google1

Saturday, May 31, 2014

ரயில் கட்டண உயர்வை தவிர்க்க முடியாது -சதானந்த கவுடா தகவல்


 ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கே இடைக்கால ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அதில், சரக்கு கட்டணம், 5 சதவீதம், பயணிகள் கட்டணம், 10 சதவீதம் உயர்த்தப்பட்டன; ஆனால்அதை அமல்படுத்தவில்லை மேலும்படிக்க

வட மாநிலங்களில் புழுதிப்புயலுக்கு 33 பேர் பலி -மக்கள் பீதி

டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் போன்ற வடமாநிலங்களில் புழுதிப்புயல் மற்றும் மழையில் சிக்கி 33 பேர் பலியானார்கள். மேலும் புழுதிப்புயல் தாக்கும் அபாயம் இருப்பதாக வெளியான அறிவிப்பால் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
டெல்லியில் நேற்று மேலும்படிக்க

குடிப்பதற்காக தனது 3 குழந்தைகளை விற்ற தந்தை கைது

சென்னை எழும்பூரில் பெற்ற குழந்தையை விற்க முயன்றதாக தந்தை கைது செய்யப்பட்டார். அவர் ஏற்கெனவே 3 குழந்தைகளை விற்றிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகே, 8 மாத பெண் மேலும்படிக்க

அமைச்சர் குழுக்கள் கலைப்பு -நரேந்திர மோடி அதிரடி நடவடிக்கை

பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து நரேந்திர மோடி கடந்த 26–ந் தேதி பிரதமர் பதவி ஏற்றார்.

அடுத்த நாளில் (27–ந் தேதி) இருந்தே அவர் மேலும்படிக்க

Friday, May 30, 2014

பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜெயலலிதா 3-ந் தேதி சந்திப்பு

முதல்-அமைச்சர் ஜெயலலிதா 3-ந் தேதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெற்று, மத்தியில் ஆட்சியை பிடித்தது. அதைத் தொடர்ந்து கடந்த 26-ந் தேதி புதிய மேலும்படிக்க

சென்னையில் அரசு வேலை வாங்கி தருவதாக 33 லட்சம் மோசடி செய்த பெண் கைது

பெரவள்ளூர் ஜிகேஎம் காலனியை சேர்ந்தவர் சரளா. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், "எனது மகளுக்கு பெரம்பூரில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக ஜவகர் மேலும்படிக்க

பலாத்கார வழக்கை திரும்ப பெற மறுத்த பெண்ணின் தாய்க்கு அடி உதை

உத்தர பிரதேச மாநிலத்தின் எடவா  பகுதியில் வீட்டில் தனியாக இருந்த இளம் பெண் ஒருவரை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் போலீசில் புகார் அளித்திருந்தார்


இந்த மேலும்படிக்க

Thursday, May 29, 2014

முதலை மீது பெண் விழுந்து விபத்து முதலை படுகாயம்

ரஷ்யாவில் சர்க்கஸ் நடத்தி வரும் ஒரு குழுவினர், செவரோமோர்ஸ்க் பகுதியில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்த  மினி பஸ்சில் பெட்யா என்ற முதலை ஒன்றை எடுத்து சென்றனர். அந்த பஸ்சில் சர்க்கஸில் பணிபுரியும் ஊழியர்கள் சிலரும் மேலும்படிக்க

அரசு பள்ளி ஆசிரியை 6 மாத குழந்தையுடன் தீக்குளித்து மரணம்

அரசுப்பள்ளி ஆசிரியை குழந்தையுடன் தீக்குளித்து இறந்தார். அவரது கணவர், மாமியாரை போலீ சார் கைது செய்தனர்.கோவை பீளமேடு சேரன் மாநகர் அரசு பணியாளர் நகரில் வசிப்பவர் விஜயரங்கராஜன் (39). இவர் கோவையில் உள்ள ஒரு மேலும்படிக்க

