google1

Monday, May 30, 2016

அரசு அதிகாரி கொலையில் கள்ளக்காதலி கூலிப்படையை வைத்து கொலை செய்தது அம்பலம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் திரிவேணி கார்டன் இந்திரபுரி லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் குவளை செழியன் (வயது 42). ஓசூர் நகராட்சியில் சர்வேயராக பணியாற்றிய இவர் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இவரது பிணம் சேலம் மேலும்படிக்க

Thursday, May 26, 2016

நடிகை சமந்தாவின் காதலர், நடிகர் நாகசைதன்யா தெலுங்கு பட உலகில் பரபரப்பு-விரைவில் திருமணம்

நடிகை சமந்தாவின் காதலர், நடிகர் நாகசைதன்யா என்றும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது என்றும் தெலுங்கு பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

                                                                                                                                                                                                                                                  
சமந்தா தமிழ், தெ�! �ுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக மேலும்படிக்க

சட்டப்பேரவையில் திமுக குரல் ஓங்கி ஒலிக்கும்: ஸ்டாலின்

தமிழக மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை மையமாக வைத்து திமுகவின் குரல் சட்டப்பேரவையில் ஓங்கி ஒலிக்கும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து, அதில் மேலும்படிக்க

மருத்துவமனையில் ஆண்கள் பிரிவில் சேர்க்கவா பெண்கள் பிரிவில் சேர்க்கவா என நேரம் கடத்தியதால் திருநங்கை பலி

 பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரை சேர்ந்தவர் அலிஷா திருநங்கை ஆவார்.அலிஷா  திருநங்கைகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.மேலும் திருநங்கைகள் ஆலோசனை குழு உறுப்பினராகவும் இருந்தார்.திருநங்கைகள் நலனுக்காக போராடி வந்தார்

சம்பவத்தன்று ஞாயிற்று கிழமை இரவு கைபர் பக்துன்க்வா மேலும்படிக்க

ஜனநாயக கட்சியின் கொள்கை வரைவு குழு உறுப்பினராக இந்திய அமெரிக்கர் நியமனம்

அமெரிக்காவில் வருகிற நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான ஜனநாயக கட்சியின் கொள்கை வரைவு குழு உறுப்பினராக இந்திய அமெரிக்கரான நீரா தாண்டன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஜனநாயக கட்சியின் சார்பில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு மேலும்படிக்க

ஸ்டாலினை முதல் வரிசையிலேயே அமர வைத்திருப்பேன்: முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

ஸ்டாலினையோ, திமுகவையோ அவமதிக்கும் உள்நோக்கம் இல்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், '' 23-ம் தேதி நடந்த அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார் என்பதை மேலும்படிக்க

பாக்ஸ்கான் நிறுவனத்தில் மனிதனுக்கு பதில் ரோபாட்: 60 ஆயிரம் ஊழியர் பணி நீக்கம்

உலகில் முன்னணி எலக்ட்ரானிக் நிறுவனமாக பாக்ஸ்கான் நிறுவனம் உள்ளது. தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் கிளைகள் இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ளன.

பல்வேறு முன்னணி எலக்ட்ரானிக் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை மேலும்படிக்க

கடந்த 2 ஆண்டுகளில் மோடியின் அரசு செயல்பாடுகள் மிக சிறப்பாக இருப்பதாக ஆய்வில் தகவல்

   பிரதமர் மோடியின் பா.ஜ.க. அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து, மூன்றாவது ஆண்டை தொடங்குகிறது. பிரதமர் பொறுப்பை ஏற்ற பிறகு கடந்த 2 ஆண்டுகளில் மோடியின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்று உலக மேலும்படிக்க

மும்பை ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 3 பேர் பலி


மும்பை அருகே உள்ள தானே மாவட்டம் டோம்பிவலி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை உள்ளது. இங்கு இன்று ஊழியர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் மேலும்படிக்க

Monday, May 23, 2016

தமிழக அரசின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்-பிரதமர் மோடி

தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக ஆறாவது முறையாக இன்று பதவி ஏற்றுக்கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலிதா, தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலகமான செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தனது அலுவலகத்துக்கு சென்று ஐந்து முக்கிய உத்தரவுகளில் கையொப்பமிட்டார்.

