google1

Sunday, January 31, 2016

வாழைப்பழ பணியாரம்/valaipalam paniyaram

தேவையான பொருள்கள்

கோதுமை மாவு – அரை கப்
வாழைப்பழம்- 2
தேங்காய் துருவல் – அரை கப்
துருவிய கருப்பட்டி – இனிப்புக்கேற்ப
ஏலக்காய்தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை :

கோதுமை மாவை நன்றாக கரைத்து கொள்ளவும்.வாழைப்பழத்தை தோல் உரித்து நன்றாகப் மேலும்படிக்க

கதாநாயகர்கள் ‘‘புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ்

'கதாநாயகர்கள் புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்'' என்று டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசினார்.

அதர்வா–கேத்தரின் தெரசா ஜோடியாக நடித்துள்ள படம் கணிதன். டி.என்.சந்தோஷ் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் மேலும்படிக்க

நடிகை ஷ்ருதி ஹாசனின் 30-வது பிறந்தநாள் குடும்பத்துடன் கொண்டாடினார்

நடிகை ஷ்ருதி ஹாசன், இந்த வருடம் தனது 30-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார் என்பதைப் பலராலும் நம்பமுடியவில்லை.

 பார்வையற்றோர் இல்லத்தில் விழாவை கொண்டாடிய அவருக்கு வாழ்த்து கூறிய கமல், அவரது கன்னத்தில் அன்பு முத்தம் தந்து மேலும்படிக்க

சென்னையில் பிளஸ்–1 மாணவர் செல்பி’மோகத்தில் ரெயில் மோதி பலி

 வண்டலூரில் தண்டவாளம் அருகே நின்று 'செல்பி' எடுக்க முயன்ற மாணவர் ரெயில் மோதி பரிதாப சாவு

வண்டலூரில் மின்சார ரெயில் வரும்போது தண்டவாளத்தின் அருகே நின்று செல்பி எடுக்க முயன்ற பிளஸ்–1 மாணவர் ரெயில் மோதி மேலும்படிக்க

சென்னையில் ஓடும் பஸ்சில் பயணியிடம் ரூ.6½ லட்சம் அபேஸ் செய்த விமான நிலைய ஊழியர் கைது


ஓடும் பஸ்சில் பயணியிடம் ரூ.6½ லட்சம் பணத்தை அபேஸ் செய்த டெல்லி விமான நிலைய ஊழியரை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் அபேஸ் செய்யப்பட்ட பணம் உடனடியாக மீட்கப்பட்டது.

கடலூர், குறிஞ்சிபாடியை சேர்ந்தவர் மேலும்படிக்க

கூட்டுறவு சங்க செயலாளரை கொன்று ரூ.3 கோடி நகை கொள்ளை-நகை மதிப்பீட்டாளர் உள்ளிட்ட இருவர் கைது

நாகப்பட்டினம் அருகே கூட்டுறவு சங்கச் செயலாளரைக் கொலை செய்து, ரூ.3 கோடி நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சங்கத்தின் நகை மதிப்பீட்டாளர் உள்பட 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

நாகப்பட்டினம் அருகேயுள்ள வெண்மணி கிராமத்தில் தொடக்க மேலும்படிக்க

இடஒதுக்கீடு போராட்டம் பயணிகள் ரயிலுக்கு தீ வைப்பு: காவல்நிலையங்களும் எரிப்பு - ஆந்திராவில் பதற்றம்

காப்பு சமுதாயத்தினரை பிற்படுத் தப்பட்டோர் பிரிவில் சேர்க்கக் கோரி ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நேற்று பிரம்மாண்ட மாநாடு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற சாலை, ரயில் மறியல் போராட்டத் தின்போது வன்முறை வெடித்தது. மேலும்படிக்க

ஆர்.ஆர்.பி. ஹவுசிங் கட்டுமான அதிபர், மகனுடன் கைது-ரூ.300 கோடி மோசடி

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் ஆர்.ஆர்.பி. ஹவுசிங் என்ற பெயரில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் நிர்வாகிகளாக நெசப்பாக்கத்தைச் சேர்ந்த பத்மநாபன் (வயது 50), அவருடைய மகன் தமிழ் ஆகியோர் உள்ளனர்.

