google1

Thursday, December 30, 2010

ஐயப்பன் கோயில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்குத் திறக்கப்பட்டது. இதையடுத்து மகர விளக்கு பூஜை தொடங்கியது.

இரு நாள்களுக்கு முன்பு ஐயப்பன் கோயிலில் சிறப்பு மண்டல பூஜை முடிந்து 27-ம் தேதி இரவு மேலும்படிக்க

ஒபாமா 9 மாதங்களாக புகை பிடிக்கவில்லை

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர். அவர் அந்த பழக்கத்தை கை விட்டு விட்டார் என்றும் 9 மாதங்களாக அவர் புகை பிடிக்கவில்லை என்றும் ஒபாமாவின் செய்தி பிரிவு செயலாளர் ராபர்ட் கிப்ஸ் மேலும்படிக்க

கடலில் மூழ்கி தத்தளித்த மனைவியை காப்பாற்றுவதற்காக உயிர் இழந்த 2 இந்தியர்கள்

இந்தியாவில் உள்ள ஆந்திரப்பிரதேசத்தை சேர்ந்தவர் பவன் கண்டசாலா. 30 வயதான இவர் பாய்லர் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். இவர் தன் குடும்பத்துடன் சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்றார். இவருக்கு 9 மற்றும் 7 வயதில் மேலும்படிக்க

சிட்டி வங்கியில் ரூ.400 கோடி மோசடி: வங்கி ஊழியர் கைது

சிட்டி வங்கியின் குர்காவோன் கிளையில் நிகழ்ந்த பெரும் மோசடிக்குக் காரணமானவர் எனக் கருதப்படும் அவ்வங்கியின் தொடர்பு மேலாளர் சிவராஜ் புரி கைது செய்யப்பட்டார். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிகிறது.


ஹரியான மாநிலம் மேலும்படிக்க

சென்செக்ஸ் 133 புள்ளிகள் அதிகரிப்பு

நாட்டின் பங்கு வர்த்தகம் வியாழக்கிழமை அன்று நன்கு இருந்தது. பெரும்பாலான இதர ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பங்கு வியாபாரம் சூடுபிடித்து காணப்பட்டது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.

வியாழக்கிழமை அன்று மேலும்படிக்க

தினபலன் - 31-12-10

தினபலன் - 31-12-10

மேஷம்

அம்பிகை வழிபாட்டால் இன்பங்களைக் காண வேண்டிய நாள். அடுத்தவர்களுக்காக பொறுப்பு சொல்லும்பொழுது, கூடுதல் கவனம் தேவை. உடல் நலத்தில் சோர்வு ஏற்பட்டு அகலும்.

ரிஷபம்

வெளி வட்டார பழக்க வழக்கம் விரிவடையும் நாள். புதிய மேலும்படிக்க

பா.ஜ.க.வுடன் மீரா குமார் ஆலோசனை

பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவது குறித்து முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவுடன் மக்களவைத் தலைவர் மீரா குமார் புது டெல்லியில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூத்த தலைவரும் முன்னாள் மேலும்படிக்க

சென்னை மாநகராட்சி விரிவாக்கம் ஒத்திவைப்பு

சென்னை மாநகராட்சியை விரிவாக்குவாதற்கான தீர்மானம் ஒத்திவைக்கப்படுவதாக மேயர் மா.சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் அவர் பேசியதாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்தியாவில் முக்கிய பெருநகரமான டெல்லி பெருநகரத்தின் பரப்பளவு 1483 ச.கி.மீ., மக்கள் மேலும்படிக்க

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.40 உயருகிறது

சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை ரூ.40 உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால், அதற்கு ஏற்ப பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண் எண்ணெய் மேலும்படிக்க

குஜ்ஜார்கள் போராட்டம் வாபஸ்

ராஜஸ்தானில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தி வந்த குஜ்ஜார் இன மக்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். இதனால் ரயில் மற்றும் சாலை மேலும்படிக்க

அண்ணா உருவாக்கிய திமுக இன்று இல்லை: ஜெயலலிதா

அதிமுக பொதுக்குழு கூட்டம் 30.12.2010 அன்று மாலை சென்னை அருகே உள்ள வானகரத்தில் உள்ள ஸ்ரீவரு வெங்கடாஜலபதி அரண்மனையில் நடைபெற்றது.

