google1

Thursday, June 23, 2016

திருநங்கையை காதல் திருமணம் செய்த வாலிபரை அடித்து,உதைத்து இழுத்து சென்ற குடும்பத்தினர்

 
கொப்பல் அருகே திருநங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்ட வாலிபரை அவருடைய குடும்பத்தினர் அடித்து, உதைத்து இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கொப்பல் மாவட்டம் எலபூர்கா தாலுகா கதகேரி கிராமத்தை சேர்ந்தவர் மேலும்படிக்க

Monday, June 13, 2016

எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கை ரேண்டம் எண் இன்று வெளியீடு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான சம வாய்ப்பு எண் ("ரேண்டம் எண்') செவ்வாய்க்கிழமை வெளியிடப்படுகிறது.

இந்தப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் 2,318, தனியார் கல்லூரிகளில் 535 இடங்கள் என மேலும்படிக்க

பிளஸ்-2 படித்த மாணவர்கள் நேரடியாக சேரும் 4 வருட பி.எட். படிப்பை தொடங்க ஜெயலலிதா உத்தரவு

பிளஸ்-2 படித்த மாணவ-மாணவிகள் 4 ஆண்டுகள் பி.எட். படிப்பை தொடங்க ஜெயலலிதா உத்தரவிட்டார். பாடத்திட்டத்தையும் ஆய்வு செய்தார்.

பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் 2 ஆண்டுகள் இடை நிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து ஆசிரியர் பணியில் சேர்கிறார்கள். மேலும்படிக்க

Thursday, June 9, 2016

முஸ்லிம்கள் இல்லாத இந்தியா: சாத்வி பிராச்சியின் கருத்துக்கு மத்திய மந்திரி கண்டனம்

சர்ச்சைக்குரிய கருத்துகளை அவ்வப்போது உதிர்த்துவரும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முக்கிய தலைவரான சாத்வி பிராச்சி உத்தரப்பிரதேசம் மாநிலம் ரூர்கேலாவில் நடைபெற்ற ஒருவிழாவில் கடந்த செவ்வாய்க்கிழமை உரையாற்றினார்.


விரைவில் நடைபெறவுள்ள உ.பி. சட்டசபை தேர்தலில் மேலும்படிக்க

Tuesday, June 7, 2016

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட ரூ.670-கோடி-மதிப்பிலான சிலைகளை மோடியிடம் ஒப்படைப்பு

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 200 சிலைகளை பிரதமர் நரேந்திர மோடியிடம் அமெரிக்கா வழங்கியது.

தமிழகத்தின் பழமையான கோவில்களில் இருந்து திருடப்பட்ட ஐம்பொன், வெண்கல சாமி சிலைகள் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு மேலும்படிக்க

Monday, June 6, 2016

மீண்டும் கல்லூரி மாணவியாக நடிக்கும் லட்சுமி மேனன்

லட்சுமி மேனன் தற்போது விஜய் சேதுபதியுடன் 'றெக்க' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 'வா டீல்' படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்கி வருகிறார்.

 இதுவரை கிராமத்து வேடத்தில் நடித்து வந்த லட்சுமி மேனன் மேலும்படிக்க

துப்புரவு தொழிலாளர்களுடன் கழிவுநீர் வாய்க்காலில் இறங்கிய கிரண்பெடி

புதுவையில் துப்புரவு தொழிலாளர்களை பார்த்த உடன் கழிவுநீர் வாய்க்காலில் இறங்கி அவர்களுடன் சேர்ந்து குப்பைகளை கவர்னர் கிரண்பெடி அள்ளினார்.

புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பெடி தேசிய சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மேலும்படிக்க

தென்மேற்கு பருவ மழை அடுத்த 48 மணி நேரத்திற்குள் தொடங்கும் சென்னை வானிலை மையம்

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

தென்மேற்கு பருவ மழை அடுத்த 48 மணி நேரத்திற்குள் தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.  இதன் காரணமாக  தமிழகம் மற்றும்  புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

சென்னையில் மேலும்படிக்க

கள்ளு குடிப்பதை மகள் தடுத்ததால் துப்பாக்கியால் தலையில் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை

பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் கள்ளு குடிப்பதை மகள் தடுத்ததால் போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார்.

பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் ஐந்தாம் தேதியில் இருந்து பூரண மதுவிலக்கு அமலில் மேலும்படிக்க

விருப்பத்தை நிறைவேற்றாத 19 பெண்களை கூண்டில் அடைத்து எரித்து கொன்ற ஐ.எஸ்.அமைப்பினர்

ஈராக் நாட்டில் யாஷ்டி இனத்தை சேர்ந்த 19 பெண்களை ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் இரும்பு கூண்டில் அடைத்து கொடூரமாக எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக்கில் உள்ள மோசூல் நகரத்தை சேர்ந்த அப்துல்ல- மேலும்படிக்க

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியை தமிழ்நாட்டின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்-தமிழக முதல்வர்-ஜெயலலிதா

 
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியை தமிழ்நாட்டின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என அந்தத் தொகுதியின் உறுப்பினரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கூறினார்.

அண்மையில் நிறைவைடைந்த தேர்தலில் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மேலும்படிக்க

புதுச்சேரி முதலமைச்சராக பொறுப்பேற்ற நாராயணசாமி மின் கட்டணத்தில் சலுகை இலவச அரிசி 20 கிலோ அறிவிப்பு

புதுச்சேரியில் மின் கட்டண சலுகையை என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். ரேஷனில் இனி 30 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மின் கட்டணம் 50 சதவீதமாக குறைக்கப்படும் என்று முதல்வர் மேலும்படிக்க

டெல்லி ஆணையத்திடம் அபராத தொகை ரூ.4.75 கோடியை செலுத்தியது வாழும் கலை

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையிலான வாழும் கலை அறக்கட்டளை சார்பில் கடந்த மார்ச் 11 முதல் 13-ந் தேதிவரை, டெல்லி யமுனை ஆற்றங்கரையில் உலக கலாசார திருவிழா நடைபெற்றது.


அந்த விழாவையட்டி, யமுனை வெள்ள மேலும்படிக்க

பொதுத்துறை வங்கிகளுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு: அருண் ஜெட்லி

டெல்லியில், பொதுத்துறை வங்கி அதிகாரிகளுடன் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.


இந்தக் கூட்டத்தில், பொதுத்துறை வங்கிகளின் விரிவாக்கம், வாராக்கடன் பற்றி வங்கி அதிகாரிகளுடன் விரிவாக விவாதிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேலும்படிக்க

புதுச்சேரி முதல் அமைச்சராக நாராயணசாமி பதவியேற்பு

புதுச்சேரியின் புதிய முதல்வராக நாராயணசாமி பதவி ஏற்றுக்கொண்டார். முதல்வர், புதிய அமைச்சர்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

முதல்வர் நாராயணசாமி பதவியேற்ற பின்னர், அமைச்சர்களாக நமச்சிவாயம், நல்லடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜஹான், மேலும்படிக்க