இந்த கட்டுமான நிறுவனம் மேலும்படிக்க

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய ஜிகா’ வைரஸ் கொலம்பியாவில் 2100 கர்ப்பிணிகள் பாதிப்பு

உலகையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ள 'ஜிகா' வைரஸ் வேகமாக பரவிவருகிறது. டெங்கு, சிக்குன் குனியா போல் ஏடிஸ் வகை கொசுக்கள் மூலம் பரவக்கூடிய இந்த நோய் உலகம் முழுவதும் 40 லட்சம் பேரை தாக்க மேலும்படிக்க

கோவைக்கு வரும் பிரதமர் மோடிக்கு வெடிகுண்டு மிரட்டல் 5 அடுக்குப் பாதுகாப்பு

கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்கவும், கோவை கொடிசியா மைதானத்தில் நடக்கும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும் பிரதமர் நரேந்திரமோடி நாளை (செவ்வாய்க்கிழமை) கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து மேலும்படிக்க

முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பெடியின் கணவர் மரணம்

இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண்பெடியின் கணவர் பிரிஜ்பேடி நேற்று மரணம் அடைந்தார். இந்த தம்பதியருக்கு 9.3.1972 அன்று திருமணம் நடந்தது. சைன் பரூச்சா என்ற ஒரு மகள் இருக்கிறார்.

கிரண்பெடி பணி நிமித்தமாக மேலும்படிக்க

அடுத்த 2 ஆண்டுகளில் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் 50 சதவீத விவசாயிகளை இணைக்கவேண்டும் -பிரதமர் மோடி

அடுத்த 2 ஆண்டுகளில் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 50 சதவீத விவசாயிகளை இணைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மன் கி பாத்'(மனதில் இருந்து பேசுகிறேன்) மேலும்படிக்க

கல்லூரி மாணவியை கற்பழித்து கொலை செய்த 3 பேருக்கு தூக்கு தண்டனை

கல்லூரி மாணவியை கற்பழித்து கொடூரமான முறையில் கொலை செய்த 3 பேருக்கு தூக்கு தண்டனையும், 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மேற்கு வங்காள மாநிலம், 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள மேலும்படிக்க

தற்கொலை செய்த மாணவர் ரோகித் தலித் அல்ல: சுஷ்மா சுவராஜ்

ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த தலித் மாணவர் ரோகித் வெமுலா உள்பட 5 மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்தது.

இதனால் அவர் கடந்த 17–ந்தேதி விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து மேலும்படிக்க

Saturday, January 30, 2016

மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் இருக்காது நிதி அமைச்சர் அருண் ஜெட்லி

மானியம் ஏழைகளுக்குத்தான், மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் இருக்காது என்று நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறினார்.

டெல்லியில் ஆங்கில நாளேடு ஒன்றின் சார்பில் நேற்று நடந்த உலக வர்த்தக உச்சிமாநாட்டில் மத்திய நிதி மந்திரி அருண் மேலும்படிக்க

லாக்அப்பில் கைதி மரணம்: 4 காவலருக்கு ஏழாண்டு சிறை தண்டணை

 திருட்டு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட காவல் நிலையத்தில் வாலிபர் விசாரணையின்போது மரணமடைந்த சம்பவத்தில் நான்கு போலீசாருக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மும்பையின் புறநகர் பகுதியான வன்ராய் அருகே ஒருவரின் மேலும்படிக்க

இந்திரா காந்திக்கு ஏற்பட்ட நெருக்கடி மோடி அரசுக்கும் ஏற்படும் -யஷ்வந்த் சின்ஹா

நெருக்கடி நிலைக்குப் பிறகு நடந்த தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வியடைந்ததைப் போலவே தற்போதைய நரேந்திர மோடி தலைமையிலான அரசும் தோல்வியடையும் என்று பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா மேலும்படிக்க

இந்திரா காந்திக்கு ஏற்பட்ட நெருக்கடி மோடி அரசுக்கும் ஏற்படும் -யஷ்வந்த் சின்ஹா

நெருக்கடி நிலைக்குப் பிறகு நடந்த தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வியடைந்ததைப் போலவே தற்போதைய நரேந்திர மோடி தலைமையிலான அரசும் தோல்வியடையும் என்று பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா மேலும்படிக்க

Friday, January 29, 2016

தலைக்கு கலரிங் பண்ண ரூ.55 லட்சம் செலவு செய்து தயாரிப்பாளரை கலங்க வைத்த கத்ரீனா

 இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் கத்ரீனா கைப் தற்போது அபிஷேக் கபூர் இயக்கத்தில் ஆதித்யா ராய் கபூர், ஜோடியாக 'ஃபித்தூர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் மேலும்படிக்க

மனைவியை கொலை செய்தது பற்றி வாக்குமூலம் கொடுத்த லாரி டிரைவர்

தங்கராஜ் (வயது 40). லாரி டிரைவர். இவருடைய மனைவி பாப்பா (35). நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த தங்கராஜ், இரும்பு கம்பியை எடுத்து மனைவி பாப்பாவை சரமாரியாக மேலும்படிக்க

4 மணி நேரத்தில் 23 முறை மாரடைப்பு வந்தும் உயிர் பிழைத்த 60 வயது முதியவர்

கேரளாவை சேர்ந்த 60 வயது நபர் 4 மணிநேரத்தில் 23 முறை மாரடைப்பால் பாதிக்கப்பட்டும் உயிர் பிழைத்து அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளார்.