இதில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட செயலர்கள் மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், தலைமை மேலும்படிக்க

Wednesday, December 29, 2010

சென்செக்ஸ் 231 புள்ளிகள் அதிகரிப்பு

கடந்த ஒரு சில தினங்களாக நாட்டின் பங்கு வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. இந்த நிலையில், புதன்கிழமை அன்று பங்கு வியாபாரம் நன்கு இருந்தது. இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

புதன்கிழமை அன்று மேலும்படிக்க

தினபலன் - 30-12-10

தினபலன் - 30-12-10

மேஷம்

பயணங்கள் அதிகரிக்கும் நாள். நண்பர்கள் மூலம் நல்ல தகவலொன்று வந்து சேரலாம். கணவன்- மனைவி யரிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில் சம்பந்தமாக புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கலாம்.

ரிஷபம்

சவால்களைச் சமாளிக்கும் நாள். சான்றோர்களின் மேலும்படிக்க

அனைத்து மகளிர் தற்கொலைப்படை

ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் தாக்குதல்களை நடத்த அனைத்து மகளிர் தற்கொலைப்படைகளை தலிபான்கள் தயாரித்து வைத்துள்ளனர். இவற்றில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஆயுதப்பயிற்சியும் நாசவேலைகளில் தனிப்பயிற்சியும் பெற்றுள்ளனர்.

இந்த தகவலை போலீசாரிடம் சிக்கிய 12 வயது சிறுமி மீனா குல் மேலும்படிக்க

2 வெவ்வேறு தந்தைகளுக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள்

போலந்து நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக இரட்டை குழந்தைகள் பிறந்தனர். இந்த குழந்தைகள் இருவரும் தன் கணவர் அல்லாத இன்னொருவருக்கு பிறந்தவர்கள் என்று அந்த பெண் மேலும்படிக்க

ஆங்கில புத்தாண்டு தினத்தில் திருப்பதி கோயிலில் ஆர்ஜித சேவைகள் ரத்து

திருமலையில் ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆங்கில புத்தாண்டு தினத்தில் ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால்.முக்கிய நபர்கள் தரிசனம் தவிர மற்ற ஆர்ஜித சேவைகள் மேலும்படிக்க

காமன்வெல்த் விளையாட்டு ஊழல்: சுரேஷ் கல்மாடிக்கு சி.பி.ஐ. சம்மன்

காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்த ஊழல் பற்றி விசாரணை நடத்துவதற்காக, சுரேஷ் கல்மாடிக்கு சி.பி.ஐ. `சம்மன்' அனுப்பி உள்ளது.

டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்ததாக கூறப்படும் ரூ.8 ஆயிரம் கோடி ஊழல் புகார் மேலும்படிக்க

சென்னை மாநகராட்சி எல்லையை விரிவுபடுத்தக் கூடாது: ராமதாஸ்

சென்னை மாநகராட்சி எல்லையை விரிவுபடுத்தக் கூடாது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 25 ஊராட்சிப் பகுதிகளை மேலும்படிக்க

சுரங்கப்பாதையில் சிக்கியதால் டெல்லி மெட்ரோ ரெயில் பயணிகள் தவிப்பு

வடக்கு டெல்லி ஜகாங்கீர்பூரில் இருந்து குர்கான் சென்ற மெட்ரோ ரெயில், பாராளுமன்றம் அருகே சுரங்கப்பாதையில் சென்று கொண்டு இருந்தபோது திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. பிரேக் தொடர்பு கோளாறு காரணமாக, பகல் 12.50 மணி மேலும்படிக்க

காவலனை வாங்கியது சன் டிவி?

விஜய் நடித்த காவலன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார் படத்தின் தயாரிப்பாளரான சக்தி சிதம்பரம்.

காவலன் படம் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இன்னும் படத்தை வெளியிடும் முடிவான தேதியை மேலும்படிக்க

சிங்கள கடற்படைக்கு பயிற்சியா? சீமான் ஆவேசம்

தமிழக மீனவர்களைப் கொன்ற சிங்கள கடற்படைக்கு பயிற்சியா? என, சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் பேச்சு நடத்திய பின்பு இருநாட்டு மேலும்படிக்க

அருணாசலேஸ்வரர் கோவிலில் நித்யானந்தா சாமி தரிசனம் : திருவண்ணாமலையில் பரபரப்பு

நித்யானந்தா சாமியார் நேற்று தனது 34-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கறுப்புக்கொடி காட்ட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாமியார் நித்யானந்தா, நடிகை மேலும்படிக்க

AH1 N1:சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு அரசு வேண்டுகோள்

சபரிமலை செல்லும் பக்தர்கள் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்பு பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், யாத்திரிகர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் (காய்ச்சல், இருமல், தும்மல், தொண்டைப்புண்) மேலும்படிக்க

தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழைபெய்யும்

இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் இன்று மழைபெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மைய மேலும்படிக்க

மருத்துவமனை கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த பள்ளி மாணவி

உளுந்தூர்பேட்டையில் அரசு மருத்துவமனை கழிவறையில் பள்ளி மாணவி குழந்தையை பெற்றெடுத்தார்.

