google1

Tuesday, January 26, 2016

மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும்-60 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய பஸ் டிரைவர்

மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும், 60 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய பஸ் டிரைவர்  உயிரிழந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்மிடிப்பூண்டியை அடுத்த கீழ்முதலம்பேடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மகன் சிவகுமார் (42), தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து மேலும்படிக்க

No comments:

Post a Comment