google1

Sunday, March 31, 2013

பவர் ஸ்டார் சீனிவாசன் அந்தமானில் தலைமறைவு

செக் மோசடி வழக்கில் கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால் பவர் ஸ்டார் சீனிவாசன் அந்தமானுக்கு தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியைச் சேர்ந்தவர் நடிகர் பவர் மேலும்படிக்க

தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகள் திறப்பது எப்போது?

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் மூடப்பட்ட கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று கேட்டதற்கு இன்னும் தேதி முடிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்கவேண்டும், தனி ஈழம் அமைக்கப்படவேண்டும் உள்பட பல்வேறு மேலும்படிக்க

போலீஸ் போல நடித்து நகை பறித்த கும்பல் : ஈரான் நாட்டை சேர்ந்த 6 பேர் கைது

சென்னை பகுதி முழுவதும் ஒரு கும்பல் கடந்த 2 மாதங்களாக தனியாக செல்லும் பெண்களிடம் நூதன முறையில் நகைகளை அபகரிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தது. கழுத்தில் நகைகளுடன் ரோட்டில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம், மேலும்படிக்க

மத்திய அரசை அகற்றுவதற்காக பாதயாத்திரையை துவக்கினார் ஹசாரே

மத்தியில் ஆளும், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை அகற்றுவதற்கான, "ஜனதந்திர யாத்திரை" என்ற பெயரில், பாதயாத்திரையை, சமூக ஆர்வலர், அன்னா ஹசாரே, (வயது 75), துவக்கியுள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மேலும்படிக்க

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நாளை நடிகர்–நடிகைகள் உண்ணாவிரதம்

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, சென்னையில், நாளை (செவ்வாய்க்கிழமை) நடிகர்–நடிகைகள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

இலங்கையில் உள்ள தமிழர்களை ராணுவம் கொன்று குவித்ததைக்கண்டித்தும், எஞ்சியுள்ள தமிழர்களுக்கு ஆதரவாகவும், தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.திரையுலகம் சார்பில் சினிமா மேலும்படிக்க

இன்று முதல் ரயில் கட்டணம் உயர்வு

பயணச் சீட்டு முன்பதிவு மற்றும் சரக்கு கட்டண அதிகரிப்பு திங்கள்கிழமை (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வருகிறது.

இரண்டாம் வகுப்பு, படுக்கை வசதி பயணக் கட்டணத்தில் மாற்றமில்லை. சூப்பர்ஃபாஸ்ட் ரயில்களில் இரண்டாம் வகுப்பு, படுக்கை வசதி மேலும்படிக்க

Saturday, March 30, 2013

பள்ளியில் துப்பாக்கி சூடு-பள்ளி முதல்வர் மரணம்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள ஒரு தனியார் தொடக்கப் பள்ளியில் இன்று தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்வதற்காக மாணவர்கள் திரண்டிருந்தனர்.

அப்போது துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் வந்த ஒரு ஆசாமி, திடீரென சரமாரியாக மேலும்படிக்க

நோயாளி இறந்ததால் மருத்துவர்களை அடித்து உதைத்த உறவினர்கள்

மேற்கு வங்க மாநிலம் உள்ள கல்னா மருத்துவமனையில் மேலும்படிக்க

இன்டர்நெட்டில் பரவும் இந்தி நடிகை மோனாசிங் படங்கள்

பிரபல இந்தி நடிகை மோனாசிங் படங்கள் இன்டர் நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. மோனாசிங் ஏற்கனவே அமீர்கானுடன் 3 இடியட்ஸ் இந்திப் படத்தில் நடித்துள்ளார். டி.வி. தொடர்களிலும் நடித்து வருகிறார். மோனாசிங்கும் மேலும்படிக்க

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல்: மாசுக்கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை

தூத்துக்குடியில் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகும் வகையில் நச்சு வாயுவை வெளியேற்றிய ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

 

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் எனும் தாமிர உருட்டு மேலும்படிக்க

Friday, March 29, 2013

10 வருடம் கதாநாயகியாக நீடிப்பது பெருமை -திரிஷா

ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை படங்களில் நடிக்கிறார் திரிஷா. 2002-ல் சினிமாவில் அறிமுகமானார். பத்து வருடங்கள் கதாநாயகியாக தொடர்ந்து நடித்து வருகிறார்.