உளுந்தூர்பேட்டை தாலுகா சேந்தமங்கலம் காலனியை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பரணி (வயது மேலும்படிக்க

மெக்சிகோவில் ஆண் ஓரினசேர்க்கையாளர்களுக்கு சொகுசு ஹோட்டல்

மெக்சிகோவில் ஆண் ஓரினசேர்‌க்கையாளர்கள் மட்டுமே தங்கும் நவீன சொகுசு ஹோட்டல் அடுத்த மாதம் திறக்கப்படவுள்ளது. மெக்சிகோவின் ரிவைரா மையோ நகரில் உள்ள தொல்லியல்துறை பகுதியில் ஆண் ஒரினசேர்க்கையாளர்கள் மட்டுமே தங்கும் வ‌கையிலும், சுற்றுலா வர்த்தகத்தினை மேலும்படிக்க

வீரபாண்டி ஆறுமுகத்தின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன்: இளங்கோவன்

"வீரபாண்டி ஆறுமுகம் எனக்கு விடுத்துள்ள கொலை மிரட்டலைக் கண்டு ஒரு போதும் அஞ்ச மாட்டேன்" என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்குத் துரோகம் செய்து வருவதாக இளங்கோவன் மீது தமிழக மேலும்படிக்க

அடையாறு பூங்காவை பிரதமர் திறக்கவில்லை - அரசு அறிவிப்பு

அடையாறு பூங்காவுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் கிடைக்கப்பெறாததால், ஜனவரி 3-ல் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க இருந்த பூங்கா திறப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

2-ஜி அலைக்கற்றை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த பிறகு, பிரதமர் மேலும்படிக்க

2வது டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி டர்பனில் நடந்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 205 ரன்களுக்கும், தென் ஆப்பிரிக்கா 131 ரன்களுக்கு ஆட்டம் இழந்தன.

பின்னர் 74 ரன்கள் முன்னிலை பெற்று மேலும்படிக்க

Tuesday, December 28, 2010

புத்தாண்டு கொண்டாட்டம்:சென்னை போலீஸ் எச்சரிக்கை

புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் ஆபாச நடனங்களை நடத்தக் கூடாது என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்தும் ஓட்டல்கள் வரும் 31 ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணிக்குள் நிகழ்ச்சிகளை முடித்துக் மேலும்படிக்க

ரம்பா வீடு சூறை: தனியார் செக்யூரிட்டிகள் ரகளை

நடிகை ரம்பாவின் வீட்டை தனியார் செக்யூரிட்டிகள் நான்கு பேர் ரகளை செய்து, அவரது வீட்டை அடித்து நொறுக்கினர்.

பிரபல நடிகை ரம்பா திருமணமாகி தற்போது தனது கணவருடன் கனடா நாட்டில் வசிக்கிறார். அவர் கர்ப்பமாக இருப்பதாக மேலும்படிக்க

நடிகை வனிதாவின் மகன் பாட்டியிடம் ஒப்படைப்பு

நடிகை வனிதாவின் மகன் விஜய் ஸ்ரீஹரியை முதல் கணவர் ஆகாஷின் தாயாரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

நடிகர் விஜயகுமாரின் மகள் நடிகை வனிதாவுக்கும், அவருடைய முதல் கணவர் ஆகாஷுக்கும் பிறந்த மகன் விஜய் ஸ்ரீஹரி. அவனை தன்னிடம் மேலும்படிக்க

ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் - கருணாநிதி அறிக்கை

ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் பற்றி முதல்-அமைச்சர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த அதிமுக ஆட்சியில் தவறே நடக்கவில்லை என ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையை படிக்கும்போது, எஸ்மா - டெஸ்மா மேலும்படிக்க

தனி தெலுங்கானா குறித்த அறிக்கை டிசம்பர் 31ல் தாக்கல்

தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான கமிட்டி வரும் 31ஆம் தேதிக்குள் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்கிறது.

