google1

Monday, June 6, 2016

தென்மேற்கு பருவ மழை அடுத்த 48 மணி நேரத்திற்குள் தொடங்கும் சென்னை வானிலை மையம்

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

தென்மேற்கு பருவ மழை அடுத்த 48 மணி நேரத்திற்குள் தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.  இதன் காரணமாக  தமிழகம் மற்றும்  புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

சென்னையில் மேலும்படிக்க

No comments:

Post a Comment