google1

Sunday, January 31, 2016

இடஒதுக்கீடு போராட்டம் பயணிகள் ரயிலுக்கு தீ வைப்பு: காவல்நிலையங்களும் எரிப்பு - ஆந்திராவில் பதற்றம்

காப்பு சமுதாயத்தினரை பிற்படுத் தப்பட்டோர் பிரிவில் சேர்க்கக் கோரி ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நேற்று பிரம்மாண்ட மாநாடு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற சாலை, ரயில் மறியல் போராட்டத் தின்போது வன்முறை வெடித்தது. மேலும்படிக்க

No comments:

Post a Comment