பெரும்பாண்மையான மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் கமிட்டியின் மேலும்படிக்க

தெலுங்கானா மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்

தெலுங்கானா மாணவர்கள் மீதான வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் தங்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

கடந்த ஆண்டு தெலுங்கானா போராட்டம் நடந்த போது, வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மேலும்படிக்க

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும்: காங்கிரஸ் அறிவிப்பு

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, திரிணாமுல் காங்கிரஸுடன் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலர் ஜனார்த்தன் திரிவேதி மும்பையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை மேலும்படிக்க

பிரபுதேவா- ரம்லத் விவாகரத்து மனு

நடிகர் பிரபுதேவாவும், அவரது மனைவி ரம்லத் என்கிற லதாவும் பரஸ்பர சம்மதத்தின்பேரில் விவாகரத்து கேட்டு சென்னை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்துள்ளனர்.

பிரபுதேவாவின் மனைவி ரம்லத், தனது கணவர் தன்னைப் பிரிந்து நடிகை நயன்தாராவுடன் மேலும்படிக்க

பா.ஜ., தலைவர்களிடையே கருத்து வேறுபாடு: பார்லி., கூட்டுக்குழு விவகாரத்தில் திருப்பம்

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பா.ஜ., மூத்த தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றி பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை தவிர்ப்பதற்காக, பாராளுமன்ற பொது கணக்கு குழு முன் ஆஜராகி விளக்கம் மேலும்படிக்க

சி.பி.ஐ., விசாரணைக்கு ஒத்துழைத்தேன்: ஆ.ராசா

சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக, முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கூறினார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்கு மேலும்படிக்க
மேலும்படிக்க

பாப் கார்ன் சிக்கன் பிரை

தேவையான பொருட்கள்

சிக்கன் - 200 கிராம்
வெள்ளை மிளகு தூள் - கால் தேக்கரண்டி
கருப்பு மிளகுதூள் - கால் தேக்கரண்டி
பூண்டு - இரண்டு பல்
வெங்காயம் - அரை
உப்பு - அரை தேக்கரண்டி
கோதுமை மாவு - மேலும்படிக்க

பட்டாணி சிக்கன் கைமா



தேவையான பொருட்கள்;

சிக்கன் – 250 கிராம்
இஞ்சி , மேலும்படிக்க

Monday, December 27, 2010

நடுரோட்டில் விஜயகுமார் - வனிதா கைகலப்பு

நடிகர் விஜயகுமாரும், அவரது மகள் வனிதாவும் விமான நிலைய வாசலில் தகராறு செய்து கைகலப்பில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை விமான நிலையத்துக்கு வந்திருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.

விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவின் மூத்த மகள் மேலும்படிக்க

வித்யாபாலனுக்கு லிப் டூ லிப் கிஸ் கொடுத்த ராணிமுகர்ஜி

பிரபல பாலிவுட் நடிகைகள் ராணி முகர்ஜியும் வித்யா பாலனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கட்டிப்பிடித்து உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த காட்சி பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நோ ஒன் கில்டு ஜெஸிகா என்ற பாலிவுட் படத்தில் ராணிமுகர்ஜியும், மேலும்படிக்க

தினபலன் - 28-12-10

தினபலன் - 28-12-10

மேஷம்

பக்குவமாகப்பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்ளவேண்டிய நாள். பக்கபலமாக இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்யம் சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட அச்சம் அகலும்.

ரிஷபம்

மனதில் இனம்புரியாத சந்தோ ஷம்குடிகொள்ளும் நாள். பிள்ளை கள் நலனில் மேலும்படிக்க
அவுங்க வீட்ல இன்னைக்கு வெஜிடபிள் ஃபிரைடு ரைசா! ரொம்ப வசதியானவங்களோ? மேலும்படிக்க

131 ரன்களில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா

டர்பனில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 131 ரன்களில் சுருண்டது.

