google1

Monday, April 27, 2015

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரை கைது செய்யக்கோரி பெண் உண்ணாவிரதம்

என்னை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டரை கைது செய்யக்கோரி திருச்சி அரசு மருத்துவமனையில், பெண் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

திருச்சி கே.கே.நகர். இந்தியன் வங்கி காலனியை சேர்ந்தவர் பரிமளா(வயது 35). இவருக்கு ஒரு மேலும்படிக்க

நேபாள நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 4,300-ஐ தாண்டியது

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 310 ஆக உயர்ந்துள்ளது.

இமயமலை பகுதியில் அமைந்துள்ள நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை காலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 புள்ளிகளாக மேலும்படிக்க

நடிகை திரிஷா பட அதிபர் வருண்மணியன் பிரிந்து விட்டதாக பரபரப்பு

நடிகை திரிஷா– படஅதிபர் வருண்மணியன் திருமணம் ரத்தாகி விட்டதாகவும் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

திரிஷா தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தியிலும் நடித்துள்ளார். மேலும்படிக்க

பொது நிகழ்ச்சிக்கு குடித்துவிட்டு வந்த நடிகை ஊர்வசி - மேடையில் உளறியதால் அதிர்ச்சி

தனது நகைச்சுவை கலந்த நடிப்பால் தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஊர்வசி, கேரளாவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சிக்கு குடித்து விட்டு வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தனது 43வது வயதில் 2வது குழந்தையை பெற்றெடுத்த அவர், தமிழுக்கு மேலும்படிக்க

ஜெயலலிதா வழக்கில் ஆஜரான பவானி சிங் நியமனம் செல்லாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஜெயலலிதா உள்ளிட்டோரின் சொத்துக் குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் பவானி சிங் நியமனம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.



மேலும் கர்நாடக அரசு புதிய அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். மேல்முறையீட்டு வழக்கில் மேலும்படிக்க

Sunday, April 26, 2015

கங்காரு வாய்ப்பு என் பாக்யம்-இசையமைப்பாளர் ஸ்ரீநிவாஸ்

சாமி இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'கங்காரு'. இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார் பிரபல​ ​பாடகரான ஸ்ரீநிவாஸ். இவர் இப்படத்திற்கு இசையமைத்த அனுபவங்களை பற்றி கூறும்போது,

"நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மேலும்படிக்க

சேலம் அருகே மகள்களையே பலாத்காரம் செய்த காமக்கொடூரன் கைது

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் பெருமாள்(40). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ராணி(15), ராஜி(12), மலர்(10, மூவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகள்கள் உள்ளனர்.

 அங்குள்ள மேலும்படிக்க

செம்மர வழக்கில் தேடப்பட்ட நடிகை நீது அகர்வால் ஒரே நேரத்தில் 2 பேருடன் குடும்பம் நடத்தியது அம்பலம்

செம்மர கடத்தல் வழக்கில் ஆந்திர போலீசாரால் தேடப்பட்ட நடிகை நீது அகர்வால் கைது செய்யப்பட்டார். விசாரணையில், ஒரே நேரத்தில் 2 பேருடன் அவர் குடும்பம் நடத்தியது தெரியவந்துள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசலம் மலையில் செம்மரக் மேலும்படிக்க

பட்டப்பகலில் காரை மறித்து சாராய வியாபாரி மனைவி வெட்டிக்கொலை

சீர்காழி அருகே பட்டப்பகலில் சாராய வியாபாரி மனைவியை 10 பேர் கும்பல் வெட்டிக்கொன்றது. காரைக்கால் டி.ஆர்.பட்டினத்தை சேர்ந்தவர் வினோதா (48). இவரது உறவினர் நவநீதகண்ணன் (36). இருவரும் நேற்று காரைக்காலிலிருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டனர். மேலும்படிக்க

மகனின் முகத்தை தாடையில் பச்சை குத்திக் கொண்ட இளம்வயது அப்பா

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஹவ்ஸ்டன் நகரைச் சேர்ந்தவர் கிரிஸ்டியன் ஸெக்ரிஸ்ட். 20 வயது வாலிபரான இவருக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

அந்தக் குழந்தையின் மீது தான் வைத்திருக்கும் மட்டில்லாத பாசத்தை உலகத்துக்கு மேலும்படிக்க