 

சினிமா வாழ்க்கை குறித்து ஐதராபாத்தில் திரிஷா அளித்த மேலும்படிக்க

மருத்துவர் அலட்சியத்தால் 7 ஆயிரம் பேருக்கு எச்ஐவி தொற்றுநோய் அபாயம்

அமெரிக்க டாக்டர் ஒருவர் ஊசியை சரியாக ஸ்டெரிலைஸ் செய்யாமல் பயன்படுத்தியதால் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு எச்ஐவி உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவின் ஒக்லஹாமா மாநிலம் டுல்சா என்ற மேலும்படிக்க

மனைவியை அனுப்ப மறுத்த மாமனாரை வெட்டி கொலை செய்த மருமகன்

புதுவண்ணாரப்பேட்டை வீரராகவன் தெருவை சேர்ந்தவர் கபார் (48). சமையல் கான்ட்ராக்டர். இவரது மனைவி லைலா. இவர்களுக்கு பர்வீன் (22), ஷகிலா (20) என்ற மகள்களும், ஷேக் (18) என்ற மகனும் உள்ளனர்.

 பர்வீன் கச்சேரி பாடகியாக மேலும்படிக்க

7 பவுன் நகைக்காக 4 வயது குழந்தை கழுத்தை அறுத்து கொலை

புதுக்கோட்டை மாவட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சாய்பு. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் இங்கு வசித்து வருகிறார்கள். இவரது கடைசி மகள் சஹானா (வயது மேலும்படிக்க

கோவிலில் ஒரு எலுமிச்சைபழம் ரூ. 23 ஆயிரத்திற்கு ஏலம்

திருவெண்ணெய் நல்லூர் அருகே, முருகன் கோவில் வேலில் சொருகப்பட்ட எலுமிச்சை பழம், 23 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில், சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. மேலும்படிக்க

லாட்ஜில் தங்கி விபசாரத்தில் ஈடுபட்ட குடும்ப பெண்கள் கைது

சோழவரத்தை அடுத்த ஜனப்பன் சத்திரம் கூட்ரோடு பகுதியில் லாட்ஜிகளில் விபசாரம் நடப்பதாக பொன்னேரி டி.எஸ்.பி. உஷா ராணிக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது தலைமையில் சோழவரம் இன்ஸ்பெக்டர் பாலு, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் இந்த மேலும்படிக்க

மதுக்கடை தகராறில் கோமாவில் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜெஸி ரைடர்

பார்  தகராறில் படுகாயம் அடைந்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜெஸி ரைடர் (28), தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல ஆல் ரவுண்டரான ரைடர், நியூசிலாந்தில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் வெலிங்டன் மேலும்படிக்க

மு.க.ஸ்டாலின் எழுப்பிய பிரச்னையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

இலங்கைப் பிரச்னையில் திமுக கண்துடைப்பு நாடகங்களை நடத்துவதாக முதல்வர் ஜெயலலிதா கூறிய கருத்துக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் எழுப்பினர்.

இதனால், அவர்களை பேரவையில் இருந்து வெளியேற்ற பேரவைத் தலைவர் பி.தனபால் உத்தரவிட்டார்.

இலங்கைத் மேலும்படிக்க

Thursday, March 28, 2013

விபசார கும்பலுக்கு தங்கையை விற்ற அக்கா கைது

மும்பையைச் சேர்ந்த சமீனா தர்சி (24) என்பவர் தனது உடன்பிறந்த தங்கையான 12 வயது சிறுமியை விபசார கும்பலுக்கு விற்க முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் அவரது கணவர், இடைத்தரகர் ஆகியோரையும் போலீசார் கைது மேலும்படிக்க

சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்ட போலீஸ்காரர் தானும் சுட்டு தற்கொலை

மத்திய பிரதேச மாநிலம், சாகர் நகரில் உள்ள சான்பிலா போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றுபவர் சுக்ராம் உபாத்யாயா. ஹோலி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு பணி தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டருடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த மேலும்படிக்க