ஆட்டத்தின் இரண்டாவது நாளான திங்கட்கிழமை, தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 37.2 மேலும்படிக்க

பொதுக்கணக்கு குழு விசாரணைக்கு ஆஜராக தயார் : பிரதமர் மன்மோகன்சிங்

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக, மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதனால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து தொலைத் தொடர்பு துறை மேலும்படிக்க

ஸ்பெக்ட்ரம் ஊழல்: திருச்சியில் ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு

"ஸ்பெக்ட்ரம் ஊழலை கண்டித்து, திருச்சியில் இன்று அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்த அவரது அறிக்கை:

"உலக வரலாற்றில் இதுவரை நடந்திராத அளவுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில், ராசா மூலம் ஒரு மேலும்படிக்க

ஒரேநாளில் 2 TNPSC தேர்வுகள் - மாணவர்கள் குழப்பம்

ஒரேநாளில் இரண்டு TNPSC. போட்டித்தேர்வுகள் நடத்தப்படுவதால், இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்த மாணவர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

ஒரேநாளில் 2 தேர்வுகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கிராம நிர்வாக அதிகாரி பணிக்கான போட்டித்தேர்வை அடுத்த ஆண்டு பிப்ரவரி மேலும்படிக்க

காய்கறிகள் விலை கடும் உயர்வு

மழையால் கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக விவசாயம் கடுமையாக பாதிப்படைந்தது. இதனால் வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய் என அனைத்துக் காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. குறிப்பாக தக்காளியின் மேலும்படிக்க

`களவாணி' விமல் ரகசிய திருமணம்

'பசங்க', `களவாணி' ஆகிய படங்களின் கதாநாயகன் விமல், மருத்துவ கல்லூரி மாணவியை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

சசிகுமார் தயாரித்து, பாண்டிராஜ் டைரக்டு செய்த `பசங்க' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர், விமல். படத்தில் இவருடைய கதாபாத்திரத்தின் மேலும்படிக்க

சபரிமலையில் மண்டல பூஜை; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சபரிமலை கோவிலில் நேற்று நடந்த மண்டல பூஜையின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்தனர். மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் 30-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட உள்ளது.

பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்ப சுவாமி மேலும்படிக்க

ஆ.ராசா, ராடியாவிடம் மீண்டும் விசாரிக்க சிபிஐ முடிவு?

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பாக தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா மற்றும் அரசியல் தரகர் நீரா ராடியாவிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

ஆ. ராசாவிடம் மேலும்படிக்க

Sunday, December 26, 2010

தினபலன் - 27-12-10

தினபலன் - 27-12-10

மேஷம்

உத்தமர்களைச் சந்தித்து உள்ளம் மகிழும் நாள். புத்திரர்கள் வழியில் புதிய பணவரவுகள் வந்து சேரலாம். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். இடமாற்றச் சிந்தனை மேலோங்கும்.

ரிஷபம்

நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வாகன மேலும்படிக்க

அசாஞ்சே சுயசரிதைக்கு ரூ. 7 கோடி

ஜுலியன் அசாஞ்சே தனது விக்கி லீக் இணையதளத்தில் 2 1/2 லட்சத்துக்கும் அதிகமான ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதில் அதிகப்படியான ரகசியங்கள் அமெரிக்கா சம்பந்தப்பட்டவை. இதனால் அமெரிக்க அரசாங்கம் அவர் மீது மேலும்படிக்க

ஹனீஃபிடம் மன்னிப்புக் கோரியது ஆஸி. அரசு

பயங்கரவாதி என தவறுதலாகக் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட இந்திய மருத்துவர் முகமது ஹனீஃபிடம் ஆஸ்திரேலிய அரசு இன்று முறைப்படி மன்னிப்புக் கோரியது.

கடந்த 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கிளாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் மேலும்படிக்க

சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம்: தமிழ் மாணவிகளிடம் வலியுறுத்தல்

இலங்கையில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதத்தைப் பாட வேண்டுமென தமிழ் மாணவிகளிடம் வலியுறுத்தப்பட்டது. தமிழில் பாட அனுமதி மறுக்கப்பட்டது.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்பாணத்தில் சுனாமியால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மேலும்படிக்க

சுனாமி நினைவு தினத்தில் சுனாமி தாக்கியது

இந்தோனேஷியாவில் 6 ஆண்டுகளுக்கு முன்பு பூகம்பம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி தாக்கியது. அதன் விளைவாக இந்தியா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் சுனாமி பேரலை ஊருக்குள் புகுந்தது. இதில் 2 லட்சத்து 20 மேலும்படிக்க

ரூ.600 கோடி கொடுத்ததை தயாநிதி ஏன் மறுக்கவில்லை? ஜெயலலிதா கேள்வி

முதல்வரின் மனைவி தயாளு அம்மாளுக்கு ரூ.600 கோடி கொடுத்ததாக வெளியான தகவலை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஏன் மறுக்கவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட மேலும்படிக்க

வெங்காய விலை கட்டுக்குள் வரும்: பிரணாப்

"வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் கொண்டு வருவோம்'' என்று மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி கூறினார்.