ஜெயலலிதாவின் மேலும்படிக்க

பதவியேற்பு விழாவில் தி.மு.க.வை திட்டமிட்டு அவமானப்படுத்திய ஜெயலலிதா- கருணாநிதி குற்றசாட்டு

தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-


சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில்  நடைபெற்ற  முதலமைச்சர், மற்றும் அமைச்சர்கள் பதவியேற்ற அரசு விழாவில்,  அண்மையில் நடைபெற்ற  சட்டப் பேரவைத் தேர்தலில், 89 இடங்களைப் மேலும்படிக்க

தமிழ்நாடு முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்-ஜெயலலிதா அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக ஆறாவது முறையாக இன்று பதவி ஏற்றுக்கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலிதா, தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலகமான செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தனது அலுவலகத்துக்கு சென்று ஐந்து முக்கிய உத்தரவுகளில் கையொப்பமிட்டார்.

இதுதொடர்பாக, மேலும்படிக்க

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பு அமைச்சர்கள் 28 பேரும் பதவியேற்பு

தமிழக முதல்வராக, 6-வது முறையாக ஜெயலலிதா பதவியேற்றார். ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

பின்னர் முதல்வராக பதவியேற்றதற்காக கையெழுத்திட்டார்.

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்த விழாவில், பகல் மேலும்படிக்க

Monday, May 9, 2016

நடிகர் சங்கத்திடம் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கிய லைக்கா நிறவனம்


கமல்ஹாசன் மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் நடிக்கும் 'சபாஷ் நாயுடு' படத்தின் பூஜை சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இப்படத்தை லைக்கா நிறுவனமும், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. மேலும்படிக்க

2 குழந்தைகளுடன் மனைவி தற்கொலை மனமுடைந்த கணவன் தூக்குப்போட்டு தற்கொலை


துமகூரு அருகே 2 குழந்தைகளை கொன்று விட்டு தீக்குளித்து பெண் தற்கொலை செய்ததால், மனம் உடைந்த கணவன் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா கானிமெஸ்தர பாளையா மேலும்படிக்க

சச்சின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற யுவராஜ்சிங்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர் யுவராஜ் சிங், மைதானத்தில் சச்சின் டெண்டுல்கரைப் பார்த்ததும் அவரிடம் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.

கிரிக்கெட்டின் கடவுள் என்று இந்திய மேலும்படிக்க

சூர்யாவின் 24: அமெரிக்காவில் மூன்றே நாள்களில் 1 மில்லியன் டாலர் வசூல்

சூர்யா நடித்துள்ள 24 படம் அமெரிக்காவில் மூன்றே நாள்களில் 1 மில்லியன் டாலர் வசூலித்து சாதனை செய்துள்ளது.

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா – சமந்தா நடித்துள்ள படம், 24. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த மேலும்படிக்க

சவுதியில் வீட்டு வேலை செய்த இந்தியபெண் சித்ரவதை செய்து கொலை

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர்  அஷிமா காத்தூன் (வயது 25)  இவர் சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்காரியாக் வேலை பார்த்து உள்ளார். 


இந்த நிலையில்  அவர் உடல் முழுவதும் காயங்களுடன் அங்குள்ள கிங் சவுத் மேலும்படிக்க

டெல்லியில் ஒலா கால்டாக்சியில் ஜெர்மன் பெண் பாலியல் பலாத்காரம்

ஜெர்மன் நாட்டை சேர்ந்த  இளம் பெண் ஒருவர் 90 நாள்  சுற்றுப் பயணமாக இந்தியா வந்தார். டெல்லியில் தங்கி இருந்த அவர் நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு  குர்கான்  எம்.ஜி.எப். மாலில் இருந்து  மேலும்படிக்க

வானதிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த லட்சுமி ராமகிருஷ்ணன்

பெண்கள் துணிவுடன் செயல்பட வேண்டும் என்று திரைப்பட நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பேசினார்.