அரசு மருத்துவமனையில் பக்கவாதம் ஏற்பட்ட 3 மணி நேரத்தில் நோயாளிகளை குணப்படுத்த லாம்

உலகில் பக்கவாத நோயில் ஆண்டுக்கு 6 கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர். 50 வயதுக்கு மேற்பட்டவர்களே முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டனர். இப்போது இளைஞர்களும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

பக்கவாதம் வந்தால் ஒரு பக்கம் கை, கால் மேலும்படிக்க

அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்தப்பட்ட சிறுமிக்கு எச்.ஐ.வி பாதிப்பு

கோழிக்கோடு அருகே உள்ள மானந்தவாடியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி. இவரது 8 வயது மகளுக்கு அடிக்கடி காய்ச்சல் வந்தது.

இதனால் அந்த சிறுமியை கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பலவித சிகிச்சை அளித்தும் மேலும்படிக்க

டிரைவர் தூங்கியதால் குடிசைக்குள் லாரி புகுந்து தந்தை, மகன் பலி

குடிசை வீட்டில் லாரி புகுந்ததில் தந்தை, மகன் பலியாகினர். தாய், மகள் படுகாயமடைந்தனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மணவாளம்பேட்டையை சேர்ந்த கூலி தொழிலாளி ஏசு (50). மனைவி மல்லிகா (45), மகள் மேலும்படிக்க

ஜெயில் போகும் வரை அமைதியாக இருக்க விடுங்கள் - இந்தி நடிகர் சஞ்சய்தத் கண்ணீர் பேட்டி

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற இந்தி நடிகர் சஞ்சய்தத் இன்று அவரது வீட்டில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது ஜெயில் போகும் வரை குடும்பத்தினருடன் அமைதியாக மேலும்படிக்க

கோவையில் அடுத்தடுத்து 3 கொலைகள்- காரணம் சைக்கோ கொலையாளியா?

கோவை மாவட்டம் காரமடையில் 3 பேர் அடுத்தடுத்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தக் கொலைகளுக்கு பின்னணியில் இருப்பது சைக்கோ கொலையாளியா என்ற கோணத்தில் காரமடை போலீசார் விசாரித்து மேலும்படிக்க

Wednesday, March 27, 2013

தனி ஈழத்துக்கு பொது வாக்கெடுப்பு - சட்டசபையில் தீர்மானம்

இலங்கையில் தனி ஈழம் குறித்து அங்கு வாழும் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று இலங்கை மேலும்படிக்க

சிங்களர்களும் வட இந்தியர்களே என்று பிரசாரம் செய்யும் இலங்கை தூதரை வெளியேற்றுங்கள்

'சிங்களர்களும் வட இந்தியர்களே' என்று இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் செய்து வரும் பிரசாரத்துக்கு தமிழக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மக்களை பிளவுபடுத்த முனையும் அவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற மேலும்படிக்க

பவானியில் திடீர் வெள்ளம் தண்ணீரில் மூழ்கி 5 பேர் பலி

திடீர் என்று தண்ணீர் திறக்கப்பட்டதால் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, வளைகாப்புக்காக சென்னையில் இருந்து சென்ற தாய் மற்றும் 2 மகள்கள் உள்பட 5 பேர் பலி ஆனார்கள்.

கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் ஒரேகவுடர் மேலும்படிக்க

அமெரிக்க உளவுத்துறைக்கு பெண் இயக்குனர் ஒபாமா நியமித்தார்

அமெரிக்க உளவுத்துறை இயக்குனராக ஜூலியா பியர்சன் என்ற பெண்ணை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நியமித்துள்ளார். அமெரிக்க உளவுத்துறைக்கு பெண் ஒருவர் தலைமை பொறுப்பு ஏற்பது இதுவே முதல் முறை ஆகும்.

ஏற்கனவே தலைவர் பதவி வகித்து மேலும்படிக்க

அமெரிக்க உளவுத்துறைக்கு பெண் இயக்குனர் ஒபாமா நியமித்தார்

அமெரிக்க உளவுத்துறை இயக்குனராக ஜூலியா பியர்சன் என்ற பெண்ணை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நியமித்துள்ளார். அமெரிக்க உளவுத்துறைக்கு பெண் ஒருவர் தலைமை பொறுப்பு ஏற்பது இதுவே முதல் முறை ஆகும்.

