google1

Thursday, March 24, 2016

சிவகிரி அருகே அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுப்பு

சிவகிரி அருகே மாந்தோப்பில் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத பெண் சடலத்தைப் போலீசார் வியாழக்கிழமை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

செந்தட்டியாபுரம்புதூரைச் சேர்ந்தவர் நடராஜன்(60). இவருக்குச் சொந்தமான மாந்தோப்பு, தென்மலை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மேலும்படிக்க

No comments:

Post a Comment