என் குடும்பத்தினருக்கு எந்தப் பதவியும் வேண்டாம் -நிர்வாகிகள் கூட்டத்தில் வைகோ திட்டவட்டம்

தனது குடும்பத்திலிருந்து யாரும் கட்சிப் பதவிக்கு வர மாட்டார்கள் என்று மதிமுக உயர்நிலைக்குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வைகோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, மேலும்படிக்க

ரூ.5 லட்சத்துக்கு மேல் செலவு செய்து ஆடம்பர திருமணம் செய்பவர்களுக்கு வரி-கர்நாடகாவில் அதிரடி சட்டம்

ஐந்து லட்சம் ரூபாய் அல்லது அதற்குமேல் செலவு செய்து ஆடம்பரமாக திருமணம் செய்பவர்களிடம் வரி வசூலிக்கும் புதிய சட்டம் விரைவில் அமலாக்கப்படும் என்று கர்நாடக அமைச்சர் ஜெயசந்திரா தெரிவித்தார்.


கர்நாடகா நதிகளில் செல்லும் தண்ணீர் மேலும்படிக்க

என் வேலையை பார்த்த பிறகு என் திறமை பற்றி முடிவு செய்யுங்கள்--ஸ்மிருதி இரானி

என் வேலையை பார்த்த பிறகு என்னை பற்றி முடிவு செய்யுங்கள் என்று கல்வித் தகுதி சர்ச்சைக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலளித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையில் மேலும்படிக்க

என்னுடயை வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டாம்: மோடி வேண்டுகோள்


வாழும் நபர்களின் வாழ்கையை பள்ளிகளில் பாடமாக வைக்கக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

சாதாரண குடும்பத்தில் பிறந்த நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து அவரது வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் மேலும்படிக்க

உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பேருக்கு இடம்


அமெரிக்காவின் பிரபல வணிக பத்திரிகை போர்ப்ஸ் உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகள் என 100 பேரை அடையாளம் கண்டுள்ளது. இந்த பட்டியலில் பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவும், ஐசிஐசிஐ வங்கி தலைவர் மேலும்படிக்க

நரேந்திர மோடியின் 10 அம்ச திட்டங்கள் - 100 நாளுக்குள் முடிக்க மோடி கட்டளை

மத்திய அமைச்சர்கள் அனைவரும் 100 நாள்களுக்கான செயல் திட்டத்தைத் தயாரித்து அவற்றை திறம்பட செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். திட்ட அமலாக்கம் தொடர்பான அறிக்கையை 100-ஆவது நாளில் அமைச்சர்கள் தாக்கல் மேலும்படிக்க

Tuesday, May 27, 2014

அரை குறை ஆடையுடன் நடிச்சது உண்மைதான்.-ஆனா அதை வெளியிட மாட்டேன்னு உறுதி அளித்தார்கள் -சுருதிஹாசன்

 சுருதிஹாசனின் அரை குறை ஆபாச படங்கள் சமீபத்தில் இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின.

ஏவடு என்ற தெலுங்கு படத்தில் பாடல் காட்சியொன்றில் சுருதி ஹாசன் நடித்த போது இப்படங்கள் எடுக்கப்பட்டு இருந்தன. இவற்றை வெளியிடக் கூடாது மேலும்படிக்க

இளம்பெண்களை ஆபாசமாக செல்போனில் படம்பிடித்த போலீஸ் ஏடிஜிபி

பெங்களூரில் உள்ள காபி ஷாப்பில் இளம்பெண்ணை ஆபாசமாக செல்போனில் படம் பிடித்த போலீஸ் ஏடிஜிபி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


 இதையடுத்து அவர் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூர் கன்னிங்காம் மேலும்படிக்க

விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் மரணம் -19 ஆண்டுகளுக்கு பின் உதவி கமிஷனர், எஸ்ஐ கைது

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் மோகன் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலையில் பாண்டியன் என்பவர் வேலை பார்த்து வந்தார்.