162 சிவில் நீதிபதிகள் பணியிடங்களுக்கான தேர்வில் திருச்செங்கோடு பெண் வக்கீல் முதலிடம்

162 சிவில் நீதிபதிகள் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு எழுதியவர்களின் மார்க் பட்டியலை தேர்வாணையம் வெளியிட்டது. இதில் திருச்செங்கோடு மாணவி விபிசி முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 162 சிவில் நீதிபதிகள் காலிப்பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு(2014) மேலும்படிக்க

அர்ஜுனா விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயரை பரிந்துரைத்து பி.சி.சி.ஐ.

இந்திய கிரிகெட் அணியின் தொடக்க ஆட்டகாரர் ரோஹித் சர்மாவின் பெயர் இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நேற்று கொல்லத்தாவில் நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் 2015-ம் மேலும்படிக்க

நேபாளம், வட இந்தியாவில் மீண்டும் நிலநடுக்கம்-பலி எண்ணிக்கை 2,500-ஐ தாண்டியது

நேபாளம் மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகளில் நேற்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கமும் அடுத்தடுத்த நில அதிர்வுகளும் ஏற்பட்டன.

நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 2,500-ஐ தாண்டி உள்ளது. இதில் மேலும்படிக்க

Saturday, April 25, 2015

லஞ்சம் வாங்கும் டிராபிக் போலீஸ் வாட்ஸ்அப்பில் வெளியான வீடியோ காட்சியால் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் ஏட்டு ஒருவர் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் காட்சி வாட்ஸ் அப் மூலம்  வெளியானது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேற்கு மாவட்ட பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் அலுவலக அறைக்குள் தலைமை மேலும்படிக்க

நேபாள நிலநடுக்கத்தில் இந்திய தூதரக ஊழியர் மகள் பலி

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் காட்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் இந்திய தூதரக ஊழியர் மதன் என்பவரின் மகள் பலியாகி உள்ளார். இவரது மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் மேலும்படிக்க

முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் எலிசாவுடன் நடமாடிய வீடியோ இணையத்தில் வெளியீடு

முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சினிமாவில் நடிக்கிறார். அவர் நடிகை எலிசாவுடன் நடமாடிய வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.

2003ம் ஆண்டு ஷாருக்கான், சைப் அலிகான், பிரித்தி ஜிந்தா ஆகியோர் நடித்து வெளிவந்த "கல் மேலும்படிக்க

நேபாளத்தின் இமாலய பூகம்பம் விஞ்ஞானத் தகவல்கள்

நேபாளத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 என்று பதிவாகியுள்ளது. உயிர்பலி பெரிய அளவில் இருக்கலாம் என்று அஞ்சப்படும் இந்த பூகம்பத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக முதல் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மேலும்படிக்க

நேபாள நிலநடுக்கம்; பலியானோர் எண்ணிக்கை 1,805 ஆக உயர்வு, இந்தியாவில் 51 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் நில நடுக்கத்தின் பிடியில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 1,805 ஆக உயர்ந்தது. இந்தியாவில் நிலநடுக்கத்தில் 51 பேர் உயிரிழிந்தனர். நேபாளம் மற்றும் இந்தியாவில் பாதிக்கப்பட்ட இடங்களில் இந்தியா முழு வீச்சில் மீட்பு பணியில் மேலும்படிக்க

Wednesday, April 15, 2015

குடும்ப தகராறாறு-கணவர் கண்டக்டராக வேலைபார்த்த பஸ்சில் இருந்து குதித்து மனைவி பலி

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள மரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் மாயராஜன் (27). தனியார் பஸ் கண்டக்டர்.

இவரது மனைவி சண்முகப்பிரியா (26). இவர்களுக்கு தர்ஷிணி, பிரவீன் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மேலும்படிக்க

சென்னையில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளி கழுத்து அறுத்து கொடூர கொலை

தரமணி ரயில் நிலையம் அருகே மாநகராட்சி துப்புரவு தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.


இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடக்கிறது. தரமணி - பெருங்குடி மேலும்படிக்க

சென்னை எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்

சென்னை எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக நெல்லை-சென்னை எழும்பூர் இடையே சிறப்பு மேலும்படிக்க

ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி -கறிக்கோழி, முட்டை வாங்காதீர்கள் எச்சரிக்கை

பறவைக் காய்ச்சல் நோய் காரண மாக வரும் 18-ம் தேதி வரை கறிக்கோழி மற்றும் கோழி முட்டை களை வாங்க வேண்டாம் என ஹைதராபாத் சுகாதார துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஹைதராபாத் மாவட்டத்தி மேலும்படிக்க

2ஜி வழக்கில் மன்மோகனை தவறாக வழி நடத்தியது ராசாதான்-சிபிஐ குற்றச்சாட்டு

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய தொலைத் தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை தவறாக வழிநடத்தினார் என்று டில்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அந்த மேலும்படிக்க

காஞ்சனா-2 லாரன்ஸின் 6 வித தோற்றங்கள் ரஜினிகாந்த் பாராட்டு

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கியுள்ள படம் 'காஞ்சனா-2' தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ளது.இந்த படம் வருகிற 17-ந்தேதி உலகம் முழுவதும் 1000 தியேட்டர்களில் வெளியாகிறது.
காஞ்சனா படம் ஏற்கனவே ஹிட்டானதால் 2-ம் பாகமாக தயாராகியுள்ள இந்த படத்துக்கும் மேலும்படிக்க

ஐஏஎஸ் அதிகாரி மரணம்- உண்மை வெளிவரும்- பெண் ஐஏஎஸ் அதிகாரி நம்பிக்கை

பெங்களூருவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி டி.கே. ரவி மர்ம மரணம் தொடர்பான உண்மை சிபிஐ விசாரணை மூலம் வெளிவரும் என அந்த வழக்கில் வாக்குமூலம் அளித்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ரோஹினி சிந்தூரி முதல்முறையாக மேலும்படிக்க

6 ஜனதா கட்சிகள் இணைந்தன- புதிய கட்சியின் தலைவராக முலாயம் சிங் அறிவிப்பு

ஜனதா பரிவார் என்ற அமைப்பில் முன்பு இருந்த 6 ஜனதா கட்சிகள் புதிய கட்சி ஒன்றை தோற்றுவிக்க இன்று (புதன்கிழமை) ஒன்றாக இணைந்தன. புதிய கட்சியின் தலைவராக சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜனதா மேலும்படிக்க

Tuesday, April 14, 2015

9ம் வகுப்பு மாணவி பலாத்காரம் -வாட்ஸ்அப்பில் வெளியிடுவதாக மிரட்டிய 5 பேர் கைது

மொரப்பூர் அருகே பள்ளி சிறுமியை பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டியது தொடர்பாக நண்பர் உள்பட 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே குக்கிராமத்தை சேர்ந்த மேலும்படிக்க

அம்மாவாக போகிறார் நடிகை சினேகா பிரசன்னா மகிழ்ச்சி

சில வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட பிரசன்னா - சினேகா ஆகிய இருவருக்கும் விரைவில் குழந்தை பிறக்கவுள்ளது. இத்தகவலை இன்று பிரசன்னா அறிவித்தார்.

பிரசன்னா - சினேகா ஆகிய இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் மேலும்படிக்க

அண்ணனின் சிகிச்சை செலவுக்காக எலுமிச்சை பழச்சாறு விற்று ரூ.15 லட்சம் சேர்த்த 5 வயது சிறுமி

மாற்றுத் திறனாளியாக மாறிப்போன 7 வயது அண்ணனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தெருவில் எலுமிச்சம் பழச்சாறு விற்று 5 வயது சிறுமி சுமார் 15 லட்சம் ரூபாயை இதுவரை சேர்த்துள்ளார்.

