிழமை) அடக்கம் செய்யப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி யான அப்துல்கலாம் மேகாலயா மாநிலம் மேலும்படிக்க

கலாமின் கடைசி நிமிடங்கள்...

அவருடன் கடைசியாக பேசி எட்டு மணி நேரம் கடந்துவிட்டது. உறக்கம் கண்களைச் சுழல வைக்க, நினைவலைகள் மேல் எழும்பின

 அவை கண்ணீரலைகளாகவும் இருந்தன. 27 ஜூலை இதுதான் அவருடன் கழித்த கடைசி தினம். 12 மணிக்கு மேலும்படிக்க

Tuesday, July 28, 2015

அப்துல் கலாம் உடல் அடக்கம் செய்யப்படும் இடத்தில் பிரமாண்ட நினைவிடம்

பாரத ரத்னா அப்துல் கலாம் நேற்று முன்தினம் இரவு 7.35 மணிக்கு ஷில்லாங்கில் மறைந்த தகவல் உடனடியாக டெல்லியில் உள்ள மத்திய மந்திரிசபை செயலாளர் பி.கே. சின்கா, உள்துறை செயலாளர் எல்.சி. கோயல் ஆகியோருக்கு மேலும்படிக்க

சிங்கப்பூரில் ஆற்றில் தலையில்லாமல் கண்டுபிடிக்கப்பட்ட இந்தியப்பெண்ணின் சடலம்

சிங்கப்பூரில் ஆற்றில் தலையில்லாமல் கண்டுபிடிக்கப்பட்ட இந்தியப்பெண், அவரது கணவரால் கொலை செய்யப்பட்டார் என்று விசாரணையில் தெரியவந்து உள்ளது.

சிங்கப்பூர் நாட்டின் வம்போவா ஆற்றில் கடந்த 2013-ம் ஆண்டு தலையில்லாத நிலையில் இந்தியாவை சேர்ந்த, 33 வயது மேலும்படிக்க

தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு வியாழக்கிழமை (ஜூலை 30) நடைபெறுவதை ஒட்டி, தமிழகத்தில் அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஆளுநர் கே.ரோசய்யாவின் அனுமதியுடன் பொதுத் துறை மேலும்படிக்க

இரட்டை கொலை வழக்கு குற்றவாளியான இந்தியர் நீதிமன்றத்தில் வாதிட அமெரிக்க நீதிபதி அனுமதி

அமெரிக்காவில் இரட்டை கொலை வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இந்தியர் ஒருவர் அந்நாட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டின்போது நேரில் ஆஜராகி வாதிடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்தவர் ரகுநந்தன் யண்டமுரி (வயது 29).  கடந்த 2012ம் ஆண்டு மேலும்படிக்க

நடிகை பெயரில் போலி பேஸ்புக் வைத்திருந்ததாக வாலிபர் கைது

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் போலீசார்  பிரபல டிவி நடிகை காயத்திரி அருண் பேரில் பேஸ் புக் நடத்தியதாக வாலிபர் ஒருவரை கடந்த 27 ந்தேதி கைது செய்தனர்.அந்த பேஸ் புக பக்கங்களில் மார்பிங் செய்யபட்ட மேலும்படிக்க

இந்தியாவில் முதல் முறையாக எச்ஐவி பாதிப்பை கண்டறிந்த டாக்டர் காலமானார்

இந்தியாவில் முதல் முறையாக எச்ஐவி பாதிப்பை கண்டுபிடித்த டாக்டர் சுனிதி சாலமன் சென்னையில் காலமானார்.

இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் எச்ஐவி பாதிப்பை கண்டுபிடித்த டாக்டர் சுனிதி சாலமன் உடல் நலக் குறைவால் சென்னை அண்ணாநகரில் மேலும்படிக்க

கோடான கோடி இந்தியர்களின் உத்வேகம் கலாம்: ஒபாமா

மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அப்துல் கலாமின் மறைவுக்கு, அமெரிக்க மக்களின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும்படிக்க

பாரதம் தனது ரத்தினத்தை இழந்துவிட்டது: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

பிரதமர் நரேந்திர மோடி அனுப்பியுள்ள விசேஷ அனுதாப கட்டுரையில் கூறியிருப்பதாவது:-

பாரதம் தனது ரத்தினத்தை இழந்துவிட்டது. ஆனால் அந்த ஆபரணத்தில் இருந்து தோன்றும் ஒளி நம்மை உலகின் முன்னணி நாடுகளில் இந்தியாவை 'அறிவு சார் சூப்பர் மேலும்படிக்க

அப்துல் கலாமின் இறுதிச்சடங்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதிச்சடங்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடலுடன் சிறப்பு விமானம் டெல்லியில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு வருகிறது. அப்துல் மேலும்படிக்க

ராமேசுவரத்தில் கலாம் உடல் வியாழக்கிழமை நல்லடக்கம்: இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் தீவிரம்

மாரடைப்பால் உயிரிழந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் மேகால யாவில் இருந்து நேற்று காலை டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மேலும்படிக்க

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடலுடன் சிறப்பு விமானம் மதுரை புறப்பட்டது

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடலுடன் சிறப்பு விமானம் டெல்லியில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு வருகிறது.

'மக்கள் ஜனாதிபதி', 'இந்தியாவின் ஏவுகணை மனிதர்' என்றெல்லாம் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் முன்னாள் ஜனாதி பதி அப்துல் மேலும்படிக்க

Monday, July 27, 2015

தமிழகத்தை மையமாக வைத்து எழுதிவந்த கனவு புத்தகத்தை முடிக்காமல் அப்துல்கலாம் மறைவு

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பாரதரத்னா அப்துல்கலாம் அவர்கள், தமிழகத்தை மையமாக வைத்து எழுதிவந்த புத்தகம், முடிக்கப்படாத நிலையில் அவர் மறைந்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

'பாரத ரத்னா' விருது பெற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மேலும்படிக்க

சொந்த மண்ணில்தான் அடக்கம் செய்ய வேண்டும்: அப்துல் கலாமின் சகோதரர் உருக்கம்

சொந்த மண்ணில்தான் அப்துல்கலாம் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 மேலும் அவர் கூறியது: எனது தம்பியின் மரணம் பெரும் வேதனை அளிக்கிறது. மேலும்படிக்க

மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவு, நாடே சோகத்தில் மூழ்கியது; பிரதமர் மோடி அவரது உடலை பெறுகிறார்

மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைந்த செய்தி அறிந்து, நாடே சோகத்தில் மூழ்கிஉள்ளது. டெல்லி கொண்டுவரப்படும் அவரது உடலை பிரதமர் மோடி பெற்றுக் கொள்கிறார்.

2002-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை, இந்தியாவின் 11-வது மேலும்படிக்க

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி

மேகாலயாவில் ஐஐஎம்மில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற பேசிக்கொண்டிருந்த போது கலாமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

அதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஷில்லாங் மருத்துவமனையில் மேலும்படிக்க

Sunday, July 26, 2015

Tamil Cinema | Deviyin Thiruvilayadal | தேவியின் திருவிளையாடல்

மேலும்படிக்க

Varavu Ettana Selavu Pathana / வரவு எட்டணா செலவு பத்தணா Full Movie

மேலும்படிக்க

Latest Tamil CInema Madapuram | மாடபுரம் | Full Length Tamil Movie

மேலும்படிக்க

Latest Tamil Cinema | Aasaami | ஆசாமி | Full length Tamil Movie

மேலும்படிக்க

Latest Tamil Cinema | Angusam | அங்குசம் | Full Length Tamil Movie

மேலும்படிக்க

Tamil Cinema | Athi malai Muthu Pandi Full Length Latest Tamil Movie

மேலும்படிக்க

Paati full length tamil movie

மேலும்படிக்க

Saturday, July 25, 2015

பீகார் சட்டமன்ற தேர்தலை ஒட்டி பிரச்சாரத்தை தொடங்கினார் நரேந்திர மோடி

 பீகார் சட்டமன்ற தேர்தலை ஒட்டி நரேந்திர மோடி  பிரச்சாரத்தை தொடங்கினார். முசாபர்பூரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக நரேந்திர மோடி பிரச்சாரம் செய்கிறார். கூடியுள்ள கூட்டம் பீகாரில் அடுத்து ஆட்சி அமைப்பது யார் என்பதை மேலும்படிக்க

