google1

Wednesday, March 30, 2016

முன்னாள் மனைவியை பார்ப்பதற்காக விமானத்தை கடத்தியவருக்கு போலீஸ் காவல்

24 ஆண்டுகளாக தன்னை பிரிந்து வாழும் மனைவியை சந்திப்பதற்காக 62 பேருடன் நேற்று எகிப்து விமானத்தை கடத்தியவனை எட்டுநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சைப்ரஸ் நீதிமன்றம் அளித்துள்ளது.

எகிப்து நாட்டில் உள்ள அலெக்சாண்ட்ரியா மேலும்படிக்க

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி தாக்குதல் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில்  7 பாதுகாப்பு படை வீரர்கள்  பலியானார்கள்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் தாண்டேவாட பகுதியில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தாண்டேவா பகுதியில் உள்ள மால்வாடா என்ற மேலும்படிக்க

தலை முடி பொடுகு நீங்க எளிய வீட்டு வைத்தியம்

முட்டை

முதலில் தலைமுடியை   தண்ணீரில்   அலசி, பின் 2 முட்டையை ஒரு பாத்திரத்தில்  உடைத்து ஊற்றி நன்கு அடித்து, ஈரத் தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி   டவலால்  முடியை சுற்றி, 30 நிமிடம் ஊற மேலும்படிக்க

நாட்டுகோழி ரசம்/nattu kozhi rasam

தேவையான பொருட்கள்


நாட்டு கோழி  - அரை கிலோ
சின்ன வெங்காயம் – 15
சீரகம்  – 1  ஸ்பூன்
மிளகு  – 2   ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
தக்காளி – 2
இஞ்சி    பூண்டு –  பேஸ்ட்  -2   மேலும்படிக்க

Tuesday, March 29, 2016

1½ வயது ஆண் குழந்தையை தரையில் அடித்து கொன்ற மன நல நோயாளி

  புதுவை வாரணப்பேட்டை கொளத்தார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 28). இவரது மனைவி லூர்துமேரி (18). இவர்களுக்கு திருமணமாகி 2½ வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ஜெகதீசன் என்ற 1½ வயது ஆண் மேலும்படிக்க

பை–பாஸ் சாலையில் பெண் ஆர்.டி.ஓ.வை மிரட்டும் அரசு பஸ் டிரைவர்-வாட்ஸ்–அப் வீடியோவால் பரபரப்பு

நெல்லை–மதுரை நான்குவழிச்சாலையில் கயத்தாறு அமைந்துள்ளது. இந்த வழியாக செல்லும் அரசு பஸ்கள் அனைத்தும் கயத்தாறு ஊருக்குள் செல்லாமல் பை–பாஸ் வழியாக செல்கின்றன.


இதனால் கயத்தாறுக்கு செல்லும் பயணிகள் பை–பாஸ் டோல்கேட்டில் இறங்கி சுமார் 1½ மேலும்படிக்க

7,695 பாடல்கள் தனியாக பாடிய பின்னணி பாடகி பி.சுசீலா ‘கின்னஸ்’ சாதனையில் இடம் பிடித்தார்

சினிமா பின்னணி பாடகி பி.சுசீலா இதுவரை 17,695 பாடல்கள் தனியாக பாடி சாதனை புரிந்துள்ளார். இதற்காக அவரது பெயர் 'கின்னஸ்' சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இனிய குரலில் காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை பாடி மேலும்படிக்க

திருப்பதி கோவிலில் அன்னதான அறக்கட்டளைக்கு ஒரு வருடத்தில் ரூ.100 கோடி வசூல்

திருமலை தேவஸ்தான தரிகொண்ட வெங்கமாம்பா அன்னதான அறக்கட்டளைக்கு கடந்த ஓராண்டில் ரூ. 100 கோடி நன்கொடை மூலம் வசூலாகியுள்ளது.

 திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மேலும்படிக்க

இணையவழி வர்த்தகத்தில் 100 % அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசு அனுமதி

இ காமர்ஸ் துறையில் 100 சதவீத நேரடி அன்னிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அன்னிய தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இ-காமர்ஸ் துறையில் மேலும்படிக்க

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் மட்டுமே பதிவு: விண்ணப்ப விநியோகம் கிடையாது -ஏப்ரல் 15 முதல் பதிவுசெய்யலாம்

  2016-17 கல்வியாண்டு பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் www.annaunivtnea.edu  என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

 இந்த முறை விண்ணப்பப் படிவம் விநியோகம் மேலும்படிக்க

உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

உத்தராகண்ட் சட்டப்பேரவையில் மார்ச் 31-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஹரிஷ் ராவத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த மேலும்படிக்க

பெல்ஜியம் குண்டுவெடிப்பில் பலியான கம்ப்யூட்டர் என்ஜினீயர் உடல் சென்னை கொண்டுவரப்பட்டு தகனம்

பெல்ஜியம் குண்டுவெடிப்பில் பலியான கம்ப்யூட்டர் என்ஜினீயர் உடல் சென்னை கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

சென்னையை அடுத்த சித்தாலபாக்கம், ஜோதிமங்களா நகரை சேர்ந்தவர் ராகவேந்திரன்(வயது 32). இன்போசிஸ் நிறுவன கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், கடந்த 4 ஆண்டுகளாக மேலும்படிக்க

தாம்பரத்தில் குடிபோதையில் 4 வயது பேத்தியை தொலைத்த பாட்டி

தாம்பரத்தில் குடிபோதையில் 4 வயது பேத்தியை தொலைத்த பாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தையை போலீசார் மீட்டு தந்தையிடம் ஒப்படைத்தனர்.

விழுப்புரத்தை சேர்ந்தவர் சார்லஸ். இவரது மனைவி மேரி இறந்துவிட்டார். இவர் தனது 4 வயது மகளுடன் மேலும்படிக்க

ஆத்திரத்தில் தாயை கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த பெண் என்ஜினீயர் கைது

பல்லாவரம் அருகே வாய்த்தகராறில் பெற்ற தாயை கத்தரிக்கோலால் குத்திக்கொலை செய்த என்ஜினீயரிங் பட்டதாரி பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூர், குருசாமி நகரை சேர்ந்தவர் வனஜா (வயது 58). மேலும்படிக்க

பிளஸ் 2 உயிரியலில் விலங்கியல் மிகவும் கடினம்- பிளஸ் 2 மாணவ, மாணவிகள் கருத்து

பிளஸ் 2 உயிரியல் தேர்வில், விலங்கியல் பகுதியில் சில எதிர்பாராத வினாக்கள் இடம் பெற்றிருந்தன.

 பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 4-இல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

 இந்த நிலையில், உயிரியல், தாவரவியல் தேர்வுகள் திங்கள்கிழமை மேலும்படிக்க

புனித வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்டு கேரள பாதிரியார் படுகொலை?

யேமன் நாட்டில் கடத்திச் செல்லப்பட்ட கேரளப் பாதிரியாரை, ஐஎஸ்ஐஎல் பயங்கரவாதிகள் புனித வெள்ளியன்று சிலுவையில் அறைந்து கொன்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அரேபிய இணையதளம் ஒன்றில், பாதிரியார் டாம் உழுன்னாளில் கொலை செய்யப்பட்டது குறித்து செய்தி வெளியாகியிருப்பதாக மேலும்படிக்க

55 பயணிகளுடன் எகிப்து நாட்டு விமானத்தை கடத்திய தீவிரவாதி

எகிப்து நாட்டின் துறைமுக நகரமான அலெக்சாண்ட்ரியாவில் இருந்து தலைநகர் கெய்ரோ நோக்கி சென்ற விமானத்தை தீவிரவாதி கடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடத்தப்பட்ட எகிப்து நாட்டுக்கு சொந்தமான MS181 தடம் எண் கொண்ட அந்த விமானத்தில் 55 மேலும்படிக்க

தைவானில் மெட்ரோ ரெயில் நிலையம் முன்பு சிறுமி தலை துண்டித்து படுகொலை

 தைவான் தலைநகர் தைபேவை சேர்ந்த 3 வயது சிறுமி லியூ. நேற்று முன்தினம் இவள் தனது தாயாருடன் அங்குள்ள மெட்ரோ ரெயில் நிலையம் சென்றாள்.

அங்கு உறவினர்களை சந்திக்க ரெயில் நிலையத்தின் வெளியே நின்று கொண்டு மேலும்படிக்க

தண்ணீர் குடித்தற்காக’ வாலிபரை ரெயில் ஜன்னலில் கட்டிவைத்து தாக்குதல் நடத்திய வாலிபர்கள்

மத்திய பிரதேசம் மாநிலத்தில் தண்ணீர் குடித்ததற்காக ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து வாலிபர் ஒருவர் ரெயில் ஜன்னலில் கட்டிவைத்து அடிக்கப்பட்டு உள்ள சம்பவம் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் இடார்சி ரெயில் மேலும்படிக்க

விக்ரமுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமே -பி.சி.ஸ்ரீராம்


மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகளுக்கான பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த 'விசாரணை' படம் மூன்று தேசிய விருதுகளை வாங்கிக் குவித்தது.

63-வது தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது. மேலும்படிக்க

63-வது தேசிய திரைப்பட விருதுகள்-தமிழ் சினிமாவுக்கு 5 விருதுகள்

2015 அம் ஆண்டுக்கான 63-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கபட்டு உள்ளது.

சிறந்த நடிகர்- அமிதப்பச்சன்.இவர் 4 வது முறையாக தேசிய விருதை பெறுகிறார். பிகு படத்தில் நடித்ததற்காக இவருக்கு இந்த விருது கிடைத்து உள்ளது

சிறந்த மேலும்படிக்க

Sunday, March 27, 2016

பால்கியின் கி அண்ட் கா படம் அபாரம்: இயக்குநர் கரன் ஜோஹர் பாராட்டு

பால்கி இயக்கத்தில் அர்ஜுன் கபூர் மற்றும் கரீனா கபூர் நடிப்பில் உருவாகியுள்ள படம் - கி அண்ட் கா. இளையராஜா, மீட் பிரதர்ஸ், மிதுன் ஆகியோர் இசையமைத்த இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - பி.சி. மேலும்படிக்க

கும்பகோணம் அருகே கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கடன் தொல்லையால் விவசாயி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

கும்பகோணம் அருகேயுள்ள கொத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தனசேகர்(47). இவருக்கு, மனைவி, மகன், மகள் உள்ளனர். 2014-ல் திருப்புறம்பியம் தொடக்க வேளாண்மைக் மேலும்படிக்க

விஜயகாந்த் அணி என்று அழைப்பதில் எந்த கவுரவ குறைச்சலும் இல்லை’’ தொல்.திருமாவளவன்

மக்கள் நல கூட்டணியை, விஜயகாந்த் அணி என்று அழைப்பதில் எந்த கவுரவ குறைச்சலும் இல்லை'', என்று தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள ஒரு திருமண மேலும்படிக்க

கேமரூன் நாட்டில் மனித வெடிகுண்டு மாணவி கைது

2014-ம் ஆண்டு நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சிபோக் நகரில் போகோஹரம் தீவிரவாதிகள் ஒரு பள்ளிக் கூடத்தில் புகுந்து 270 மாணவிகளை கடத்திச் சென்றனர்.


 இவர்களில் 50 பேர் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பிவிட்டனர். மேலும்படிக்க

ஒரு ஜோடி நாய்க்குட்டியை ரூ.1 கோடிக்கு வாங்கிய தொழில் அதிபர்

பெங்களூரு பனசங்கரியில் வசித்து வருபவர் சதீஷ். தொழில்அதிபரான இவர் நாய்கள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்.

இவர், ரூ.1 கோடிக்கு சீனா தலைநகர் பீஜிங்கில் இருந்து 'கொரியன் தோசா மஸ்தீப்' என்ற இனத்தை சேர்ந்த மேலும்படிக்க

தர்மபுரி அருகே கோர விபத்து: தம்பதிகள் உள்பட 6 பேர் பலி

தர்மபுரி அருகே டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய கார், லாரி மீது மோதியதில் தம்பதிகள் உள்பட 6 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.

நேற்று மாலை நடந்த இந்த கோர விபத்து குறித்து போலீஸ் தரப்பில் மேலும்படிக்க

ஒரு பைசா பாக்கி இல்லாமல் வசூலிக்கப்படும்-வங்கிகளை ஏமாற்றுவோர் தப்பிக்க முடியாது:பிரதமர் எச்சரிக்கை

 வங்கிகளில் கடன் பெற்று மோசடியில் ஈடுபடுவோரிடம் இருந்து ஒரு பைசா பாக்கி இல்லாமல் திரும்ப வசூலிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்து உள்ளார்.


அசாம் சட்டசபைக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 4 மற்றும் மேலும்படிக்க

உலகக் கோப்பை டி20 அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா-விராட் கோலி அபாரம்

அரையிறுதிக்கு யார் தகுதி பெறுவது என்பதை தீர்மானிக்கும் முக்கிய போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதின.

மொகாலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் சுமித் முதலில் பேட்டிங் செய்ய முடிவு மேலும்படிக்க

காங்கிரஸ் அரசு திடீர் டிஸ்மிஸ்-உத்தரகாண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி


 உத்தரகாண்ட் மாநில அரசியலில் அதிரடி திருப்பமாக, ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு திடீரென டிஸ்மிஸ் செய்யப்பட்டது;

 மோடி அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று, அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அமல்படுத்தினார்.


உத்தரகாண்ட் மேலும்படிக்க

ஆரஞ்சு பழ பேசியல்

ஆரஞ்சு  பழ  சாறு   எடுத்து   முகத்தில்   நன்கு  மசாஜ்  செய்யவும்  ஃ இதில்  உள்ள கொலான்ஜங்கள் சரும செல்களுக்கு புத்துணர்ச்சி தரும். செல்களின் அமைப்பை பாதுகாக்கும். வயதான தோற்றம் ஏற்படாமல் தடுக்கும். இளமையை தக்க மேலும்படிக்க

வெந்தய களி/Vendhaya Kali

தேவையான பொருட்கள்

பச்சரிசி   - 1 கப்
வெந்தயம் –  கால் கப்
கருப்பட்டி   – 100 கிராம்
தேங்காய்  துறுவல்  - கால் கப்

செய்முறை:

அரிசி   வெந்தயம்  இரண.டையும்  2 மணி  நேரம்  
ஊறவைத்து  தோசைமாவு பதத்திற்கு அரைத்து மேலும்படிக்க

Saturday, March 26, 2016

சமுத்திரகனியுடன் மீண்டும் இணையும் ஜெயம் ரவி


நாடோடிகள்' படம் மூலம் இயக்குனராக பிரபலமானவர் சமுத்திரகனி. இப்படத்திற்குப் பிறகு சசிகுமாரை வைத்து 'போராளி', ஜெயம் ரவியை வைத்து 'நிமிர்ந்து நில்' ஆகிய படங்களை இயக்கினார்.


இவர் ஒரு பக்கம் படங்கள் இயக்கினாலும், மறு மேலும்படிக்க

நெல்லையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி கைது

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள கீழப்பாப்பாக்குடியை சேர்ந்தவர் ஆதிநாராயணன் (வயது35). இவருக்கு சுடலி  (32) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சுடலிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இது மேலும்படிக்க

பல் மருத்துவர் கொலை, சி.சி.டி.வி. பதிவுகளை பெறுவதில் போலீஸ் தீவிரம்

புதுடெல்லியில் பல் மருத்துவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளை பெறுவதில் போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது.

டெல்லி மேற்கு பகுதியில் உள்ள விகாஸ்புரியை சேர்ந்த பல் மருத்துவர் பங்கஜ் மேலும்படிக்க

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோவிந்தராஜ் வீதியில் நகராட்சி தொடக்கப் பள்ளி உள் ளது. அந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் அசோகன் உட்பட 2 ஆசிரியர்கள் பணியாற்றினர்.


17 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும்படிக்க

ஈராக்கில் கால்பந்து மைதானத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் 41 பேர் உயிரிழப்பு

ஈராக்கில் கால்பந்து மைதானம் ஒன்றில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 41 பேர் உயிரிழந்தனர்.


ஈராக்கில் சதாம் உசேன் வீழ்ச்சிக்கு பின்னர் குண்டுவெடிப்பு நடக்காத நாட்களே இல்லை. அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் கட்டுப்படுத்த முடியாத மேலும்படிக்க

ராஜேஷ் லக்கானி தலைமையில் தேர்தல் விதிமுறைகள் பற்றி அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை


தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் 16-ந்தேதி நடைபெறுகிறது.

தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரமாக செய்து வருகிறது.

தமிழ்நாடு சட்டசபை பொதுத்தேர்தலையொட்டி, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை மேலும்படிக்க

ரகசிய விடியோவால் பரபரப்பு -குதிரை பேரத்தில் உத்தரகண்ட் முதல்வர்?

உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் அரசு திங்கள்கிழமை (மார்ச் 28) தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஏதுவாக, மாநில முதல்வர் ஹரீஷ் ராவத், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக வெளியாகியுள்ள ரகசிய மேலும்படிக்க

Thursday, March 24, 2016

9–ம் வகுப்பு பள்ளி மாணவி கற்பழிப்பு-மாணவன் உள்பட 3 பேர் கைது

படப்பை அருகே உள்ள காவனூரை சேர்ந்த 15 வயது மாணவி செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பள்ளிக்கு செல்லவில்லை. இதனை பெற்றோர் கண்டித்தனர்.

இதில் கோபம் அடைந்த மேலும்படிக்க

மதுரை அதிமுக கவுன்சிலர் தூக்கிட்டு தற்கொலை

மதுரை மாநகராட்சி 7-ஆவது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் முத்துராஜா, தனது அலுவலகத்தில் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

 மதுரை செல்லூர் 50 அடி சாலையைச் சேர்ந்த முத்துராஜா (42வக்கீலாக  பணியாற்றினார். அதிமுக வட்டச் செயலராகவும் மேலும்படிக்க

ஆசியாவிலேயே இண்டர்நெட் வேகம் மிகவும் குறைந்த நாடு இந்தியா

இண்டர்நெட் வேகம் குறித்த பிரபல சர்வதேச புள்ளிவிபரம் "Fourth Quarter, 2015, State of the Internet Report" வெளியாகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அகமை டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆண்டுதோறும் இந்த புள்ளிவிபர அறிக்கையை வெளியிடுவது மேலும்படிக்க

காஷ்மீரின் முதல் பெண் அமைச்சராகிறார் மெகபூபா முப்தி

 காஷ்மீரின் முதல் பெண் முதல்–மந்திரியாக மெகபூபா பதவி ஏற்கிறார். அவர் முறைப்படி சட்டசபை கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று பாரதீய ஜனதா தலைவருடன் சென்று, கவர்னரை சந்திக்கிறார்.


காஷ்மீரில் முப்தி முகமது சயீத் தலைமையில் மக்கள் மேலும்படிக்க

மும்பை-சென்னை இடையே 16 சிறப்பு ரெயில்கள்-மத்திய ரெயில்வே அறிவிப்பு

கோடைவிடுமுறையையொட்டி ரெயில்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு மும்பை-சென்னை இடையே 16 சிறப்பு ரெயில்களை மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.

இதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 17-ந்தேதி முதல் ஜூன் மாதம் 5-ந்தேதி வரை மேலும்படிக்க

சூப்பர் சிங்கரில் ஏன் வெற்றிபெற்றேன் என வருத்தபடுகிறேன்" - ஆனந்த் அரவிந்தாக்‌ஷன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஆனந்த் அரவிந்தாக்‌ஷனுக்கு முதல் பரிசு கொடுத்தது பற்றிய சர்ச்சையைத் தொடர்ந்து, தற்போது ஆனந்த தனது பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து பேசியுள்ளார். தான் ஏன் வெற்றி பெற்றோம் என வருத்தப்படுவதாக அதில் மேலும்படிக்க

இமாச்சல பிரதேச மாநில முதல்–அமைச்சர் சொத்துகள் முடக்கம்


இமாச்சல பிரதேச மாநிலத்தில் முதல் – அமைச்சராக  இருப்பவர் வீரபத்ரசிங்.

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் மத்திய உருக்குத்துறை மந்திரியாக பதவி வகித்தார்.

பிரதமர் மேலும்படிக்க

சிவகிரி அருகே அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுப்பு

சிவகிரி அருகே மாந்தோப்பில் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத பெண் சடலத்தைப் போலீசார் வியாழக்கிழமை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

செந்தட்டியாபுரம்புதூரைச் சேர்ந்தவர் நடராஜன்(60). இவருக்குச் சொந்தமான மாந்தோப்பு, தென்மலை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மேலும்படிக்க

பிரசல்சில் மாயமான இந்தியர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார்-சுஷ்மா சுவராஜ் தகவல்

பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் விமான நிலையம், மெட்ரோ ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் மனித வெடிகுண்டு தீவிரவாதிகள் நேற்று முன்தினம் பயங்கர தாக்குதல் நடத்தினர்.


அதில், 35 பேர் பலியானார்கள். 2 இந்தியர்கள் மேலும்படிக்க

தனது சதையை வெட்டி எடுத்து சமைத்து சாப்பிட்டு வீடியோ வெளியிட்ட விநோத மனிதர்

வலி என்று ஒன்று மட்டும் இல்லை என்றால் மனிதன் தனது சதையை தானே சாப்பிட்டு விடுவான் என்ற என்ற கூற்றுக்கு சான்றாக நிகழ்ந்த சம்பவம்தான் இது.  

பிபிசி டெலிவிஷனில் அறிவியல் தொடர்பான செய்திகளை தொகுத்து மேலும்படிக்க

திமுக–அதிமுக.வை வீழ்த்துவதே எங்கள் நோக்கம்: நல்லகண்ணு

உடுமலையில் கலப்பு திருமணம் செய்து கொண்ட என்ஜினீயரிங் மாணவர் சங்கர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது காதல் மனைவி கவுசல்யா படுகாயம் அடைந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை மேலும்படிக்க