google1

Monday, March 31, 2014

சென்னையில் கற்பழிப்பு முயற்சியில் இளம்பெண் படுகொலை

மேலும்படிக்க

உன்னி கிருஷ்ணன் மகள், சைவம் படத்தின் மூலம் பாடகியானார்

 தலைவா' படத்திற்கு பிறகு இயக்குனர் விஜய் இயக்கும் புதிய படம் 'சைவம்'. இப்படத்தில் நாசர், பேபி சாரா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இப்படத்தில் மேலும்படிக்க

அரசியல் தலைவர்கள் பொதுக்கூட்டங்களில் பொம்மை விமானம் மூலம் வெடிகுண்டு தாக்குதல் - உளவுத்துறை எச்சரிக்கை

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது முக்கிய அரசியல் தலைவர்களின் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பொம்மை விமானம், ஹெலிகாப்டர்கள் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உத்தரப் பிரதேச உளவுத் துறை போலீஸார் எச்சரித்துள்ளனர்.

மக்களவைத் மேலும்படிக்க

நடிகை ஊர்வசி திடீரென்று 2-வது திருமணம்

 மனோஜ் கே.ஜெயனை பிரிந்த நடிகை ஊர்வசி திடீரென்று 2-வது திருமணம் செய்துகொண்டார். கட்டுமான தொழில் அதிபரை அவர் காதலித்து மணந்தார்.
பாக்யராஜ் டைரக்டு செய்த 'முந்தானை முடிச்சு' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் ஊர்வசி. மேலும்படிக்க

Sunday, March 30, 2014

டியூசன் படிக்க வந்த பள்ளி மாணவிகளை செல்போனில் ஆபாச படம்

முடிச்சூரில் மனைவியிடம் டியூசனுக்கு வந்த பள்ளி மாணவிகளை செல்போனில் ஆபாசமாக படம் எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த தாம்பரம் அருகேயுள்ள முடிச்சூர் லட்சுமி நகர் ஆதிலட்சுமி தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது மேலும்படிக்க

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்குபோட்டு தற்கொலை-உருக்கமான கடிதம் சிக்கியது

நாமக்கல்லை அடுத்த பொட்டி ரெட்டிபட்டியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 42). விவசாயி. இவரது மனைவி வளர்மதி (36). இவர்களுக்கு பிரியா (17) என்ற மகளும், சரத் குமார் (16) என்ற மகனும் இருந்தனர்.

இதில் பிரியா மேலும்படிக்க

குரானை வைத்து சத்தியம் வாங்கி ஓட்டு சேகரித்த அமைச்சர்

காஷ்மீர் மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் அமைச்சரவையில் சமூக நலத்துறை மந்திரியாக இருப்பவர் சகினா ஐட்டூ. வருகிற மக்களவை தேர்தலை முன்னிட்டு இவர் குரானை வைத்து சத்தியம் கேட்டு ஓட்டு சேகரிப்பதை காட்டும் வீடியோ மேலும்படிக்க

கருணாநிதியிடமிருந்து அழகிரியைப் பிரிக்கமுடியாது - நடிகர் எஸ்.வி.சேகர்

மு.க.அழகிரியை கட்சிப் பதவியிலிருந்து நீக்கலாம். ஆனால், கருணாநிதியின் மகன் என்ற நிலையிலிருந்து யாரும் நீக்கமுடியாது என நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார்.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை மு.க.அழகிரியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது

சிவகாசியில் மேலும்படிக்க

தமிழகம் முழுவதும் 'இனம்' திரைப்படம் நிறுத்தம்-லிங்குசாமி அறிவிப்பு


சந்தோஷ் சிவன் இயக்கத்தில், இயக்குனர் என்.லிங்குசாமியின் திருப்பதி பிக்சர்ஸ் வினியோகத்தில் சமீபத்தில் வெளியான "இனம்" திரைப்படம், பல்வேறு பத்திரிக்கையாளர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களின் கடும் எதிர்ப்பை சந்தித்தது.

இந்த படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க மேலும்படிக்க

காதல் திருமணம் செய்ததால் கர்ப்பிணியை கொன்று புதைத்த தாய், தம்பி கைது

மேலும்படிக்க

நடிகை மனோரமா மருத்துவமனையில் அனுமதி

நெஞ்சுவலி காரணமாக நடிகை மனோரமா (70) சென்னை அப்பல்லோ ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

நடிகை மனோரமா, மூட்டுவலி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்கவில்லை. இந்நிலையில், அவருக்கு ஞாயிற்றுக்கிழமை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, அவரது மேலும்படிக்க

20 ஓவர் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது இந்தியா

 20 ஒவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு மிர்புரில் நடந்த ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் (குரூப்2) மேலும்படிக்க

Saturday, March 29, 2014

இறந்துபோன மனைவியின் பணத்தை கேட்க விவாகரத்து வழக்கு போட்ட கணவருக்கு உரிமை இல்லை கோர்ட்டு உத்தரவு

இறந்துபோன மனைவியின் பணப்பலன்களைக் கேட்க விவாகரத்து வழக்கு தாக்கல் செய்த கணவனுக்கு தார்மிக உரிமை இல்லை என்று ஐகோர்ட்டு கூறியுள்ளது.

தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளராக காஞ்சனா 1993–ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இவர் மேலும்படிக்க

5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த 70 வயது தாத்தா கைது

மேலும்படிக்க

பிறந்து 25 நாட்களே ஆன குழந்தை நுரையீரலில் ரப்பர், பேனா மூடி, நாணயம்

கேரளாவில் ஆலப்புழா அருகே உள்ள அம்பலப்புழா கலவூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித். இவரது மனைவி ஸ்ரீரேகா. கடந்த 25 நாட்களுக்கு முன் ஸ்ரீரேகா அம்பலப்புழா அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.


நேற்று குழந்தைக்கு திடீரென மேலும்படிக்க

தைரியம் இருந்தால் என்மீது வழக்கு போடுங்கள்-மு.க.ஸ்டாலின் சவால்

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று திருப்பூர் தொகுதிக்குட்பட்ட ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை, அந்தியூர், பவானி ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.க. வேட்பாளர் டாக்டர் செந்தில் நாதனை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

இரவில் கோபியில் மேலும்படிக்க

பலியான தமிழக ராணுவ வீரரின் உடல் 42 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் அடக்கம்

காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியான திருக்கோவிலூர் ராணுவ வீரரின் உடல் அடக்கம் அவரது சொந்த ஊரில் 42 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நடந்தது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பதன்கோட் என்ற இடத்தில் நேற்று முன்தினம் மேலும்படிக்க

திரிஷ்யம் படம் ரூ.47 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது

மேலும்படிக்க

சொந்த ஊருக்கு சென்ற போது ரெயிலில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயரிங் மாணவர் பலி

கன்னியாகுமரியை சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மகன் பெர்னார்ட் ரீகன் (வயது24). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார். இதற்காக அவர் கல்லூரி அருகே அறை எடுத்து தங்கி இருந்தார்.

இந்த மேலும்படிக்க

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரையில் தோன்றும் நடிகை


நடிகை கவுசல்யா மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். இவர் காலமெல்லாம் காதல் வாழ்க படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். 1997–ல் இப்படம் வந்தது. நேருக்கு நேர், சொல்லாமலே, பிரியமுடன், வானத்தை போல உள்பட பல மேலும்படிக்க

ஆன்லைன் மூலம் விபசாரம் செய்த மாடலிங் அழகிகள் உள்பட 2 பேர் கைது

ஆன் லைன் மூலம் வெளிமாநில மாடலிங் அழகிகளை சென்னைக்கு அழைத்து வந்து விபசாரம் செய்து வந்த வாடகை கார் டிரைவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில், 'ஆன்லைன்' மூலம் ஒரு கும்பல் மேலும்படிக்க

3 குழந்தையுடன் பெண் தீக்குளித்து பலி

 
மணப்பாறையில், குடிகார கணவனின் தொந்தரவால் 3 குழந்தைகளுடன் பெண் தீக்குளித்தால் 4 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தானத்தம் அருகே உளள கம்பிளியம்பட்டியை சேர்ந்தவர் முத்தழகு (34). போர்வெல் வாகனத்தில் மேலும்படிக்க

147 பேரின் எலும்புக்கூடுகளுடன் பிணப்புதைகுழி சிக்கியுள்ளது

போன்சியா நாட்டில் கடந்த 1990–ல் தொடங்கி சில ஆண்டுகள் போர் நடந்தது. அந்த காலக்கட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போனார்கள்.
இவர்கள் குறித்து அந்தநாட்டில் ஒரு அமைப்பு சார்பில் தீவிர ஆய்வுப்பணி நடத்தப்படுகிறது.

இந்நிலையில் மேலும்படிக்க

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கு கிறது. மனுதாக்கல் செய்வதற்கு வருகிற ஏப்ரல் 5–ந் தேதி கடைசி நாள் ஆகும்.

543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு வருகிற மேலும்படிக்க

Friday, March 28, 2014

மோடியை துண்டு துண்டாக வெட்டிக்கொல்வேன் - காங்கிரஸ் வேட்பாளர் ஆவேச பேச்சு

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் உ.பி மாநிலத்தில் உள்ள சகாரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் இம்ரான் மசூத், பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடியை துண்டு துண்டாக வெட்டிக்கொல்வேன் என்று தெரிவித்துள்ளார்.