அமெரிக்காவின் டொரொண்டோ நகரை சேர்ந்த நாடாவ் மேலும்படிக்க

75 வயது பாட்டியையும் விட்டுவைக்காத 25 வயது காமக் கொடூரன் கைது

 வரதட்சனைக் கொலை, ஆவேசக் கொலை, ஆதாயக் கொலை, கவுரவக் கொலை, பழிக்குப்பழி கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, ஆள்கடத்தல், கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட அனைத்து குற்ற சம்பவங்களுக்கும் தலைமையிடமாக விளங்கும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மேலும்படிக்க

ஏழை மாணவர்களை வெளிநாட்டில் படிக்க வைக்கும் தமிழக அரசின் திட்டம்

ஏழை மாணவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்கும் தமிழக அரசின் சிறந்த திட்டத்துக்கு பல கல்லூரிகள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இதன் காரணமாக ஏழை மாணவர்களுக்கு கிடைக்கக் கூடிய அரிய வாய்ப்பு மறுக்கப்படுவதாக மேலும்படிக்க

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சீனாவை விட அதிகமாக இருக்கும் என கணிப்பு

சீனாவை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி தெரிவித்து உள்ளன.

இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 7.5 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்படிக்க

மும்பையில் மீண்டும் தாக்குதல் தீவிரவாதிகள் பயங்கர சதி

மும்பையில் 2008–ம் ஆண்டு நடந்ததுபோல் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் ஆபத்து இருப்பதாக மத்திய அரசு மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய உளவுத்துறை மும்பை ரெயில்வே போலீசாருக்கு இந்த மாத தொடக்கத்தில் ஒரு கடிதம் அனுப்பியது.

அதில், மேலும்படிக்க

Sunday, April 12, 2015

ஆற்காடு அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்து குழந்தை பலி

வேலூர் மாவட்டம், ஆற்காட்டை அடுத்த கூரம்பாடியில் விவசாய நிலத்தில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் இரண்டரை வயது ஆண் குழந்தை ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்தது.


குழந்தையை மீட்கும் பணிகள் அசுர வேகத்தில் எட்டரை மணி மேலும்படிக்க

தென்காசி அருகே மாயமான ஆசிரியை–மாணவனை தேடி தனிப்படை சென்னை விரைவு

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கருப்பன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரகுமார். இவர் ஒடிசா மாநிலத்தில் உள்ள மத்திய பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார்.



இவரது மகன் சிவசுப்பிரமணியன் (வயது 15), மேலும்படிக்க

திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்ந்தாலும் சொத்தில் பங்கு உண்டு -உச்சநீதிமன்றம் தீர்ப்பு

திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழும் இருவரில் ஆண் துணைவரின் சொத்தில் பெண்ணுக்கும் பங்கு உண்டு என்று அதிரடியான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.


திருமணம் செய்து கொள்ளாமல் நீண்ட நாட்களாக சேர்ந்து வாழ்பவர்களை தம்பதியர்களாக அங்கீகரித்து மேலும்படிக்க

Saturday, April 11, 2015

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய வாலிபருக்கு பிரேத பரிசோதனை செய்ய முயற்சி

 ஓசூர் அருகே விபத்தில் காயமடைந்தவர் உயிருடன் இருந்தபோதே போலீசார் கடிதம் கொடுத்ததால் பிரேத பரிசோதனை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தொரபள்ளியை சேர்ந்தவர் சிம்மராஜ் (32). இவரது தம்பி மேலும்படிக்க

ஐபிஎல் 8: கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி


 இந்தியன் பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரின் 8வது சீசன் 5வது லீக் ஆட்டத்தில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கொல்கத்தா நைட்ரைடர்ஸ்  அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் மேலும்படிக்க

வறுமையின் கொடூரம் -மனைவி மருத்துவச் செலவுக்காக 2 மாத சிசுவை விற்ற கணவன்

 
  வறுமையின் கோரப் பிடியில் சிக்கி தவித்த கணவன், மனைவியின் மருத்துவச் செலவுக்காக தனது 2 மாத குழந்தையை ரூ.700க்கு விற்றுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


ஒடிசாவில் வசித்து வருபவர் சமூகநல மேலும்படிக்க

சத்தீஸ்கரில் பயங்கரம்-மாவோயிஸ்ட் தாக்குதலில் 7 போலீஸார் பலி, 12 பேர் காயம்

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நேற்று நடத்திய திடீர் தாக்குதலில் 7 போலீஸார் பலியாகினர். சுமார் 12 பேர் காயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் மேலும்படிக்க

போர் விமானம், அணுமின் நிலையம் உட்பட பிரான்ஸ், இந்தியா இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.