 நீண்ட நாட்களாக புகைப்பழக்கம் கொண்டவர். சம்பவத்தன்று தனது 7-வயது பேரனுடன் கிரிக்கெட் மேலும்படிக்க

3 மாணவிகள் தற்கொலை வழக்கில் கல்லூரி தாளாளர் நீதிமன்றத்தில் ஆஜர்

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சித்த மருத்துவ கல்லூரியில் படித்த மோனிஷா, பிரியங்கா, சரண்யா ஆகிய 3 மாணவிகள் கடந்த 24-ந் தேதி கல்லூரி எதிரே உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தனர். இது மேலும்படிக்க

மும்பையில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற துணை ஆய்வாளர் கைது

ராஜஸ்தான் மாநிலம் கோடாவில், தனது காதலனைத் தேடி வந்த 19 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக காவல்துறை துணை ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜவர்நகர் காவல்நிலையத்தில் பணியாற்றும் அர்விந்த் மேக் மீது மேலும்படிக்க

அரசு அதிகாரியை தாக்கியதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.மகேந்திர சிங் யாதவ் கைது

அரசு அதிகாரியை தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.வான மகேந்திர சிங் யாதவை போலீசார் கைது செய்தனர்.

அரசு அதிகாரியை தாக்கியதாக மகேந்திர சிங் யாதவை டெல்லி போலீசார் கைது செய்தனர். இவர் டெல்லி மேலும்படிக்க

ஹேமமாலினிக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை ரூ.70.000 க்கு விற்ற மராட்டிய அரசு

நடிகை ஹேமமாலினிக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை வெறும் ரூ.70.000 க்கு விற்றதாக மராட்டிய அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாலிவுட்டின் முன்னாள் நடிகையும் பா.ஜ.க.வின் எம்.பியுமான நடிகை ஹேமமாலினி நடன பள்ளி மேலும்படிக்க

முதலமைச்சர் ஜெயலலிதா ரூ. 3386 கோடி மதிப்பிலான தொழிற்சாலைகள் தொடக்கிவைத்தார்.

சென்னை, தரமணியில் ரூ. 250 கோடியில்  ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள செயிண்ட் கோபைன் இந்தியா ஆராயச்சி மையம் மற்றும் ரூ. 3386  கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள தொழிற்சாலைகளையும் முதலமைச்சர்   ஜெயலலிதா   இன்று தொடக்கிவைத்தார்.

சென்னை தலைமைச் மேலும்படிக்க

இரண்டாவது டி20 ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி

இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பிஞ்ச் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் களம் மேலும்படிக்க

சவுதி அரேபியா மசூதியில் குண்டு வெடிப்பு -துப்பாக்கி சூடு 3 பேர் பலி

சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மஹசென் நகரில் இருக்கும் இமாம் ரிடா ஷியா பிரிவு மசூதிக்கு இன்று மதியம் ஜும்மா தொழுகையில் பங்கேற்க பலர் வந்துள்ளனர்.

அப்போது மசூதியில் மனிதகுண்டு வெடித்துச் சிதறியது. மேலும்படிக்க

Thursday, January 28, 2016

லாட்ஜில் பிணமாக கிடந்த இட்லி விற்கும் பெண்ணை கொலைசெய்த கணவன்–மனைவி

சென்னை அசோக்நகரில் இட்லி விற்கும் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவன்–மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மேற்கு மாம்பலம் பிருந்தாவனம் தெருவை சேர்ந்தவர் பேபியம்மாள் (வயது 70). இவர் இட்லி வியாபாரம் மேலும்படிக்க

மீண்டும் பரிதாபம் -கிரீஸ் அருகே அகதிகள் படகு கவிழ்ந்து 8 குழந்தைகள் உட்பட 12 பேர் பலி

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.

பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் அகதிகள் ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற மேலும்படிக்க

ஐஎஸ்ஐ உளவாளி மனைவி ஒரு தேச துரோகியின் குழந்தையை வளர்க்க மாட்டேன்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இர்பானாபாத்தை சேர்ந்தவர் முகமது இஜாஸ் என்கிற முகமது கலாம். ஐஎஸ்ஐ உளவாளியான இவர் இந்திய ராணுவ ரகசியங்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களை திருடிச் செல்வதற்காக இந்தியாவில் ஊடுருவி இருப்பதாக மேலும்படிக்க

25 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று தாக்கும் ஆகாஷ் ஏவுகணை சோதனை

இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை இன்று ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் கடற்கரை ஏவுதளத்தில் இருந்து சோதனை செய்யப்பட்டது.

ஆகாஷ் ஏவுகணை 60 கிலோ எடைகொண்ட ஆயுதங்களை தாங்கிச் சென்று 25 மேலும்படிக்க

17 வயது சிறுமியுடன் எம்.எல்.ஏ ரகசிய திருமணம்

பீகார் மாநிலம் பிகாரா சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ சித்தார்த்  இவர் ஒரு சிறுமியுடன் ரகசிய திருமணம் செய்து கொண்டு பாட்னா நகர் படேல் நகரில் வசித்து வந்து உள்ளார். சிறுமியின் பெற்றோர்கள் புகாரின் மேலும்படிக்க

செல்வராகவன் எஸ்.ஜே. சூர்யா கூட்டணியில் நெஞ்சம் மறப்பதில்லை’

இயக்குநர் செல்வராகவன் தனது புதிய படத்தைத் தொடங்கியுள்ளார். எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை கெளதம் மேனன் தயாரிக்கிறார்.

சிம்பு, கத்ரீன் தெரசா, டாப்ஸி, ஜெகபதி பாபு போன்றோர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட மேலும்படிக்க

லண்டன் உள்ளிட்ட நகரங்களில் 18 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இங்கிலாந்து நாட்டின் லண்டன் மற்றும் மேற்கு மிட்லேண்ட் உள்ளிட்ட நகரங்களில் உள்ள 18 பள்ளி கூடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் நேரப்படி காலை 8 மணியளவில் பள்ளி கூடங்களுக்கு இந்த மேலும்படிக்க

சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கில் 21 பேருக்கு சிறைத்தண்டனை

சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பான வழக்கில் 21 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கர் சட்டக்கல்லூரி வளாகத்தில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி சுவரொட்டி ஒட்டுவது தொடர்பாக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. ஆயுதங்களுடன் மேலும்படிக்க

Wednesday, January 27, 2016

பள்ளி கழிவறையில் 1–ம் வகுப்பு மாணவனை அடித்துக்கொலை செய்த 6 ம் வகுப்பு மாணவன்

திருப்பூர் கருவாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருண்பிரசாத். வங்கி உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.


இவரது மகன் சிவராம் (6). இவன் திருப்பூர்–மங்களம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் 1–ம் வகுப்பு மேலும்படிக்க

காவல்துறை ,பாதுகாப்புப் படையினர் சமூக வலைதளங்களை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டும்

காவல்துறை ,பாதுகாப்புப் படையினர்   சமூக வலைதளங்களை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டும்  என்று  மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

கேரளாவில் சமுதாய போலீஸ் திட்டம் கடந்த 2008ல் 20 போலீஸ் நிலையங்களில் தொடங்கப்பட்டது. தற்போது மேலும்படிக்க

கொலை செய்யப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு சென்ற மத்திய அமைச்சரை தடுத்து நிறுத்திய போலீசார்

மேற்கு வங்காள மாநிலத்தில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறச் சென்ற மத்திய மந்திரியை காவல்துறை தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய மந்திரியான பபூல் சுப்ரியோ, மேற்கு வங்காள மாநிலம் மேலும்படிக்க

ஊழல் குறைவான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 76-வது இடம்

ஊழல் குறைவான நாடுகள்  பட்டியலில்   இந்தியாவுக்கு   76-வது இடம் கிடைத்துள்ளது


இந்த பட்டியலில் தொடர்ந்து 2-வது ஆண்டாக டென்மார்க் முதல் இடத்தில் உள்ளது.