இந்தியாவில் கடந்த வாரத்தில் வெங்காயத்தின் விலை மிகவும் உயர்ந்தது. சில நகர்களில் கிலோ ரூ.100 வரை கூட விற்றது.

தற்போது சென்னை மேலும்படிக்க

பா.ஜனதாவில் சேரும் திட்டம் இப்போதைக்கு இல்லை : உமாபாரதி அறிவிப்பு

பா.ஜனதாவில் மீண்டும் சேரும் திட்டம் இப்போதைக்கு இல்லை, அங்கு மோசமாக நடத்தப்பட்டேன் என்று உமாபாரதி கூறியுள்ளார்.

மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி உமாபாரதி கடந்த 2005-ம் ஆண்டு பா.ஜனதாவில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது தனிக்கட்சி நடத்தி மேலும்படிக்க

பா.ம.க. தலைமையில் 3-வது அணி அமைய வாய்ப்பு இல்லை : ராமதாஸ்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க. தலைமையில் மூன்றாவது அணி அமைவதற்கு வாய்ப்பு இல்லை என்று அந்தக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

இதுபற்றி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியது:

கடந்த மக்களவைத் மேலும்படிக்க

சேலத்தில் தேமுதிக மாநில மாநாடு -50 லட்சம் பேர் கலந்து கொள்ள முடிவு

தே.மு.தி.க. மாநில மாநாடு வருகிற ஜனவரி 9-ந் தேதி சேலம் வீராசாமிபுதூரில் நடைபெறுகிறது. இதையொட்டி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், சேலம் அருகில் உள்ள வீராசாமி புதூர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மாநில துணை செயலாளர் மேலும்படிக்க

காங்கிரஸ் மேலிடத்தை இளங்கோவன் மிரட்டுகிறாரா? வீரபாண்டி ஆறுமுகம் கேள்வி

காங்கிரஸ் மேலிடத்தை மிரட்டுகிறாரா என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி எஸ். ஆறுமுகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திமுக-வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தால் தமிழகத்தில் காங்கிரஸ் தோற்றுவிடும் என்று ஈ.வி.கே.எஸ். மேலும்படிக்க

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை

சபரிமலை அய்யப்ப சுவாமி கோவிலில் 40 நாட்கள் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு மண்டல பூஜை இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

இந்த சிறப்பு பூஜையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு மேலும்படிக்க

திமுகவுடன் கூட்டணி தொடர்ந்தால் காங்கிரஸ் தோற்றுவிடும்: இளங்கோவன்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்து இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்துவிட்டு போனார்.


இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மேலும்படிக்க

தாணுவை தொடர்ந்து மேலும் ஒரு சினிமா பிரமுகர் மதிமுகவில் இருந்து விலகல்

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்துவந்தார். அவர் சமீபத்தில் மதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் மேலும் சினிமா பிரமுகர் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

திருவண்ணாமலை நகர மதிமுக செயலாளராக மேலும்படிக்க

ஸ்பெக்ட்ரம் முறைகேடு : பொதுக் கணக்குக் குழு முன்பு இன்று கணக்கு தணிக்கை அதிகாரி விளக்கம்

பாராளுமன்ற பொது கணக்கு குழு முன்பு, கணக்கு தணிக்கை அதிகாரி இன்று ஆஜராகி, 2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான அறிக்கை பற்றி விளக்கம் அளிக்கிறார்.

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. அந்த மேலும்படிக்க

டர்பன் டெஸ்ட் நாள் 1: ஸ்டெயினிடம் இந்தியா திணறல்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை, இந்திய வீரர்களை தனது அபார பந்துவீச்சால் ஸ்டெயின் கட்டுப்படுத்தினார்.

டர்பனில் நடைபெற்று வரும் இப்போட்டியில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா மேலும்படிக்க

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் தோல்விக்கு காரணம் என்ன?: சிறப்புக் குழு ஆய்வு

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் தோல்விக்கு காரணம் என்ன? என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இதற்காக விரைவில் சிறப்பு குழு அமைக்கப்படுகிறது.

இதுகுறித்து இஸ்ரோ செய்தித்தொடர்பாளர் எஸ்.சதீஷ் கூறுகையில், "பொதுவாக, ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்தவுடன் அதற்கான மேலும்படிக்க