கோவை, சிவானந்தா காலனியில் உள்ள தனியார் அரங்கில் 'நட்புடன் வானதி' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராகக் மேலும்படிக்க

தாய்பாலில் விஷம் கலந்து 6 மாதமாக குழந்தைக்கு கொடுத்து வந்த தாய் கைது

இங்கிலாந்தை சேர்ந்தவர் ரோஸ் ஜோன்ஸ் ( வயது 30)  இவர் தனது  குழந்தைக்கு 6 மாதங்களாக  தாய்ப்பாலில் டிரக் தெர்மடோல் என்ற  வலி நிவாரண மாத்திரையை கலந்து கொடுத்து வந்துள்ளார்.

இதனால் குழந்தையுடன் உடலில் மேலும்படிக்க

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள்-அந்த பணம் உங்களுடையது ஈரோட்டில் வைகோ பிரசாரம்

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அதே போல் இன்று ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். மேலும்படிக்க

தமிழக சட்டப் சபை தேர்தலில் திமுகவுக்கு 143; அதிமுகவுக்கு 70-பிரணாய் ராய் கருத்து கணிப்பு

முந்தைய முடிவுகள், வாக்கு வங்கியை அடிப்படையாக வைத்து செய்தியாளர், ஊடகவியலாளர், தேர்தல் கணிப்பாளர்,

பொருளியலாளர் எனப் பன்முகத் திறன் கொண்டவரும் என்டிடிவி தொலைக்காட்சியின் நிறுவனரும் தலைவருமான பிரணாய் ராய் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளார்.

இதில் தமிழக மேலும்படிக்க

மோடியின் பி.ஏ., எம்.ஏ. சான்றிதழ்களை காண்பித்தது பாஜக

பிரதமர் நரேந்திர மோடியின் பி.ஏ., எம்.ஏ. கல்விச் சான்றிதழ்களை பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா டெல்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் காண்பித்தார். அவருடன் நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் இருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதியை வெளிப்படையாக மேலும்படிக்க

Thursday, May 5, 2016

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு 40 முக்கிய அம்சங்கள்

விவசாய கடன் தள்ளுபடி; 100 யூனிட் வரை இலவச மின்சாரம்; இலவச செல்போன், பெண்களுக்கு 50 சதவீத விலையில் இருசக்கர வாகனம் - அதிமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச செல்போன், மேலும்படிக்க

Tuesday, May 3, 2016

பலாப்பழ கேசரி

தேவையான பொருள்கள்

பலாப்பழ துண்டுகள்  -    2 கப்
சர்க்க்ரை   -  1 கப்
ரவை    - 1 கப்
முந்திரி  பருப்பு  - 15
நெய்  - 4 ஸ்பூன்
பால்   -  1 கப்
ஏலக்காய் - 4

செய்முறை மேலும்படிக்க

Sunday, May 1, 2016

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்ப விநியோகம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது. மாணவர் சேர்க்கை ஜூன் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு, ஜூன் 16-ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள மேலும்படிக்க

பேரம் பேசியதாக நிரூபித்தால் என்னை தூக்கில் போடுங்கள்’ உத்தரகாண்ட் முதல் அமைச்சர்

எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்க பேரம் பேசியதாக நிரூபித்தால் என்னை தூக்கில் போடுங்கள் என்று பதவி நீக்கம் செய்யப்பட்ட உத்தரகாண்ட் முதல்–மந்திரி ஹரிஷ் ராவத் ஆவேசமாக கூறினார்.


உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மேலும்படிக்க