2015ம் ஆண்டு ஊழல் குறைவான நாடுகளில் பட்டியலில் மொத்தம் 168 நாடுகள் மேலும்படிக்க

சோலார் வழக்கில் முதல் அமைச்சருக்கு ரூ 2 கோடி லஞ்சம் கொடுத்ததாக சரிதா நாயர் குற்றச்சாட்டு

கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ரூ.2 கோடியும் அமைச்சர் ஆர்யாடன் முகமதுக்கு ரூ.40 லட்சமும் லஞ்சம் வழங்கி தாக, சோலார் பேனல் ஊழல் விவகாரத்தில் குற்றம்சாட்டப் பட்டுள்ள சரிதா எஸ் நாயர் புகார் கூறியுள்ளார். மேலும்படிக்க

அருணாசலப் பிரதேச விவகாரம் -மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அருணாச்சலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமைக்குள் விளக்கமளிக்குமாறு அம்மாநில ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது.

திடீரென மேலும்படிக்க

தமிழக சட்டசபை தேர்தல் , கலெக்டர்கள், எஸ்பிக்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை

தமிழக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் தமிழக தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான ஆயத்தப்பணியில் ஈடுபட்டு வருகிறது.

தேர்தலை எப்படி நடத்தவேண்டும் என்று முதல்கட்டமாக மேலும்படிக்க

அதிமுக கட்சியிலிருந்து பழ.கருப்பையா அதிரடி நீக்கம்

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பழ.கருப்பையா நீக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட செய்திக்குறிப்பில், '

' அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கொள்கை - மேலும்படிக்க

Tuesday, January 26, 2016

பிரான்ஸ் அதிபர் விருந்தில் பனாரஸ் பட்டு சேலை உடுத்தி வந்த ஐஸ்வர்யாராய்

இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந் தினராக பிரான்சு நாட்டு அதிபர் பிரான்கோய்ஸ் ஹாலண்டே கலந்து கொண்டார்.


3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று மதியம் அவர் பிரான்சுக்கு புறப்பட்டார். அப்போது மேலும்படிக்க

3 மாணவிகள் தற்கொலை வழக்கில் அரசியல் பிரமுகர் தொடர்பா?

சின்னசேலம் அருகே உள்ள தனியார் சித்தமருத்துவ கல்லூரி மாணவிகள் சரண்யா, மோனிசா, பிரியங்கா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த விவகாரம் பெரிய அளவில் வெடித்து உள்ளது. கல்லூரி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு மேலும்படிக்க

நெல்லையில் ஒரே நாளில் பெண் உள்பட 3 பேர் படுகொலை


கடையம் அருகே உள்ள பாப்பான்குளத்தை சேர்ந்தவர் கணேசன் மனைவி சரஸ்வதி (40). கணேசனுக்கும், அதே ஊரை சேர்ந்த கருப்பசாமி என்பவரது மனைவி பால்கனிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கணேசன், மேலும்படிக்க

தண்டவாளத்தில் தலைவைத்து படுத்த இளம்பெண்ணை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய போலீசார்

கோவை சிங்காநல்லூர் அருகேயுள்ளது நீலிக்கோணாம் பாளையம். இங்குள்ள ரெயில் தண்டவாளத்தில் நள்ளிரவு இளம்பெண் தலை வைத்து தற்கொலைக்கு முயன்றார்.

அப்போது திருவனந்தபுரம்– சென்னை செல்லும் ரெயில் 500 அடி தூரத்தில் வேகமாக வந்தது.

குடியரசு தினத்தையொட்டி அந்த மேலும்படிக்க

மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும்-60 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய பஸ் டிரைவர்

மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும், 60 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய பஸ் டிரைவர்  உயிரிழந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்மிடிப்பூண்டியை அடுத்த கீழ்முதலம்பேடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மகன் சிவகுமார் (42), தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து மேலும்படிக்க

தங்கும் விடுதியில் கல்லூரி மாணவியை கற்பழித்த 2 பேர் கைது

கேரளாவில் கொச்சி துறைமுக பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ஆண் நண்பருடன் அறை எடுத்து தங்கிய கல்லூரி மாணவியை 7 பேர் கொண்ட கும்பல் மிரட்டி கற்பழித்தனர்.

ஆண் நண்பரை அடித்து விரட்டி விட்டு மேலும்படிக்க

400 ஆண்டு தடையை மீறி கோவிலுக்குள் நுழைய முயன்ற பெண்களை தடுத்து நிறுத்திய போலீசார்

மராட்டியத்தில் 400 ஆண்டு தடையை மீறி கோவிலுக்குள் பெண்கள் நுழைய முயன்றனர்.


அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

மராட்டிய மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் சனி பகவானுக்கு சிங்னாபூர் என்னும் இடத்தில் கோவில் உள்ளது. மேலும்படிக்க