நூற்றாண்டு காலத் தமிழ் சினிமாவில் ஓர் புதிய முயற்சியாக சேரன் இயக்கத்தில் வெளியாகவிருக்கிற 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' திரைப்படப் போட்டியில் தமிழகமெங்கும் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
வழக்கமாக, ஒரு திரைப்படம் மேலும்படிக்க
google1
Thursday, October 31, 2013
பஸ் நிலையத்தில் வீசப்பட்ட வாலிபர் பிணம் பெண் உட்பட 3 பேர் கைது
ஊட்டி பஸ் நிலையத்திற்குள் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் கார் ஒன்று மின்னல் வேகத்தில் புகுந்தது. கார் வந்த வேகத்தைப் பார்த்து அங்கு நின்றுகொண்டிருந்த ஆட்டோ டிரைவர்கள் திகைத்து நின்றனர். கண் இமைக்கும் மேலும்படிக்க
கற்பழிப்பு குற்றவாளியை அடித்து உதைக்க அனுமதி தாருங்கள்-நீதிபதி முன் பாதிக்கப்பட்ட பெண் கதறல்
மும்பை சக்தி மில்ஸ் காம்பவுண்டில் சில மாதங்களுக்கு முன்பு பெண் போட்டோ கிராபர் தனது நண்பருடன் படம் பிடிக்க சென்றார். அப்போது அங்கு இருந்த 5 பேர் கும்பல் நண்பரை கட்டிப் போட்டு பெண் மேலும்படிக்க
9–ந்தேதி மடோனாவின் 18 வயது நிர்வாணப் படங்கள் ஏலம்
பாப் இசையின் ராணி என்று அழைக்கப்படுபவர் மடோனா. இளமைக் காலத்தில் தனது கவர்ச்சியாலும், இனிய குரலாலும் அமெரிக்க ரசிகர்களை கட்டிப்போட்டவர். தற்போது மனோடனாவுக்கு 55 வயது ஆகிறது. இப்போதும் அவர் மவுசு குறையாமல் இருக்கிறார்.
இந்த மேலும்படிக்க
இந்த மேலும்படிக்க
குழந்தையை கொன்று கிணற்றில் வீசிய அம்மாவுக்கு ஆயுள் தண்டனை
சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோவில் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி நாராயணி என்கிற நதியா(30). இவர்களுக்கு ஜோதி என்கிற பெண் குழந்தை இருந்தது. குழந்தை பிறந்து 6 மாதத்திலேயே தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மேலும்படிக்க
பாலத்தில் கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
ராஜாக்கமங்கலம் அருகே ஆலங்கோட்டையை சேர்ந்தவர் ராசையன்(65). இவரது மனைவி பத்மாவதி(60). இவர்களுக்கு செல்வகுமார், பாலகுமார் என்று இரு மகன்கள், கலைச்செல்வி(36), கலைமணி என்று இரு மகள்கள். கலைச்செல்வியை வடக்கு கன்னக்குறிச்சியை சேர்ந்த கோவில்ராஜா(45) என்பவருக்கு மேலும்படிக்க
டிக்கெட் எடுக்காததால் முன்னாள் எம்எல்ஏவை பஸ்சில் இருந்து கீழே தள்ளியதில் படுகாயம்
பஸ் பாஸை ஏற்காமல் டிக்கெட் எடுக்க சொன்ன தகராறில் பஸ்சிலிருந்து தள்ளிவிட்டதில் முன்னாள் எம்எல்ஏ படுகாயமடைந்தார். ஆத்திரமடைந்த கிராம மக்கள் டிரைவர், கண்டக்டரை தாக்கி வீட்டுக்குள் பூட்டி சிறைவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் மேலும்படிக்க
நடிகர் சந்தானம் உட்பட திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டில் ரெய்டு
திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆர்.பி சவுத்ரி, ஏ.எம். ரத்னம், ஞானவேல் ராஜா, மற்றும் நடிகர் சந்தானம், ஆகியோர் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
சென்னையில் 23 இடங்களிலும் தமிழ் நாடு முழுவதும் 6 இடங்களிலும் வருமானவரி சோதனை மேலும்படிக்க
சென்னையில் 23 இடங்களிலும் தமிழ் நாடு முழுவதும் 6 இடங்களிலும் வருமானவரி சோதனை மேலும்படிக்க
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு...