அப்போது, மோகனின் மகள் செல்வராணிக்கும், பாண்டியனின் தம்பி செல்லதுரைக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களின் காதலுக்கு பெண்ணின் மேலும்படிக்க

மோடியின் அரசில் பொருளாதாரத் துறை மந்திரிகளுக்கு காத்திருக்கும் சவால்கள்

மோடி அரசில் பொருளாதாரத் துறை பொறுப்புகளை வகிக்கும் மந்திரிகள் பல்வேறு கடும் சவால்களை எதிர்நோக்கி உள்ளனர்.

மத்தியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மோடி அரசில் சுமார் ஒரு டஜன் மந்திரிகள் பொருளாதார துறை சார்ந்த பொறுப்புகளை பெற்று மேலும்படிக்க

மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 2 பேரை சுட்டுக்கொலை செய்த மற்றொரு காவலரின் வெறிச்செயல்

மும்பை சாந்தாகுருஸ் விமான நிலைய சிக்னல் தளத்தில் மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் 2 பேரை, இன்னொரு காவலர் வெறித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தார். மேலும் 2 பேர் குண்டு பாய்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மேலும்படிக்க

கோச்சடையான் 3 நாட்களில் 42 கோடி வசூல் சாதனை

ரஜினியின் கோச்சடையான் படத்தின் முதல் மூன்று நாள் வசூல் விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ 42 கோடியை வசூலித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்துள்ள கோச்ச்டையான் படம் கடந்த 23-தேதி மேலும்படிக்க

கர்ப்பிணி பெண்ணை கல்லால் அடித்து கவுரவ கொலை செய்த தந்தை, சகோதரர்கள் வெறிச்செயல்

பாகிஸ்தானின், லாகூர் நகரை சேர்ந்தவர் பர்ஷானா இக்பால் (வயது 25)  இவருக்கு வேறு இடத்தில் மாப்பிளை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்தனர். ஆனால் அந்த பெண் வேறு ஒரு நபரை காதலித்து பெற்றோரின் மேலும்படிக்க

மத்திய ரயில்வே அமைச்சர் தம்பி ஸ்டேஷன் மாஸ்டர்

மத்திய ரயில்வே அமைச்சராக பதவியேற்றுள்ள சதானந்த கவுடாவின் தம்பி மங்களூர் அருகேயுள்ள நந்திகூர் என்ற இடத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.  பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில், ரயில்வே அமைச்சராக சதானந்த கவுடா பதவியேற்றுள்ளார். மேலும்படிக்க

கல்வி அமைச்சர் ஸ்மிரிதி இரானி பட்டப்படிப்பு கூட படிக்கவில்லை - சர்ச்சையை கிளப்பிய காங்கிரஸ்

காதலித்து மணந்த 3 மனைவிகளை விபச்சாரத்தில் தள்ளிய காதல் மன்னன்

காதலித்து மணந்த மனைவிகளை, விபசாரத்தில் தள்ளி பணம் சம்பாதித்த காதல் மன்னன் கைது செய்யப்பட்டார். 2 மனைவிகள் மீட்கப்பட்டு, அரசு விடுதியில் சேர்க்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட காதல் மன்னன் பெயர் ராஜன் (வயது 26). இவரது மேலும்படிக்க

பயங்கரவாதச் செயல்களை தடுத்து நிறுத்துங்கள் நவாஸ் ஷெரீஃப்பிடம் பிரதமர் மோடி கண்டிப்பு

பாகிஸ்தான் மண்ணிலிருந்து இந்தியாவுக்கு எதிராக தூண்டிவிடப்படும் பயங்கரவாதச் செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணையில் மேலும்படிக்க

10 ரூபாய் நோட்டுகளை கீழே போட்டு பெண்ணிடம் 2 லட்சம் அபேஸ்செய்த முதியவர்

வங்கியில் பணம் எடுத்து வந்த பெண்னை திசை திருப்பி ^2லட்சம் அபேஸ் செய்த முதியவர் உட்பட 4 பேரை போலீசார் தேடுகின்றனர்.

குரோம்பேட்டை அஸ்தினாபுரம் கங்கையம்மன் கோயில் 8வது தெருவை சேர்ந்தவர் மதிவணன். இவர் மேலும்படிக்க

ரூ. 89 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அபகரிப்பு -. துணை வட்டாட்சியராக இருந்த புனிதவதி உள்பட 6 பேர் கைது

சோழிங்கநல்லூர் அருகே செம்மஞ்சேரியில் அரசுக்குச் சொந்தமான ரூ. 89 கோடி மதிப்புள்ள 9.5 ஏக்கர் நிலம் உள்ளது.  இந்த நிலத்தை சிலர் அபகரிப்பு செய்துள்ளதாக சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் டி. ரவிச்சந்திரன், சென்னை பெருநகர காவல்துறையின் மேலும்படிக்க

Monday, May 26, 2014

காதல் மலர்ந்தது எப்படி ?விஜய், அமலாபால் நிருபர்களுக்கு அளித்த பேட்டி

நடிகை அமலாபாலுக்கும், டைரக்டர் விஜய்க்கும் வருகிற ஜூன் 12–ந் தேதி திருமணம் நடக்கிறது. இது காதல் திருமணம் ஆகும். விஜய் இயக்கிய 'தெய்வதிருமகள்', 'தலைவா' ஆகிய படங்களில் அமலாபால் நடித்தார். அப்போது, இருவருக்கும் நெருக்கம் மேலும்படிக்க

கோச்சடையானை பாராட்டிய கமலஹாசன்

ரஜினி நடித்த 'கோச்சடையான்' படம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. இது மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் தயாரான முதல் இந்திய படம் என்பதால் இப்படத்தை பார்க்க நடிகர் – நடிகைகள் ஆரவமாக இருக்கிறார்கள்.

கமலஹாசன் மேலும்படிக்க

வாகன உரிமம் கேட்டபோலீஸ்காரருக்கு சரமாரி அரிவாள் வெட்டு வாலிபர்கள் வெறிச்செயல்

அம்பத்தூரில் வாகன சோதனையின்போது வாகன உரிமம் கேட்டதால் ஆத்திரம் அடைந்த 2 பேர் போலீஸ்காரரை சரமாரியாக வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர். இதில் படுகாயம் அடைந்த போலீஸ்காரர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சென்னை அம்பத்தூர் போலீஸ் மேலும்படிக்க

அக்னி வெயில் நாளை முடிகிறது - ஒரு வாரத்தில் பருவமழை தொடங்கும்

கோடை வெயில் இந்த ஆண்டு முன் கூட்டியே தொடங்கி வாட்டி எடுத்தது. கடந்த 4–ந்தேதி அக்னி வெயில் தொடங்கியதும் வெயிலின் தாக்கம் கடுமையானது. தொடக்கத்தில் ஓரிரு நாட்கள் மழை பெய்ததால் வெப்பம் சற்று தனிந்து மேலும்படிக்க

2ஜி வழக்கில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறிய விவகாரம்-ஆ.ராசா, கனிமொழி சி.பி.ஐ. தனி கோர்ட்டில் ஆஜர்

அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, உள்ளிட்ட 9 பேர் நேற்று சி.பி.ஐ. தனி கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். அப்போது அவர்கள் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களின் மீது நாளை(புதன்கிழமை) மேலும்படிக்க

புதிய அமைச்சரவை பட்டியல்-இலாக்காக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி தனது அமைச்சர்களுக்கு ஒதுக்கிய துறைகள் குறித்து அறிவித்துள்ளார். நரேந்திர மோடி இந்தியாவின் 15வது பிரதமராக திங்கட்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

அவருடன் 23 கேபினட் மற்றும் 22 மேலும்படிக்க

உத்தர பிரதேசத்தில் சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 40 பேர் பலி-100 பேர் படுகாயம்

உத்தரப்பிரதேசத்தில் சரக்கு ரயில் மீது கோரக்தாம் எக்ஸ்பிரஸ் ரயில் திங்கள்கிழமை மோதி விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இது குறித்து கோரக்பூர் மாவட்ட ஆட்சியர் பரத்லால் கூறுகையில், ""சந்த் கபீர்நகர் மாவட்டம் கலீலாபாத் மேலும்படிக்க

தமிழகத்துக்கு ஒரே மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

தமிழக பாஜ தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய இணை அமைச்சராக நேற்று பொறுப்பேற்று கொண்டார். தமிழகத்தில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜ சார்பில் வெற்றிபெற்ற ஒருவர் பொன்.ராதாகிருஷ்ணன். எனவே, அவருக்கு மத்தியில் அமைச்சர் பதவி மேலும்படிக்க

இண்டர்நெட்டில் தாய்லாந்து இளவரசியின் நிர்வாண வீடியோ

 
தாய்லாந்து இளவரசி ஸ்ரீராஸ்மியின்  நிர்வாண வீடியோ இண்டர்நெட்டில் பரவியுள்ளதால் மன்னர் குடும்பம் கடும் அதிர்ச்சியில் உள்ளது.

தாய்லாந்து இளவரசர் மகா, ஓட்டல் ஒன்றில் வெயிட்டராக வேலை செய்து வந்த ஸ்ரீராஸ்மி என்ற பெண்ணை காதலித்து திருமணம் மேலும்படிக்க

நாட்டின் 15வது பிரமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார்

நாட்டின் 15வது பிரமராக நரேந்திர மோடி பதவியேற்றார். ஜனாதிபதி மாளிகையில் பிரணாப் முகர்ஜி மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மோடி பதிவியேற்பை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகை விழாக்காலம் பூண்டது. நாட்டின்  14வது பிரதமராக மேலும்படிக்க

முதுமையை விரட்டி இளமையை காக்கும் நெல்லிக்காய்

மென்மையான மற்றும் இளமையான தோற்றத்தைக் கொடுப்பது கொலாஜன் செல்கள் தான். ஆனால் வயதாக வயதாக அந்த செல்களின் உற்பத்தி குறைவதால் தான், முதுமைத் தோற்றத்தை அனைவரும் பெறுகிறோம். ஆனால் இந்த கொலாஜன் செல்களின் உற்பத்தியை மேலும்படிக்க

உலகின் மிக பணக்கார நடிகர்கள் வரிசையில் ஷாருகானுக்கு 2-வது இடம்

உலகின் மிக பணக்கார நடிகர்கள் வரிசையில் முதல் 10 இடத்தில்  பாலிவுட் நடிகர் ஷாருகானுக்கு 2-வது இடம் கிடைத்து உள்ளது. 48 வயதாகும் ஷாருகான் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளர் ஆவார்.

இவருக்கு மேலும்படிக்க

பிரபல நடிகர் மீது நடிகை ரம்யா புகார்

தமிழில் 'குத்து', 'பொல்லாதவன்', 'வாரணம் ஆயிரம்', 'சிங்கம்புலி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரம்யா. கர்நாடகாவை சேர்ந்தவர். பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாண்டியா தொகுதியில் ரம்யா போட்டியிட்டார். இதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மேலும்படிக்க

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று பதவி ஏற்க உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது. மும்பை பங்குசந்தை மேலும்படிக்க

மனைவியுடன் பேசிக்கொண்டிருந்த கள்ளக்காதலனுக்கு சரமாரி கத்தி குத்து

மனைவியுடன் கள்ளக்காதலன் பேசிக்கொண்டிருப்பதை நேரில் பார்த்த கணவன், தனது நண்பருடன் சேர்ந்து கள்ளக்காதலனை பாட்டிலால் சரமாரியாக தாக்கினார்கள். இதுதொடர்பாக 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை தெலுங்கு செட்டி தெருவை சேர்ந்தவர் பழனி மேலும்படிக்க

Sunday, May 25, 2014

நவாஸ் ஷெரீபுக்கு அழைப்பு விடுத்ததற்கு தலை துண்டிக்கப்பட்ட வீரரின் மனைவி உண்ணாவிரதம்

