முதலமைச்சர் ஜெயலலிதா ரூ. 3386 கோடி மதிப்பிலான தொழிற்சாலைகள் தொடக்கிவைத்தார்.
சென்னை, தரமணியில் ரூ. 250 கோடியில் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள செயிண்ட் கோபைன் இந்தியா ஆராயச்சி மையம் மற்றும் ரூ. 3386 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள தொழிற்சாலைகளையும் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடக்கிவைத்தார்.
No comments:
Post a Comment