வரும் சனிக்கிழமையன்று மேலும்படிக்க

ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளிக்கவில்லை- நடிகர் அமீர் கான் விளக்கம்

மேலும்படிக்க

தேன் நிலவுக்கு சென்ற இடத்தில் கணவரை கொலை செய்த மனைவி

மேலும்படிக்க

ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகிறது

ரஜினிகாந்த் வாழ்க்கை சினிமா படமாகிறது. தமிழ், இந்தியில் இப்படத்தை எடுக்கின்றனர்.

இதில் ரஜினி வேடத்தில் ஆதித்யா மேனன் நடிக்கிறார். இவர் பிரபல வில்லன் நடிகர் ஆவர். தமிழில் வில்லு, பில்லா, அசல், சிங்கம் உள்ளிட்ட படங்களில் மேலும்படிக்க

நடு ராத்திரியில் மகனின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற தாய்

கோபி அருகே பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த தாய், தூங்கிக்கொண்டிருந்த மகனின் தலையில் கல்லைப்போட்டு கொன்றார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் முனியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. அவருடைய மனைவி ராஜம்மாள் (வயது 40). இவர்களுடைய மேலும்படிக்க

சென்னையில் சினிமா பாணியில் நகையைத் திருடி வாயில் போட்டு விழுங்கிய வாலிபர்

சென்னை அரசு பொது மருத்துவமனையில் தூங்கிய பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த வாலிபர், அதை வாயில் போட்டு விழுங்கினார். 'எண்டோஸ்கோபி' சிகிச்சை மூலம் அந்த சங்கிலி பின்னர் வெளியே எடுக்கப்பட்டது.


சென்னை புனித தோமையார்மலை நசரத்புரத்தை சேர்ந்தவர் மேலும்படிக்க

திருநங்கை கல்கி விழுப்புரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டி

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள கோட்டக்கரை கிராமத்தில் வசித்து வரும் திருநங்கை கல்கி (வயது 40). இவர் சகோதரி என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் நர்த்தகி என்ற தமிழ் படத்தில் மேலும்படிக்க

52 வயது பெண் கொலை 23 வயது கள்ளக்காதலன் கைது –பரபரப்பு வாக்குமூலம்

சென்னை திரு.வி.க.நகர் மதுரை சாமிமடம் பகுதியில் வசித்து வந்த துர்காதேவி (52) என்ற பெண் நேற்று மாலையில் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இவரது கணவர் ராமச்சந்திரன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் நேற்று மேலும்படிக்க

பெண் குழந்தைகளை விபச்சாரத்தில் இருந்து காப்பாற்ற கொலை செய்த தாய்

பாகிஸ்தானில் விபச்சாரத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக பெற்ற குழந்தைகளை ஒரு பெண் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாகாணம் பாகர்பூர் கிராமத்தைச் சேர்ந்த பல்கீஸ் பீவி (வயது 30) என்ற பெண் நேற்று தனது மேலும்படிக்க

Thursday, March 27, 2014

ராஜஸ்தானில் பெண்கள் ஜீன்ஸ் அணிய கிராம பஞ்சாயத்து தடை

உ.பி., அரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பெண்கள் ஜீன்ஸ் பேன்ட் அணியக்கூடாது என்று மகா கிராம பஞ்சாயத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் உள்ள பார்சனா பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு கிராமங்களுக்கான மகா மேலும்படிக்க

நடிகை ரம்யாவின் சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 80 லட்சம்

நடிகை ரம்யாவின் சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 80 லட்சம் என்றும், அவரிடம் கார் உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் இல்லை என்றும் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மண்டியா தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருப்பவர் ரம்யா. மேலும்படிக்க

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும்- ப.சிதம்பரம்

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காதது குறித்து அமைச்சரவையில் முடிவெடுக்கப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அப்பாவித்தனமாக பதிலளித்துள்ளார்.

இன்று காலை சென்னை விமான மேலும்படிக்க

நரேந்திரமோடி–விஜயகாந்த் இருவரும் சேர்ந்து சேலத்தில் பிரசாரம்

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தமிழகத்தில் ஏற்கனவே 2 முறை தேர்தல் பிரசாரம் செய்தார். இந்த நிலையில் பா.ஜனதா கூட்டணியில் தற்போது இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவும் நரேந்திர மேலும்படிக்க

தேர்தல் பிரச்சாரத்தில் சில்மிசம் செய்த இளைஞரை பளார் விட்ட நடிகை

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் நடிகை நக்மா, பிரச்சாரத்தின்  போது தொண்டர் ஒருவரை அடித்ததால் அங்கு பரபராப்பு ஏற்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடிகை நக்மா போட்டியிடுகிறார்.  மேலும்படிக்க

ஓட்டுக்கு பணம் தருவது பற்றி தகவல் கொடுத்தால் பரிசு - வருமானவரித்துறை தகவல்

வருமானவரித்துறை முதன்மை ஆணையர் எஸ்.ரவி, வருமானவரித்துறையின் புலனாய்வுதுறை இயக்குனர் ஜெனரல் டி.ஜெயசங்கர் ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:

