ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி -கறிக்கோழி, முட்டை வாங்காதீர்கள் எச்சரிக்கை
பறவைக் காய்ச்சல் நோய் காரண மாக வரும் 18-ம் தேதி வரை கறிக்கோழி மற்றும் கோழி முட்டை களை வாங்க வேண்டாம் என ஹைதராபாத் சுகாதார துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment