google1

Saturday, March 26, 2016

நெல்லையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி கைது

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள கீழப்பாப்பாக்குடியை சேர்ந்தவர் ஆதிநாராயணன் (வயது35). இவருக்கு சுடலி  (32) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சுடலிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இது மேலும்படிக்க

No comments:

Post a Comment