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்களது மேலதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் வாய்மொழி உத்தரவை ஏற்று செயல்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பழிவாங்கப்படும் நிகழ்வுகளை தடுக்கும் வகையில் மேலும்படிக்க
ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பழிவாங்கப்படும் நிகழ்வுகளை தடுக்கும் வகையில் மேலும்படிக்க
Wednesday, October 30, 2013
முகத்திலுள்ள கரும்புள்ளிகளை போக்க
* வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.
* பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் மேலும்படிக்க
* பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் மேலும்படிக்க
உடலை ஸ்லிம்மாக வைக்க உதவும் 'திராட்சை
எல்லோரும் கண்டிப்பாக திராட்சை சாப்பிட வேண்டும், குறிப்பாக பெண்கள் அதிக அளவில் இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.
* ஒரு டம்ளர் கிரேப் ஜூஸில் 80 சதவீத தண்ணீரும், 60 சதவீத கலோரிச் மேலும்படிக்க
* ஒரு டம்ளர் கிரேப் ஜூஸில் 80 சதவீத தண்ணீரும், 60 சதவீத கலோரிச் மேலும்படிக்க
இமான் இசையில் அனிரூத்-ஸ்ருதி
இசையமைப்பாளர் அனிரூத் இசையில் '3' படத்தில் ஸ்ருதி ஹாசன் ஒரு பாடல் பாடியிருந்தார். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ஒரு பாடலை பாடவிருக்கின்றனர். அதுவும், இன்னொரு இசையமைப்பாளரின் இசையில் ஒரு பாடலை பாடவிருக்கின்றனர்.
கௌதம் மேலும்படிக்க
கௌதம் மேலும்படிக்க
சிம்பு படத்தில் பாடுகிறார் தனுஷ்
நடிகர் தனுஷும்-சிம்புவும் தமிழ் சினிமாவில் ஒருவருக்கொருவர் எதிரிகளாக சித்தரிக்கப்பட்டனர். இருப்பினும், இருவரும் தங்களுக்குள் நட்பு பாராட்டியே வருகின்றனர்.
இருவரும் ஒன்றாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும், ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து அணைத்துக் கொள்வதும் அவ்வப்போது நடந்த மேலும்படிக்க
இருவரும் ஒன்றாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும், ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து அணைத்துக் கொள்வதும் அவ்வப்போது நடந்த மேலும்படிக்க
அஜித்தின் ஆரம்பம் படத்தை திரையிட தடை கோரி வழக்கு
அஜித் நடித்த ஆரம்பம் திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரிய வழக்கு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சேலம் ரெட்டியூரைச் சேர்ந்த பிளாக் கிங்டம் பிக் சர்ஸ் சார்பில் கே.கண்ணன் சிட்டி சிவில் மேலும்படிக்க
Tuesday, October 29, 2013
நடிகை கஜோல் வீட்டில் ரூ. 5 லட்சம் தங்க நகை திருட்டு
பாசிகர்' இந்தி படத்தின் மூலம் பிரபல பாலிவுட் கதாநாயகியாக 1992-ல் அறிமுகமாகியவர் நடிகை கஜோல்.
'தில்வாலே துலன்யே லே ஜாயங்கே' மற்றும் 'குச் குச் ஹோத்தா ஹை' படங்களின் மூலம் புகழ் ஏணியின் உச்சியை மேலும்படிக்க
'தில்வாலே துலன்யே லே ஜாயங்கே' மற்றும் 'குச் குச் ஹோத்தா ஹை' படங்களின் மூலம் புகழ் ஏணியின் உச்சியை மேலும்படிக்க
எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா? – ரம்யா
பாராளுமன்ற எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா? என ரம்யா ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
ரம்யா தமிழில் 'குத்து', வாரணம் ஆயிரம், கிரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கர்நாடகாவில் மேலும்படிக்க
ரம்யா தமிழில் 'குத்து', வாரணம் ஆயிரம், கிரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கர்நாடகாவில் மேலும்படிக்க
தங்கப்புதையல் வேட்டை தோல்வியில் முடிந்தது- சாமியார் கனவு பலிக்கவில்லை
சாமியார் கண்ட கனவுப்படி மேற்கொள்ளப்பட்ட 1,000 டன் தங்கப் புதையல் வேட்டை தோல்வியில் முடிந்ததால், கடந்த 12 நாட்களாக நடைபெற்ற தோண்டும் பணி கைவிடப்பட்டது.