ஏற்கனவே தலைவர் பதவி வகித்து மேலும்படிக்க

சிறுமியை கற்பழித்து கிணற்றுக்குள் வீசி கொலை செய்த வாலிபர்

ராஜஸ்தான் மாநிலம் தூல்பூர் மாவட்டத்தில் 12 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூல்பூர் மாவட்டத்தின் நங்கால் கிராமத்தில் தனது வீட்டில் படுத்திருந்த சிறுமியை அப்பகுதியை சேர்ந்த மேலும்படிக்க

இலங்கையில் தமிழ் ஒலிபரப்பை நிறுத்தியது பி.பி.சி

தமிழ் ஒலிபரப்பில் இலங்கை அரசு குறுக்கீடுகளை செய்ததை அடுத்து அங்கு தனது சேவைகளை நிறுத்தி வைப்பதாக பி.பி.சி அறிவித்துள்ளது.

இம்மாதம் 16, 17, 18 ஆகிய தேதிகளில் ஒலிப்பரப்பான தமிழ் நிகழ்ச்சிகளில் இலங்கை அரசு தீய மேலும்படிக்க

காதல் திருமணம் செய்து கொண்ட, எஸ்.ஐ.,யின் மகள், கமிஷனரிடம் மனு

காதல் திருமணம் செய்து கொண்ட, எஸ்.ஐ.,யின் மகள், பாதுகாப்பு கேட்டு கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் சர்மிளா, 24. அஞ்சல் வழியில் எம்.பி.ஏ., படித்து வருகிறார். இவரது தந்தை, தண்டையார்பேட்டை போக்குவரத்து காவல் மேலும்படிக்க

ரெயில் நிலையத்தில் மனைவியை சுட்டுக் கொன்றவர் தானும் தற்கொலை

கிழக்கு டெல்லியில் உள்ள கார்கர்டூமா மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள மின்படிக்கட்டில் சென்று கொண்டிருந்த பிஷம் தாஸ், அவரது மகள் தீப்தி ஆகியோர் மீது மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு பாய்ந்து மேலும்படிக்க

மந்திரி ஷிண்டே எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுடன் ஹோலி கொண்டாடினார்.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளைத் தூவியும், சாயங்களை ஊற்றியும் உற்சாகத்தில் திளைத்தனர். மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே, மேலும்படிக்க

அழகுக்கு அழகு சேர்க்கும் ஆப்பிள் பழம்

சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும்.

ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம மேலும்படிக்க

கூந்தல் பராமரிப்புக்கான எளிய டிப்ஸ்

வைட்டமின் ஏ குறைவாக இருப்பவர்களுக்கு முடி வளராது. வைட்டமின் ஈ குறைவாக இருந்தால் முடி வலுவாகவோ அல்லது அடர்த்தியாகவோ இல்லாமல் அடிக்கடி உதிர ஆரம்பித்து விடும்.

1. எண்ணெய் மேலும்படிக்க

அமிதாப் வேண்டுகோள். - தண்ணீரை சிக்கனமாக செலவு செய்து ஹோலி கொண்டாடுங்கள்

மகாராஷ்டிரா மாநிலத்தில், 1972ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்போது கடுமையான வறட்சி நிலவுகின்றது. மார்ச் மாதத்திலேயே மக்கள் தண்ணீரைத் தேடி அலையத் தொடங்கி விட்டார்கள். இந்நிலையில் வண்ணப் பொடிகளை நீரில் கரைத்து ஒருவர் மீது ஒருவர் மேலும்படிக்க

ஆண் நண்பர்கள் நட்பை தவறாக புரிந்து கொள்கிறார்கள்-டாப்ஸிபுலம்பல்

தமிழ், தெலுங்கு, இந்தி என பரவலாக படங்களில் நடித்து வரும் டாப்ஸிக்கு, சமீபகாலமாக பாய் ப்ரண்டுகளும் பெருகி விட்டார்களாம். கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட இரண்டு தெலுங்கு நடிகர்கள் டாப்ஸிக்காக அடித்துக்கொண்டார்கள். ஆனபோதும், மேலும்படிக்க

Tuesday, March 26, 2013

மனிஷா கொய்ராலா உடல்நிலை பற்றி அவரது சகோதரர் உருக்கம்

 கேன்சருக்கு அமெரிக்காவில் சிகிச்சை எடுக்கும்பற்றி சொல்ல இது சரியான நேரம் அல்ல என்றார் அவருடைய சகோதரர்.