பெண் என்ஜினீயரை கன்னத்தில் அறைந்த கண்டக்டர்


அனுமதிக்கப்பட்ட நிறுத்தங்களில் பஸ்சை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றதால் சென்னையில் விபரீத சம்பவம் நடந்து கண்டக்டர் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

பொதுவாக மாநகர பஸ்கள் எந்த இடத்தில் நிற்க வேண்டுமோ அந்த இடத்தில் நிற்பது கிடையாது. மேலும்படிக்க

ஒரே பெண்ணை மனைவி என்று சொந்தம் கொண்டாடும் 2 இளைஞர்கள்

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு பெண்ணை தனது மனைவி என்று 2 இளைஞர்கள் கூறி போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீமுஜ் மாவட்டம் அலொரி கார்வாட கிராமத்தை சேர்ந்த மைனாகுமாரி என்பவருக்கும் பக்கத்து மேலும்படிக்க

யாகூப் மேமனை தூக்கிலிட ஒத்திகை: ரூ.22 லட்சம் செலவில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

மும்பையில் 1993ம் ஆண்டு நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் தூக்கு தண்டனை பெற்றுள்ள யாகூப் மேமனை தூக்கிலிடுவதற்கான ஒத்திகை நேற்று செய்யப்பட்டது.

வரும் 30ம் தேதி யாகூப் மேமன், அவனது பிறந்த நாளன்று தூக்கிலிடப்பட மேலும்படிக்க

வாரத்துக்கு 4 மணி நேரம் ஆபாச படங்கள் பார்க்கும் 10 லட்சம் மாணவர்கள் ஆய்வில் தகவல்


லண்டன் பல்கலைக் கழகத்தின் புள்ளியில் மற்றும் நீதிநெறித் துறை பேராசிரியரும், ரெக்ஸ்யூ அமைப்பின் நிர்வாகியுமான அபிஷேக் கிலிபோடு கோவையில் ஆய்வு ஒன்றை நடத்தினார்  ஆய்வின் முடிவு குறித்து  அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது மேலும்படிக்க

தாராபுரம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (45). விவசாயி. இவரது மனைவி சந்திரமதி (38). இவர்களுக்கு கிருத்திகா (11)  என்ற 6-ம் வகுப்பு படிக்கும் மகளும், குணசீலன் (10) என்ற 4-ம் மேலும்படிக்க

சிறையில் இருந்து தப்பி சரணடைந்த கைதியின் வாக்குமூலம்

மத்தியப் பிரதேச மாநிலம் நரசிங்பூர் சிறையில் இருந்து தப்பிய கொலைக் குற்றவாளியான பங்கஞ் பஹாடே(22), அங்கிருந்து நேராக தனது சொந்த ஊரில் உள்ள சிறையில் வந்து சரணடைந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், வெகு தொலைவில் மேலும்படிக்க

Friday, July 24, 2015

சாமை தயிர் சாதம்

தேவையான பொருள்கள்
சாமை - 1 கப்,
உப்பு - தேவையான அளவு,
தண்ணீர் - 4 கப்,
தயிர் - கால் கப்,
பால் - இரண்டு கப்,
கேரட் துருவியது - 1
பச்சைமிளகாய் மேலும்படிக்க

Thursday, July 23, 2015

அதிமுக-வில் சேரப் போகிறேனா? நடிகை த்ரிஷா பதில்

நடிகைகள் அரசியலுக்கு வருவதில் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளனர். ராதிகா, குஷ்பு, ரோஜா, விந்தியா, ஜெயப்பிரதா, ஜெயசுதா, குயிலி, குத்து ரம்யா, பூஜா காந்தி, விஜயசாந்தி ஹேமமாலினி என பலர் விரும்பிய கட்சிகளில் இணைந்து மேலும்படிக்க