உ.பி. மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பழங்கால கோட்டையின் இடிபாடுகளுக்கு மேலும்படிக்க
உ.பி. மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பழங்கால கோட்டையின் இடிபாடுகளுக்கு மேலும்படிக்க
பாலியல் புகாரை வாபஸ் பெறாத ஆசிரியை உயிரோடு எரிப்பு
ஒடிசா மாநிலம் ராயகாடா மாவட்டம் காசிபூர் அரசு ஆரம்ப பள்ளியில் பணிபுரியும் 27 வயது ஆசிரியையிடம் கல்வித்துறை ஆய்வாளர் தந்தசேனா தவறாக நடந்துள்ளார்.
இதுகுறித்து திர்க்கி போலீஸ் நிலையத்தில் ஆய்வாளர் தந்தசேனா மீது ஆசிரியை மேலும்படிக்க
இதுகுறித்து திர்க்கி போலீஸ் நிலையத்தில் ஆய்வாளர் தந்தசேனா மீது ஆசிரியை மேலும்படிக்க
ஏமன் நாட்டில் கணவரை குத்தி கொன்ற இந்திய ஆசிரியை கைது
அரபு நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டில் உள்ள சூர் நகரில் கேரளாவை சேர்ந்த ஹென்னி வர்கீஸ் என்பவர் தனது மனைவி நீனாவுடன் வசித்து வந்தார்.
அங்குள்ள இந்திய பள்ளியில் நீனா ஆசிரியையாக வேலை பார்த்து மேலும்படிக்க
அங்குள்ள இந்திய பள்ளியில் நீனா ஆசிரியையாக வேலை பார்த்து மேலும்படிக்க
ஒரு மாத பரோலுக்கு பிறகு மீண்டும் சிறைக்கு திரும்பும் நடிகர் சஞ்சய் தத்
மும்பையில் 1993–ம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பில் சட்டத்துக்கு புறம்பாக துப்பாக்கி வைத்திருந்த காரணத்துக்காக இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு தடா கோர்ட்டு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. பின்னர் அவரது ஜெயில் மேலும்படிக்க
ஆந்திர மாநிலத்தில் தனியார் பேருந்தில் தீ விபத்து- பலி எண்ணிக்கை 42 உயர்வு
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்துக்கு நேற்றிரவு 10.30 மணிக்கு ஒரு ஆம்னி பஸ் புறப்பட்டு வந்தது. வால்வோ வகையைச் சேர்ந்த அந்த ஏ.சி. பஸ்சில் 47 பயணிகள், டிரைவர், மேலும்படிக்க
தீபாவளி --- சிந்தனைக்குச் சில வினாக்கள்!!
இரண்யாட்சதன் பூமியை பாயாகச் சுருட்டினான் என்றால், பக்தத் தமிழா! அந்தப் பூமி தமிழ்நாடு மட்டுமா? அல்லது ஆந்திரா, கேரளா, கருநாடகம் இணைந்த திராவிட நாடு மட்டுமா? அல்லது அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இணைந்த மேலும்படிக்க
கைதட்டல்கள் தான் கலைஞனுக்கு உண்மையான சம்பளம்- கமல்
http://www.youtube.com/watch?v=akhR0Ro7CmM மேலும்படிக்க
Monday, October 28, 2013
டயட் இல்லாமல் உடல் எடையை குறைக்க சில எளிய வழிகள்
இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பல பேர் சந்திக்கும் பிரச்சனை. அதனை கட்டுப்படுத்த பல கடுமையான டயட்டுக்களில் பலர் ஈடுபடுகின்றனர்
காலை உணவை தவிர்த்தால் கலோரிகளை எரிக்கலாம் என்று பலர் தவறாக நினைக்கின்றனர்.
ஆனால் மேலும்படிக்க
காலை உணவை தவிர்த்தால் கலோரிகளை எரிக்கலாம் என்று பலர் தவறாக நினைக்கின்றனர்.