முதல்வன், மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா. இவர் கேன்சர் நோயால் மேலும்படிக்க

மீண்டும் பாலாவிடம் சான்ஸ் கேட்ட விக்ரம்

சேது படம், இயக்குனர் பாலாவுக்கு முதல் படம். அதேபோல் நடிகர் விக்ரமுக்கு முதல் வெற்றி படம். அதற்கு முன்பு அவர் பல படங்களில் நடித்திருந்தபோதும் இந்த சேது படம்தான் அவரை வெளிச்சம் போட்டு காட்டியது. மேலும்படிக்க

ஜேம்ஸ் பாண்டை இயக்குகிறார் ‘ஸ்லம்டாக் மில்லியனேர்’ டேனி பாய்ல்

அடுத்து வரும் ஜேம்ஸ்பாண்ட் 007 படத்தை, ஸ்லம்டாக் மில்லியனேர் தந்த டேனி பாய்ல் இயக்குவார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு பாண்ட் படம் வெளியாவது வழக்கம். கடந்த ஆண்டு இறுதியில் டேனியல் மேலும்படிக்க

பிரியங்கா சோப்ராவிக்கு பாட வாய்ப்பு கொடுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

மும்பையில் இந்தி வீடியோ விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மானின் இன்பினெட் லவ் என்ற ஆல்பத்திற்கு விருது கிடைத்தது.

விருதினை இந்தி சினிமா நடிகையும், பாடகியுமான பிரியங்கா சோப்ரா வழங்கினார். இசை உலகில் மேலும்படிக்க

சென்னையில் சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்: டிக்கெட் வாங்க திரண்ட ரசிகர்கள்

6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 3-ந்தேதி தொடங்குகிறது. மே 26-ந்தேதி வரை இந்தப்போட்டி நடைபெறுகிறது. ஐ.பி.எல். போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 10 ஆட்டங்கள் நடக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மேலும்படிக்க

வீட்டு சாப்பாடு சாப்பிட்டு செல்லப்பிராணியாக வளரும் அதிசய நரி

வாழப்பாடி அருகே ஜல்லிக்கட்டு நடத்த, வனத்தில் இருந்து பிடித்து வந்த வங்காநரி, சிறுவர்கள் கொடுத்த, "ஸ்நாக்ஸ்' மற்றும் வீட்டு சாப்பாட்டை, சாப்பிட்டு பழகியதால், வனத்திற்குள் செல்ல மறுத்து கிராமத்திலேயே தங்கி, செல்லப்பிராணியாக வளர்ந்து வருகிறது. மேலும்படிக்க

விபத்தில் வாலிபர் பலி-அவருடன் லிப்ட் கேட்டு பைக்கில் சென்ற பெண்ணும் பலி

பைக் மீது லாரி மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவருடன் லிப்ட் கேட்டு பைக்கில் சென்ற பெண்ணும் பலியானார். திண்டிவனத்தை சேர்ந்தவர் வீரன் .

வீராவுடன் கொய்யாத்தோப்பை சேர்ந்த சந்திரன் மனைவி வனஜா என்பவரும் மேலும்படிக்க

மதுவில் விஷம் கலந்து குடித்து தாய் தற்கொலை -மீதி மதுவை குடித்த மகனும் மரணம்

.குடிக்காதே என மகள் கண்டித்ததால் மதுவில் விஷம் கலந்து குடித்து தாய் தற்கொலை செய்துகொண் டார்.