பாராளுமன்ற தேர்தல் உண்மையாகவும், நேர்மையாகவும் நடத்தப்படுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு வருமானவரித்துறை சில வழிமுறைகளை வகுத்து உதவி செய்து மேலும்படிக்க

இலங்கைக்கு எதிரான தீர்மானம்-இந்தியா புறக்கணிப்பு

இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு உள்நாட்டுப்போர் உச்சக்கட்டம் அடைந்தபோது, உலகில் இதுவரை வேறெங்கும் நடைபெறாத வகையில் சிங்கள ராணுவம் போர்க்குற்றங்களை அரங்கேற்றியது. மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன. போர் இல்லாத அமைதி பிரதேசங்களிலும் அப்பாவி மேலும்படிக்க

Wednesday, March 26, 2014

Test

Test மேலும்படிக்க

test

test மேலும்படிக்க

அயர்லாந்தில் இறந்தவர்களின் இறுதிசடங்கு இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு

பிரிட்டன் குடியரசு பகுதியான அயர்லாந்தில் இறந்தவர்களின் இறுதிசடங்கு இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அயர்லாந்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் இறந்தவர்களின் இறுதி சடங்கு நிகழ்ச்சியை இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பும் திட்டத்தை துவக்கியுள்ளது.

இது மேலும்படிக்க

ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசுக்கே அதிகாரம் என வாதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது. அத்துடன், மாநில அரசு விரும்பினால் அவர்களை விடுதலை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும்படிக்க

பெண் சாப்ட்வேர் என்ஜினீயர் தந்தையால் கௌரவக் கொலை ..

ஜாதி விட்டு ஜாதி மாறி காதல் திருமணம் செய்த பெண் மென்பொறியாளர் தீப்தி என்பவரை கௌரவக் கொலை செய்தேன் என்று கொலையான  பெண்ணின் தந்தை ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குண்டூரைச் சேர்ந்த ஹரிபாபு என்ற மேலும்படிக்க

மனைவி இறுதிச்சடங்கில் உயிரை விட்ட கணவன்

 
கிருஷ்ணகிரி, மத்தூர் அருகே மனைவியின் இறுதிச்சடங்கின்போது அவரது உடல் மீது கணவர் உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட் டம் மத்தூர் அருகே ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன் (50).
இவரது மனைவி சரஸ்வதி (45). இவர்களுக்கு மேலும்படிக்க

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர் கைது

மேலும்படிக்க

திமுகவிலிருந்து மு.க.அழகிரி நிரந்தர நீக்கம்

திமுகவிலிருந்து அக் கட்சியின் தென்மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை

திமுகவின் கட்டுப்பாட்டை மீறியும், திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் மேலும்படிக்க

டிவி பார்த்தபடி இறந்த கிடந்த மூதாட்டி பிணம் 6 மாதங்களுக்கு பிறகு கண்டு பிடிப்பு

ஜெர்மனியின் பிராங்க்ஃபர்ட் அருகே ஓபெருர்செல் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 66 வயது மூதாட்டியின் தபால் பெட்டியில் ஏகப்பட்ட கடிதங்கள் குவிந்து கிடப்பதை கண்ட அந்த கட்டிடத்தின் உரிமையாளர், அந்த அடுக்ககத்தில் மேலும்படிக்க

Tuesday, March 25, 2014

புதிய உச்சத்தை தொட்டது இந்திய பங்குசந்தை

இந்திய பங்குசந்தை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மும்பை பங்குசந்தையில் காலை வர்த்தம் தொடங்கியதும் 'சென்செக்ஸ்'  107.31 புள்ளிகள் அதிகரித்து 22,162.52 புள்ளிகள் என புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு மேலும்படிக்க

சத்து பானம் குடித்த சிறுவன் கோமா நிலையில் சிகிச்சை

ஐரோப்பிய நாடான நார்வேயில் உள்ள கபேடேரியா என்ற இடத்தை சேர்ந்தவர் ஹென்ரிக் எய்டிதாகி. 14 வயது சிறுவன்.

இவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 9 வது வகுப்பு படிக்கிறான். அவனது பள்ளியில் மராத்தான் 'வீடியோ கேம்ஸ்' மேலும்படிக்க

மோடிக்கு எதிராக வாரணாசியில் போட்டியிடுகிறார் கெஜ்ரிவால்-முட்டைகள், மை வீசி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புனித நகரமான வாரணாசியில் (காசி) போட்டியிடுகிறார்.


நாடு முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்து நட்சத்திர தொகுதியாக ஒளிர்கிற இந்த தொகுதியில் நரேந்திர மேலும்படிக்க