இந்தியாவில் "நவீன நகரங்கள்' அமைக்கும் திட்டத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க பிரான்ஸ் முன்வந்துள்ளது. இது தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் ஃபிரான்சுவா ஹொலாந்து ஆகியோர் முன்னிலையில் பாரீஸில் வெள்ளிக்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானது.

அத்துடன், மேலும்படிக்க

Tuesday, April 7, 2015

கேரளாவில் மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை-கல்லூரி முதல்வர் கைது

கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த அஞ்சாலுமூடு பகுதியில் பல்கலைக்கழக கல்லூரி ஒன்று உள்ளது. இங்கு ஒப்பந்த அடிப்படையில் வக்கீல் ராஜேஷ் (வயது 47) என்பவர் முதல்வராக பணிபுரிந்து வந்தார்.

இவர் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் மேலும்படிக்க

சாலை விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்ட அமைச்சர்கள்

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஐடி ஊழியரை மீட்ட அமைச்சர்கள், அவருக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க  உத்தரவிட்டனர்.


தரமணி டைட்டல் பார்க்கில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் வேலை பார்ப்பவர் மேலும்படிக்க

அனைத்து அவசர உதவிக்கும் நாடு முழுவதும் ஒரே இலவச அழைப்பு எண் 112-டிராய் பரிந்துரை

அவசர போலீஸ் உதவி, சாலை விபத்து, தீ விபத்து, உயிர் காக்கும் அவசர மருத்துவ உதவி உள்ளிட்ட அனைத்து அவசர உதவிகளுக்கும் '112' என்ற ஒரே இலவச அழைப்பு எண்ணை பயன்படுத்துமாறு இந்திய தொலைத்தொடர்பு மேலும்படிக்க

சென்னையில் வீடு பார்க்க வந்து மூதாட்டியை கொலை செய்து 20 பவுன் நகைகள் கொள்ளை

சென்னை, அம்பத்தூர் அருகே உள்ள பிரகாஷ் நகர், பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் கெஜபதி. இவரது மனைவி நிர்மலா (வயது 67). இவர்களது மகன் கணேஷ் கம்ப்யூட்டர் என்ஜினீயர், சென்னை கோபாலபுரத்தில் வசித்து வருகிறார். கெஜபதி, மேலும்படிக்க

அனுஷ்காவின் அசத்தல் நடனத்துடன் கோலாகலமாகத் தொடங்கிய ஐபிஎல் 8 தொடக்க விழா

8வது இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) டி20 கிரிக்கெட் போட்டி கோலாகலமாக துவங்கியது. கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் துவக்க விழா இன்று மாலை 7.30 மணிக்கு நடப்பதாக இருந்தது. திடீரேன மழை மேலும்படிக்க

ரூ.1,400 கோடி செலவில் மதுரை–ராமநாதபுரம் இடையே நான்கு வழிச்சாலை

மதுரை–ராமநாதபுரம் இடையே ரூ.1,400 கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை கமிட்டி கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், தமிழ்நாட்டில் தேசிய மேலும்படிக்க

20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது திட்டமிட்ட படுகொலை

திருப்பதி அருகே தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது திட்டமிட்ட படுகொலை என்ற குற்றச்சாட்டு வலுத்துள்ள நிலையில் ஆசை வார்த்தை கூறி அவர்களை அழைத்துச் சென்ற இடை தரகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மேலும்படிக்க

திருப்பதி காட்டில் ஆந்திர போலீஸ் என்கவுன்டர்-20 தமிழர்கள் சுட்டுக்கொலை

திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அண்டை மாநிலமான ஆந்திரா, விலைமதிப்புமிக்க செம்மரங்களுக்கு பெயர் பெற்றது.

சேஷாச்சலம் மலைப்பகுதியில் அமைந்துள்ள கடப்பா, சித்தூர், கர்நூல், நெல்லூர் மாவட்டங்களில் இந்த செம்மரங்கள் மேலும்படிக்க

Monday, April 6, 2015

புதிய குரூப்-1 தேர்வு இந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்படும்

சென்னை ஐகோர்ட்டில் தட்டச்சுப்பணியாளர்கள் 139 பணியிடங்களுக்கு 383 பேர்களை அழைத்து சான்றிதழ் சரிபார்த்தல் பணி நேற்று பிராட்வே அருகே உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் தொடங்கியது.

அப்போது தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் மேலும்படிக்க