ஆனால் மேலும்படிக்க
கல்லீரல் புற்றுநோயைத் தடுக்கும் காபி ஆய்வில் தகவல்
தினமும் மூன்று கப் காபி அருந்துவதன் மூலம் புற்றுநோயை 50 சதவிகிதம் குறைக்கமுடியும் என்று ஒரு புதிய ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது ஈரல் செல்லியல் புற்றுநோய் ஆபத்தை 40 சதவிகிதம் வரை மேலும்படிக்க
தீபாவளி சிறப்பு பஸ்களுக்காக கோயம்பேட்டில் 15 சிறப்பு கவுண்ட்டர்கள் இன்று திறப்பு
தீபாவளி பண்டிகையையட்டி விடப்பட்டு உள்ள சிறப்பு பஸ்களுக்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று (செவ்வாய்கிழமை) 15 கவுண்ட்டர்கள் திறக்கப்படுகிறது. இதனை பயணிகள் முறையாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்
சென்னையில் அரசு மேலும்படிக்க
சென்னையில் அரசு மேலும்படிக்க
சென்னையில் மருமகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மாமனார் கைது
சென்னையில் மருமகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக மாமனார் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக செயல்பட்ட கணவரையும் போலீசார் ஜெயிலுக்கு அனுப்பி வைத்தனர்
சென்னை சூளை பகுதியை சேர்ந்தவர் உதயராஜ்(வயது 62). தொழில் அதிபர். இவரது மகன் மேலும்படிக்க
சென்னை சூளை பகுதியை சேர்ந்தவர் உதயராஜ்(வயது 62). தொழில் அதிபர். இவரது மகன் மேலும்படிக்க
கள்ளத்தொடர்பால் மனைவி கொலை நண்பனுக்கு சரமாரி கத்தி குத்து
மனைவியை நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவன், கள்ள தொடர்பில் ஈடுபட்ட நண்பனை சரமாரியாக கத்தியால் குத்தினார். அவரை போலீசார் கைது செய்தனர்.
நெற்குன்றம் சாந்தா அவென்யு செந்தமிழ் நகரை சேர்ந்தவர் மேலும்படிக்க
நெற்குன்றம் சாந்தா அவென்யு செந்தமிழ் நகரை சேர்ந்தவர் மேலும்படிக்க
கோவா கடற்கரையில் ராணாவுடன் சுற்றிய திரிஷா இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பு
நடிகை திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் கோவா கடற்கரையில் கைகோர்த்து சுற்றிய படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
ராணாவும், திரிஷாவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவி உள்ளன. இருவரும் திருமணம் செய்து கொள்ள மேலும்படிக்க
ராணாவும், திரிஷாவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவி உள்ளன. இருவரும் திருமணம் செய்து கொள்ள மேலும்படிக்க
மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட்
மகாராஷ்டிர மாநிலத்தில் மாணவர்களை கால்பிடித்து விடச் செய்த ஆசிரியை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் அகோலா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு ஆசிரியை ஒருவர், மாணவர்களை கால் பிடித்து விடும்படி கூறியுள்ளார். மேலும்படிக்க
மகாராஷ்டிர மாநிலம் அகோலா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு ஆசிரியை ஒருவர், மாணவர்களை கால் பிடித்து விடும்படி கூறியுள்ளார். மேலும்படிக்க
புற்றுநோய் மருத்துவமனையில் 28 வயது பெண் தூக்கிட்டு தற்கொலை
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குரு தேஜ் பகதார் அரசு மருத்துமனை உள்ளது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள கேண்டீன் அருகே 28 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சடலம் தூக்கில் தொங்குவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. மேலும்படிக்க
வறுமையால் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிய தாய் கைது
இடுக்கி அருகே நெடுகண்டம் பகுதியில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் ஒரு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் குப்பைத்தொட்டியில் சென்று பார்த்தபோது, அங்கு 3 வயது மதிக்கதக்க ஒரு மேலும்படிக்க
போலீஸ் நிலையம் அருகே கணவன்-மனைவி கொலை
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம் ராஜகோபாலபுரம் கம்பர் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (32). இவரது மனைவி ரேகா (27). இவர்களுக்கு அன்புத்தம்பி என்கிற 2 வயது ஆண் குழந்தை உள்ளது.
