google1

Wednesday, March 26, 2014

ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசுக்கே அதிகாரம் என வாதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது. அத்துடன், மாநில அரசு விரும்பினால் அவர்களை விடுதலை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும்படிக்க

No comments:

Post a Comment