google1

Monday, October 21, 2013

மத்திய தொழில் பாதுகாப்பு இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற காண்ஸ்டபிள் கைது

மத்திய தொழில் பாதுகாப்பு போலீஸ் (சி.ஐ.எஸ்.எப்.) இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற காண்ஸ்டபிளை போலீசார் கைது செய்தனர்.

கொல்கத்தா துறைமுகம் அருகேயுள்ள கார்டன் ரீச் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காண்ஸ்டபில் நீல்கண்டா பேராவுக்கும், இன்ஸ்பெக்டர் குருபாத ஷித் மேலும்படிக்க

No comments:

Post a Comment