நாமக்கல்லில் மதுபோதையில் பள்ளிக்கு வந்த பிளஸ்–2 மாணவர்கள்

நாமக்கல்லில் மது போதையில் பிளஸ்–2 மாணவர்கள் 4 பேர் பள்ளிக்கு வந்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மாணிக்கம் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்–2 படிக்கும் 4 மாணவர்கள் மேலும்படிக்க

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற பள்ளி ஆசிரியை கைது

மராட்டிய மாநிலத்தில் உள்ள பால்கர் நகரில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பள்ளி ஆசிரியையை போலீசார் கைது செய்துள்ளனர்.

இங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றிவந்த சமீர் பிம்பில்(36) என்பவர் கடந்த 9-ம் தேதி மேலும்படிக்க

பூமியை விட 60 மடங்கு பெரிய கிரகம்: நாசா விஞ்ஞானி கண்டுபிடிப்பு

பூமியை விட 60 மடங்கு பெரிய கிரகத்தை நாசா விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, வேற்று கிரகத்தில் மனிதன் குடியேறுவது குறித்த ஆராய்ச்சியில் உலகின் வல்லரசு நாடுகள் மேலும்படிக்க

15 சிறுமிகள் கொலை: கற்பழிப்பு குற்றவாளியை சரமாரியாக தாக்கிய வக்கீல்கள்

டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு 6 வயது சிறுமி மாயமானாள். அவள் அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தில் பிணமாக கிடந்தார். சிறுமியை யாரோ கற்பழித்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மேலும்படிக்க

சன் குழும எப்எம்கள் ஏலத்தில் பங்கேற்க அனுமதி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சன் குழும எப்எம்கள் பண்பலை ஏலத்தில் பங்கேற்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து நேற்று உத்தரவிட்டது. சன் குழும எப்எம்கள் பண்பலை அலைவரிசை ஏலத்தில் பங்கேற்க மத்திய அரசு அனுமதி அளிக்காமல், விண்ணப்பத்தை நிராகரித்தது. மேலும்படிக்க

3 முதல் 12 மாத தவணையில் விமான கட்டணம் அறிவிப்பு: ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிமுகம்

இந்திய உள்நாட்டு விமான சேவைகளை மிக குறைந்த கட்டணத்தில் வழங்கும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், தன் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், இலகு தவணை கட்டண டிக்கட் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் டிக்கட் பெறும் வாடிக்கையாளர்கள் மேலும்படிக்க

ஆசிரியை கொடுத்த தண்டனையால் 9 வயது மாணவி மரணம்

தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டம் ஹூசூராபாத் நகரை சேர்ந்தவர் கோலிபகா ஹசிர்தா( வயது 9).அங்குள்ள உள்ள விவேகாவர்தினி  ஆங்கில வழி பள்ளி கூடத்தில்  5ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 16 ந்தேதி  மேலும்படிக்க

சிறுத்தையுடன் போராடி தனது குழந்தையை காப்பாற்றிய பெண்மணி

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தகல்பலா கிராமம்.  அடர்ந்த காட்டுபகுதியை சேர்ந்தது. அந்த கிராமத்தை சேர்ந்த சதன் ( வயது 25)  பெண் மணி பிறந்து 2 மாதங்களே  மேலும்படிக்க

Wednesday, July 22, 2015

ஆற்றில் பிணமாக கிடந்த மலையாள நடிகை பெற்றோர் போலீசில் புகார்

திருவனந்தபுரம் கரமனை ஆற்றில் மலையாள நடிகை ஷில்பா பிணமாக மீட்கப்பட்டார். அவருடைய சாவில் மர்மம் இருப்பதாக, பெற்றோர் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.

இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மேலும்படிக்க

புற்றுநோய் பாதித்த 4 வயது சிறுமி தனக்கு விருப்பமான ஆண் நர்ஸ்சை திருமணம் செய்து கொண்டார்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மெலோடிஸ் சென்டர் என்ற குழந்தைகளுக்கான புற்று நோய் மருத்துவமனை உள்ளது. இங்கு 4 வயதே ஆன  அப்பி சாய்லெஸ் என்ற சிறுமி ரத்த புற்று நோய்க்காக கீமோதெர்பி சிகிச்சை பெற்று மேலும்படிக்க

வியாபம் ஊழலில் தொடர்புடைய 5 மாணவர்கள் இறப்பதற்கு அனுமதி கோரி மனு

மத்தியப் பிரதேசத்தையே உலுக்கிய வியாபம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர், தாங்கள் இறப்பதற்கு அனுமதி கோடி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

தொழில் முறை தேர்வு மற்றும் மருத்துவ மேலும்படிக்க

நாகர்கோவில் அருகே கொடூரம் : 2ம் வகுப்பு மாணவனுக்கு சூடு போட்டு சித்ரவதை

மாணவனுக்கு சூடு போட்டு சித்ரவதை செய்ததாக தந்தை, அவரது 2 வது மனைவி மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டம் அருகே பாகோடு இலுப்பவிளை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(40). இவரது மனைவி அனிதா. குடும்ப பிரச்னை மேலும்படிக்க

சூனியம் வைக்க கடத்தப்பட இருந்த வறுத்து எடுத்த குழந்தைகளின் 6 உடல்கள்

பாங்காங்கில் 6 இறந்த குழந்தைகளின் உடலை வைத்து இருந்ததாக போலீசார் ஒருவரை கைது செய்து உள்ளனர்.இங்கிலாந்தில் வாழ்ந்து வருபவர்  சோவ் ஹோக் குவுன்


இவர் தவான் பெற்றோருக்கு ஹாங்காங்கில் பிறந்தவர். சில நாட்களுக்கு சில மேலும்படிக்க

2-வது நாளாக இன்றும் முடங்கியது நாடாளுமன்றம் : சுஷ்மா சுவராஜ் பதவி விலக எதிர்கட்சிகள் வலியுறுத்தல்

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் எவ்வித அலுவலும் நடைபெறாமல் இன்றைய பாராளுமன்ற கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டது.

ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கி இங்கிலாந்தில் வசித்துவரும் லலித் மோடிக்கு விசா கிடைக்க வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உதவிய விவகாரத்தை மேலும்படிக்க

வாஷிங் மெஷினிக்குள் மகனை திணித்து புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட தாயார்

கர்ட்னி ஸ்டீவர்ட் (வயது 21) இவர் தனது இரண்டரை வயது மகனை வாஷிங் மெஷினுக்குள் போட்டு அதை புகைப்படம் எடுத்து  தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

இந்த படத்தை பார்த்த பலர் கர்ட்னியை  மேலும்படிக்க

Tuesday, July 21, 2015

கேழ்வரகு கூழ்

தேவையான பொருட்கள்:-
கேழ்வரகு மாவு - அரைகிலோ
நொய் (பச்சரிசி) - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 10
தயிர் - இரண்டு கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:-

முதலில் கேழ்வரகு மாவு  2 ஸ்பூன்  தயிர்   மேலும்படிக்க

அஜித் நடிப்பில் ரஜினியின் பாட்ஷா 2-ம் பாகம்

ரஜினி படங்களின் வரிசையில், அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து மாபெரும் வரவேற்பு பெற்ற படம் 'பாட்ஷா'. சுரேஷ்கிருஷ்ணா இயக்கியிருந்த படத்தில் ரஜினி, நக்மா, ரகுவரன், விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவா இசையமைத்து இருந்தார். மேலும்படிக்க

30க்கும் மேற்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்த குற்றவாளி: அதிர்ச்சியில் அதிகாரிகள்

டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை, குற்றவாளி ரவீந்தர் குமார் ஒப்புக் கொண்டுள்ளான்.

அவனது ஒப்புதல் வாக்குமூலத்தைக் கேட்ட காவல்துறை துணை ஆணையர் மேலும்படிக்க