நவாஸ் ஷெரீபுக்கு அழைப்பு விடுத்ததற்கு தலை துண்டிக்கப்பட்ட வீரரின் மனைவி உண்ணாவிரதம்

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துண்டித்து எடுத்துச் சென்ற எனது கணவரின் தலையுடன் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியா வரட்டும் என்று மேலும்படிக்க

கரகாட்ட பெண் கலைஞர் வீட்டில் ரூ.4 கோடி, 4 லட்சம் பறிமுதல்

காட்பாடி ரயில் நிலையம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.4 கோடியே 4 லட்சத்து 73,500 ரொக்கம் மற்றும் 73 சவரன் நகைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.விஜயகுமார் தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு மேலும்படிக்க

ஆண்டர்சனின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருந்தது - ரோகித் சர்மா

பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் 'பிளே ஆப்' சுற்றுக்கு நுழைந்தது.

முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன் குவித்தது. சாம்சன் 47 மேலும்படிக்க

வெள்ளை மாளிகை வாசலில் பரபரப்பை ஏற்படுத்திய நிர்வாண மனிதன்

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை முன்பாக அதிபர் பராக் ஒபாமாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் நிர்வாணப் போராட்டம் நடத்தினார். இதனால், சிறிது நேரம்  பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவில் கோடை வெயில் அதிகரித்துள்ளது. பகலில் வெப்பம் 26 மேலும்படிக்க

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் வீடு முற்றுகை


நாட்டின் பிரதமராக இன்று பொறுப்பேற்கும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்துக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த விழாவில் ரஜினி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை போயஸ் கார்டன் பகுதியில் மேலும்படிக்க

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் வீடு முற்றுகை


நாட்டின் பிரதமராக இன்று பொறுப்பேற்கும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்துக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த விழாவில் ரஜினி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை போயஸ் கார்டன் பகுதியில் மேலும்படிக்க

பிரதமரின் பதவியேற்பு விழா - இலங்கை, பாகிஸ்தான் சிறைகளிலிருந்து இந்திய மீனவர்கள் விடுதலை

இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபட்சவும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும் கலந்துகொள்ள உள்ள நிலையில் நல்லெண்ண நடவடிக்கையாக அந்த இரு நாடுகளின் சிறைகளில் உள்ள இந்திய மேலும்படிக்க

இந்தியாவின் 15-வது பிரதமராக நரேந்திரமோடி இன்று பதவியேற்பு

 ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெறும் விழாவில், இந்தியாவின் 15-வது பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்கிறார். இந்த விழாவில் 7 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வதால் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

புதுடெல்லி,9 கட்டங்களாக மேலும்படிக்க

Saturday, May 24, 2014

மோடியின் மந்திரிசபையில் இடம் பெறப்போவது யார், யார்?

நாளை பதவி ஏற்கவுள்ள மோடியின் மந்திரிசபையில் இடம் பெறப்போகிறவர்கள் யார், யார் என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

நரேந்திர மோடி தலைமையிலான மந்திரிசபை நாளை (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறது. மோடியின் மந்திரிசபை, அளவில் மேலும்படிக்க

மோடி பதவியேற்பு விழாவில் ஷெரீஃப் பங்கேற்கிறார்

நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க நவாஸ் ஷெரீப் நாளை (திங்கட்கிழமை) டெல்லி வருகிறார்.