சிவக்குமார் கத்தார் மேலும்படிக்க
சிவக்குமார் கத்தார் மேலும்படிக்க
டிரைவர் இன்றி ஓடும் எலெக்ட்ரானிக் கார் உலா வரப் போகிறது
கார், இரு சக்கர வாகனங்களை இயக்குவதில் அதிநவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஒருபடி மேலாக இங்கிலாந்து நாட்டில் டிரைவர் இன்றி ஓடும் எலெக்ட்ரானிக் காரை 2015-ம் ஆண்டில் அறிமுகம் செய்ய இருக்கிறார்கள். ரூ.650 மேலும்படிக்க
ஹைக்கூ கவிதைகள்
Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>
கவிதைகள்
1. காவி வேட்டி
கட்சி வேட்டி இன்றைய
ஜனநாயகம் ......
2. கல்லூரி போகாத
கட்டிட கலை நிபுணர்
துக்கனாம் குருவி ......
3. உழவன் எழுதிய
கவிதை
வியர்வை .........
4. லட்சங்கள் உள்ளே
லட்சியங்கள் வெளியே
கல்லூரி ......
5. அரசு உத்தியோகம்
பேரனும் மேலும்படிக்க
கவிதைகள்
1. காவி வேட்டி
கட்சி வேட்டி இன்றைய
ஜனநாயகம் ......
2. கல்லூரி போகாத
கட்டிட கலை நிபுணர்
துக்கனாம் குருவி ......
3. உழவன் எழுதிய
கவிதை
வியர்வை .........
4. லட்சங்கள் உள்ளே
லட்சியங்கள் வெளியே
கல்லூரி ......
5. அரசு உத்தியோகம்
பேரனும் மேலும்படிக்க
கவிதை-என்னுயிர் தமிழ் !
Kanmani Kanmani
மண்ணில் விளைந்த முதல்மொழி
மகிம்மை வாய்ந்த செம்மொழி
மன்னர்கள் சூடிடும் புகழ்மொழி
மாந்தர்கள் போற்றிடும் தாய்மொழி !
உலகை அழகாக்கும் அழகுமொழி
உலக சுடராக அமுதமொழி
உலகம் இசைக்கும் இசைமொழி
உலக வரம் தமிழ்மொழி !
ஒழுக்கம் கற்றுத்தரும் ஓசைதமிழ்
பண்பும் பழகிதரும் பழந்தமிழ்
நன்மை பயில்விக்கும் மேலும்படிக்க
மண்ணில் விளைந்த முதல்மொழி
மகிம்மை வாய்ந்த செம்மொழி
மன்னர்கள் சூடிடும் புகழ்மொழி
மாந்தர்கள் போற்றிடும் தாய்மொழி !
உலகை அழகாக்கும் அழகுமொழி
உலக சுடராக அமுதமொழி
உலகம் இசைக்கும் இசைமொழி
உலக வரம் தமிழ்மொழி !
ஒழுக்கம் கற்றுத்தரும் ஓசைதமிழ்
பண்பும் பழகிதரும் பழந்தமிழ்
நன்மை பயில்விக்கும் மேலும்படிக்க
எதிர்பார்ப்பு
Kalam Kader
கருவும் உருவாகிக் காண எதிர்பார்ப்பு
கருமை முகில்கூடும் காட்சி எதிர்பார்ப்பு
பெருகும் விலைவாசி பேரம் எதிர்பார்ப்பு
உருகும் நிலைபோக உண்மை எதிர்பார்ப்பு
படிக்கும் பருவத்தில் பண்பின் எதிர்பார்ப்பு
அடிக்கும் தருவாயில் அன்பின் எதிர்பார்ப்பு
துடிக்கும் உடலும்தோள் தொங்க எதிர்பார்ப்பு
வடிக்கும் மேலும்படிக்க
கவுதம் மேனன் படத்தில் லட்சுமி மேனன்
ஒருவழியாக கவுதம் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் அஜீத் நடிப்பது உறுதியாகிவிட்டது. இப்பொழுதுதான் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார் கவுதம் மேனன். அஜீத் தற்போது 'வீரம்' படத்தில் பிசியாக இருப்பதால், அப்படம் முடிந்த பிறகே கவுதம் மேலும்படிக்க
கைதட்டல்கள் தான் கலைஞனுக்கு உண்மையான சம்பளம்- கமல்
கைதட்டல்கள் தான் கலைஞனுக்கு உண்மையான சம்பளம் என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஜீவா நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் படம் என்றென்றும் புன்னகை. இந்தப் படத்தில் ஜீவாவுடன் வினய், திரிஷா, ஆண்ட்ரியா, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும்படிக்க
ஜீவா நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் படம் என்றென்றும் புன்னகை. இந்தப் படத்தில் ஜீவாவுடன் வினய், திரிஷா, ஆண்ட்ரியா, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும்படிக்க
10 ஆண்டுகளுக்கு தனுசுடன் காதல் பாட்டு பாடிய எஸ்.ஜானகி
இந்திய அளவில் முக்கியமான சில பின்னணி பாடகிகளுள் எஸ்.ஜானகி குறிப்பிடத்தக்கவர். தற்போது 75 வயதாகும் இவர் 17 இந்திய மொழிகளில் பின்னணி பாடியிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக எந்த படங்களிலும் பாடாமல் இருந்து வந்த மேலும்படிக்க
சரத்குமார் தாயார் மரணம் அரசியல் கட்சியினர்–திரைத்துறையினர் அஞ்சலி
சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் சரத்குமாரின் தாயார் புஷ்பலீலா அம்மாள் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார்.