விஷம் கலந்தது தெரியாமல் மீதி மதுவை குடித்த அவரது மகனும் பரிதாபமாக இறந்தார். குன்றத்தூர் பாலவராயன் மேலும்படிக்க

பிளஸ் 2 பரீட்சை அறைக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளையில் மேரி ஆன் பெஸ்ட் பெண்கள் மேல்நிலையில் நேற்று முன்தினம் பிளஸ் 2 இறுதி தேர்வான கணினி அறிவியல் தேர்வு நடந்தது. 3 அறைகளில் 56 மாணவிகள் மேலும்படிக்க

மணலி அருகே சூட்கேசில் அழுகிய இளம்பெண் சடலம்

மணலி அருகே 100 அடி சாலையோரம் உள்ள முட்புதரில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியினர் நேற்று முன்தினம் இரவு மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். மாதவரம் உதவி கமிஷனர் சங்கரலிங்கம் தலைமையில் மேலும்படிக்க

ஆம்னி பஸ்சில் வந்தபோது நகை கடை ஊழியரிடம் 7.5 கிலோ தங்கம் கொள்ளை

மதுரையில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ்சில் வந்த நகைக்கடை ஊழியரிடம் ஏழரை கிலோ தங்கக் கட்டி கொள்ளை அடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக டிரைவர், கிளீனரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  

பாரிமுனை என்எஸ்சி போஸ் மேலும்படிக்க

தமிழகத்தில் ஏப்ரல் 1&ந்தேதி முதல் ஆம்னி பஸ்கள் ஓடாது

ஆம்னி பஸ்களுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் அதிகரிக்கப்பட இருப்பதால், இதனை கண்டித்து ஏப்ரல் 1-ந்தேதி முதல் தமிழகத்தில் ஆம்னி பஸ்கள் ஓடாது என்று ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத்தினர் கூறினர்.

தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மேலும்படிக்க

கச்சத் தீவை மீட்க சட்டரீதியாக நடவடிக்கை: ஜெயலலிதா

மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு இனிமேலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், காவிரி பிரச்சினைக்கு தீர்வு கண்டதைப் போல கச்சத்தீவு பிரச்சினையிலும் சட்டரீதியாக நிரந்தர தீர்வு காணப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா மேலும்படிக்க

சென்னையில் 2 ஆண் குழந்தைகள் ரூ.10 லட்சத்திற்கு விற்பனை

தனது 2 ஆண் குழந்தைகளை ரூ.10 லட்சத்திற்கு விலைபேசி விற்று விட்டதாக, கூலித்தொழிலாளி ஒருவர் போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை அயனாவரம் ஹவுசிங்போர்டு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சிவா என்ற சிவகுமார் (வயது மேலும்படிக்க

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேரின் தண்டனை குறைப்பு

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை 6 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று இதற்கான தீர்மானம் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

சட்டப் பேரவையில் தங்களது மேலும்படிக்க

கடற்படை வீரர்கள் விவகாரம் இத்தாலி அமைச்சர் ராஜினாமா

இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி கடற்படை வீரர்கள் மாசி மிலியானோ, சால்வத்தோரே ஆகியோர் மீது கேரள நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தேர்தலில் வாக்களிக்கச் செல்வதாக கூறி, உச்ச நீதிமன்ற அனுமதியுடன் மேலும்படிக்க

சென்னை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை ஐ.பி.எல். ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கு எதிரான மன நிலையில் மக்கள் இருக்கிற சூழ்நிலையில், இலங்கை வீரர்கள், நடுவர்கள், அதிகாரிகள் இடம்பெறாத போட்டிகளை மட்டுமே சென்னையில் நடத்த மேலும்படிக்க

கோடிகளில் புரளும் திரை நட்சத்திரங்கள்-நடிகைகளில் அனுஷ்கா-நயன்தாரா டாப்

இன்றைக்கு உடனடி கோடீசுவரனாக இருக்கும் ஒரே வழி, சினிமா நட்சத்திரமாகி விடுவதுதான். இதற்கு தற்போதைய உதாரணங்கள் பவர் ஸ்டாரும், விஜய் சேதுபதியும். பவர் பணம் கொடுத்து நடித்தார். பணம் போட்டு சொந்தப் மேலும்படிக்க