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கும் விழா, டெல்லியில் ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் நாளை (திங்கட்கிழமை) மாலை மேலும்படிக்க

Monday, May 5, 2014

லிங்கா படத்தில் ரஜினிகாந்துடன் நடிப்பது பெருமை -சோனாக்சி சின்ஹா

லிங்கா' படத்தில் ரஜினியுடன் நடிப்பது பெருமையாக உள்ளது என்று சோனாக்சி சின்ஹா கூறினார். இவர் இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள். 'லிங்கா' படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ரஜினி, மேலும்படிக்க

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் டுவிட்டரில் இணைந்தார்

சினிமா நட்சத்திரங்கள் மட்டுமல்லாது உலக அரசியல் தலைவர்களும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இணைந்து, தங்களை பற்றிய செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த சமூக வலைத்தளம் மூலம் தாங்கள் நடிக்கும் படங்கள், தாங்கள் கலந்துகொள்ளும் விழாக்கள் மேலும்படிக்க

குடிபோதையில் வந்த பெண் இன்ஸ்பெக்டரை தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

புதுடெல்லியில் ஏற்கனவே பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பாக காவல்துறைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது காவல்துறையை சேர்ந்த பெண் அதிகாரியே கடுமையாக தாக்கப்பட்டுள்ள நிலை ஏற்பட்டுள்ளாது.

நேற்று டெல்லி பெண் இன்ஸ்பெக்டர் அனு தனது காரில் மேலும்படிக்க

பாடகி சின்மயி திருமணம் இன்று சென்னையில் நடந்தது


பாடகி சின்மயி நடிகர் ராகுல் ரவீந்திரனை இன்று காதல் திருமணம் செய்துகொண்டார்.

மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே என்கிற பாடல் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சின்மயி. தொடர்ந்து மேலும்படிக்க

ஒரு தலை காதலால் திருமணமான பெண் துண்டு, துண்டாக வெட்டி கொலை

ஓருதலை காதலால் திருமணமான பெண்ணை துண்டு, துண்டாக வெட்டி கோணி பையில் கட்டி ஏரியில் வீசி சென்ற இளைஞரை போலீஸôர் தேடி வருகின்றனர்.

போரூர் ஏரியில் கடந்த சனிக்கிழமை இரவு துண்டு, துண்டாக வெட்டபட்ட நிலையில் மேலும்படிக்க

லாரிக்கு அடியில் குழந்தையை வீசி கொன்ற தாய்

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் குழந்தையை சாலையில் வீசி கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். சீனாவின் ஜீஜியாங் பிராந்தியத்தில் லாங்ஷான் மாவட்டத்தில் உள்ள சிக்சி நகரை சேர்ந்தவர் ஹு (33). இவருக்கு 3 குழந்தைகள் மேலும்படிக்க

லாரிக்கு அடியில் குழந்தையை வீசி கொன்ற தாய்

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் குழந்தையை சாலையில் வீசி கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். சீனாவின் ஜீஜியாங் பிராந்தியத்தில் லாங்ஷான் மாவட்டத்தில் உள்ள சிக்சி நகரை சேர்ந்தவர் ஹு (33). இவருக்கு 3 குழந்தைகள் மேலும்படிக்க

Sunday, May 4, 2014

பக்கத்து வீட்டு ஒரு வயது குழந்தையை பந்தைப்போல் சாலையில் எறிந்த கொடூரம்

சீனாவில் உள்ள ஒருவர் தனது பக்கத்து வீட்டுக்காரரின் மேல் உள்ள கோபத்தில் ஒரு வயது குழந்தையை தூக்கி சாலையில்  பந்தை வீசியது போல் வீசியெறிந்த கொடூர சம்பவம் ஒன்றை அங்கிருந்த சிசிடிவி கேமரா படம் மேலும்படிக்க

சென்னையில் ஏடிஎம் குண்டு வைத்து தகர்ப்பு - தம்பதி விழிப்புணர்வால் ரூ.36 லட்சம் தப்பியது

ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள பணத்தை  கொள்ளையடிப்பதற்காக, தமிழகத்தில் முதல்முறையாக பேட்டரி  குண்டுகளை கொள்ளையர்கள் பயன்படுத்தி இருப்பது காவல் துறை  வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 இதற்கான ஆதாரங்கள்  அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பதை மேலும்படிக்க

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக தென் தமிழகத்தின் பல இடங்களில் திங்கள்கிழமை (மே 5) மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் மேலும்படிக்க