நடிகர் சரத்குமாரின் தாயார் புஷ்பலீலா அம்மாளின் உடல் தகனம் சென்னையில் இன்று நடந்தது. மேலும்படிக்க
நடிகர் சரத்குமாரின் தாயார் புஷ்பலீலா அம்மாளின் உடல் தகனம் சென்னையில் இன்று நடந்தது. மேலும்படிக்க
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் மரணம் -பெண் டாக்டர் மீது பரபரப்பு புகார்
சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கார் கம்பெனி அதிகாரி மனைவி, மர்மமான முறையில் இறந்து போனார். அவருக்கு சிகிச்சை அளித்த பெண் டாக்டர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது
சென்னை தாம்பரம் சேலையூர், அக்ரஹாரம் மெயின் மேலும்படிக்க
சென்னை தாம்பரம் சேலையூர், அக்ரஹாரம் மெயின் மேலும்படிக்க
தூக்க மாத்திரை கொடுத்து கணவனை கொன்ற மனைவி
நாகை மாவட்டம்த்தை சேர்ந்த கண்ணன் (36). லாரி டிரைவர். இவரது மனைவி தையல்நாயகி. இவர்களுக்கு ராஜதுரை(6) என்ற ஆண் குழந்தை உள்ளது. கடந்த செப்டம்பர் 26ம் தேதி லாரி வேலைக்குச் சென்ற கண்ணன், 29ம்தேதி மேலும்படிக்க
அரசு பள்ளியில் இரு ஆசிரியைகளுக்குள் அடி தடி சண்டைபோலீசில் புகார்
நாமக்கல் அரசு நடுநிலைப்பள்ளியில் இரு ஆசிரியைகளுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதனால் அரசு பள்ளி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாருதி நகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேலும்படிக்க
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் விஷம் குடித்து தற்கொலை
சேலம் அருகே உள்ள சிவதாபுரம் மாரியம்மன் கோயில் பின்புறம் உள்ள புத்தூர் சாலைப் பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்தவர் மாரியப்பன், வயது-31, இவர் வீட்டில் வெள்ளிப் பட்டறை வைத்து கொலுசுகள் தயாரித்து மேலும்படிக்க
பீகாரில் நரேந்திர மோடி கூட்டத்தில் பயங்கரம் அடுத்தடுத்து 7 குண்டுவெடிப்பு 5 பேர் பலி - 83 பேர் படுகாயம்
பீகாரில் நரேந்திர மோடி பேச இருந்த கூட்டத்தில் அடுத்தடுத்து 5 குண்டுகள் வெடித்தன. ரயில் நிலையத்திலும் சினிமா தியேட்டர் முன்பும் இரு குண்டுகள் வெடித்தன. தொடர் குண்டு வெடிப்புகளில் 5 பேர் இறந்தனர். 100 மேலும்படிக்க
Sunday, October 27, 2013
2–வது திருமணம் செய்த கணவர் மீது வழக்கு தொடருவேன் - நடிகை சரிதா ஆவேசம்
நடிகை சரிதாவுக்கும் மலையாள நடிகர் முகேசுக்கும் கடந்த 1989–ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஷர்வன், தேஜஸ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் சரிதாவுக்கும் முகேசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த மேலும்படிக்க
இந்த நிலையில் சரிதாவுக்கும் முகேசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த மேலும்படிக்க
Subscribe to:
Posts (Atom)