google1
Monday, June 30, 2014
கள்ளக்காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
உறவுக்கு மறுத்த கள்ளக் காதலியை கழுத்தை நெரித்தும், காலால் எட்டி உதைத்தும் கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை செசன்சு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
சென்னை காசிமேட்டை சேர்ந்த தங்கதுரை என்பவரது மனைவி சுமதி மேலும்படிக்க
கல்லூரி மாணவர்களுக்கு ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்த பிரவுசிங் சென்டர்
விருகம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய இடங்களில் உள்ள பிரவுசிங் சென்டர்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது, வடபழனி எஸ்எஸ்பி நகரில் உள்ள புரவுசிங் சென்டரில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து மேலும்படிக்க
அப்போது, வடபழனி எஸ்எஸ்பி நகரில் உள்ள புரவுசிங் சென்டரில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து மேலும்படிக்க
சென்னை கட்டிட விபத்து -இடிபாடுகளுக்குள் 20 பேர் உயிருடன் இருப்பதாக தகவல்
சென்னை போரூர் மவுலிவாக்கத்தில் கடந்த சனிக்கிழமை மாலை இடிந்து விழுந்து தரை மட்டமான 11 மாடி கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) 4–வது நாளாக நடந்து வருகிறது. கட்டிடம் இடிந்த போது, மேலும்படிக்க
வெங்காயத்தை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை - மத்திய அரசு
வெங்காயத்தை பதுக்கும் சில்லறை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே வெங்காயத்தின் விலை நாடு முழுவதும், ஏறுமுகமாக இருந்து வருகிறது. தலைநகர் டெல்லியில் சில்லறை மேலும்படிக்க
கடந்த சில மாதங்களாகவே வெங்காயத்தின் விலை நாடு முழுவதும், ஏறுமுகமாக இருந்து வருகிறது. தலைநகர் டெல்லியில் சில்லறை மேலும்படிக்க
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு 2004-இல் தேர்ச்சி பெற்ற 83 பேர் நியமனம் ரத்து
குரூப் 1 தேர்வில் 83 பேரை தேர்தெடுத்தது செல்லாது என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லும் என்று உச்ச நீதிமன்றம், மேல்முறையீடு மனுக்களை விசாரித்து அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.
இதனால் கூடுதல் எஸ்பிக்கள், டிஆர்ஓ., மேலும்படிக்க
இதனால் கூடுதல் எஸ்பிக்கள், டிஆர்ஓ., மேலும்படிக்க
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.69, டீசல் 50 காசுகள் விலை உயர்வு
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.69-ம், டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகளும் விலை உயர்ந்தது.
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் கடந்த ஆட்சியின்போது ஒப்படைக்கப்பட்டது. அதையடுத்து, மேலும்படிக்க
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் கடந்த ஆட்சியின்போது ஒப்படைக்கப்பட்டது. அதையடுத்து, மேலும்படிக்க
பி.எஸ்.எல்.வி-சி23 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்திய விஞ்ஞானிகளுக்கு நரேந்திர மோடி பாராட்டு
.
பிரான்ஸ், கனடா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய 4 நாடுகளின் 5 செயற்கைகோள்களுடன், பி.எஸ்.எல்.வி. - சி23 ராக்கெட் நேற்று காலை 9.52 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதை நேரில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மேலும்படிக்க
பிரான்ஸ், கனடா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய 4 நாடுகளின் 5 செயற்கைகோள்களுடன், பி.எஸ்.எல்.வி. - சி23 ராக்கெட் நேற்று காலை 9.52 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதை நேரில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மேலும்படிக்க
விஜய் டி.வி. திவ்யத்ர்ஷ்னி திருமணம் சென்னையில் நடந்தது
டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி திருமணம் சென்னையில் நடந்தது.
பிரபல டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருகப்பவர் திவ்யதர்ஷினி. இவர் ஜோடி நம்பர்-1, காபிவித் டி.டி. ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.
திவ்யதர்ஷினிக்கும் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகாந்துக்கும் மேலும்படிக்க
பிரபல டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருகப்பவர் திவ்யதர்ஷினி. இவர் ஜோடி நம்பர்-1, காபிவித் டி.டி. ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.
திவ்யதர்ஷினிக்கும் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகாந்துக்கும் மேலும்படிக்க
Saturday, June 28, 2014
சென்னை போரூர் அருகே 11 மாடி கட்டிடம் தரைமட்டம்: பலி 10 ஆக அதிகரிப்பு; தொடர்கிறது மீட்புப் பணி
சென்னை போரூர் அருகே 11 மாடி கட்டிடம் தரைமட்டம்: பலி 10 ஆக அதிகரிப்பு; தொடர்கிறது மீட்புப் பணி மேலும்படிக்க
சென்னை போரூர் அருகே 11 மாடி கட்டிடம் தரைமட்டம்: பலி 10 ஆக அதிகரிப்பு; தொடர்கிறது மீட்புப் பணி
சென்னை போரூர் அருகே முகலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் தரைமட்டமானதில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மீட்புப் பணி முழுவீச்சில் தொடர்ந்துள்ளது.
சென்னை போரூர் அருகே 11 மாடி கட்டிடம் சனிக்கிழமை மேலும்படிக்க
காதல் திருமண ஜோடியின் கழுத்தை ஈட்டியால் குத்தி கிழித்த தந்தை
பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்த இளம் ஜோடியை அவர்களின் குடும்பத்தினர் கட்டிப்போட்டு, கழுத்தை ஈட்டியால் குத்தி கிழித்துள்ளனர். அந்நாட்டின் கிழக்கு பஞ்சாபின் சத்ரா கிராமத்தை சேர்ந்த 17 வயதான இளம்பெண்ணும் 31 வயதான ஆணும் மேலும்படிக்க
சென்னையில் 11 மாடி கட்டிடம் இடிந்து பயங்கர விபத்து -40 பேர் சிக்கித் தவிப்பு
சென்னையில் இன்று மாலை 4 மணிக்கு மேல் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் சென்னை நகரின் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் போரூர் முகலிவாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான 13 மேலும்படிக்க
சீனாவில் கொலை செய்து மனித இருதயத்தை கடித்து சாப்பிட்ட வாலிபர்
சீனாவில் ஹுபே மாகாணத்தில் உள்ள சூயிஷ்யூ பகுதியை சேர்ந்தவர் யுல்லியோ (48). இவர் அங்குள்ள ஒரு உணவு விடுதியில் நூடுல்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அவர் அருகே போ துயான் (29) என்ற வாலிபரும் சாப்பிட்டு கொண்டிருந்தார். மேலும்படிக்க
அவர் அருகே போ துயான் (29) என்ற வாலிபரும் சாப்பிட்டு கொண்டிருந்தார். மேலும்படிக்க
Friday, June 27, 2014
சிக்கன் ப்ரை
தேவை
சிக்கன் - அரை கிலோ.
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்.
மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்.
எலுமிச்சைச் சாறு - 1 ஸ்பூன்.
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கு. மேலும்படிக்க
சிக்கன் - அரை கிலோ.
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்.
மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்.
எலுமிச்சைச் சாறு - 1 ஸ்பூன்.
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கு. மேலும்படிக்க
பொன்னாங்கண்ணி ரசம்
தேவை:
பொன்னாங்கண்ணிச் சாறு - 1 கப்.
புளி - தேவைக்கு.
பருப்புத் தண்ணீ ர் - 2 கப்.
வெல்லம் - சிறிது.
மஞ்சள் தூள், ரசப்பொடி, பெருங்காயம் - 1 ஸ்பூன்.
உப்பு - 1 ஸ்பூன்.
கடுகு, மேலும்படிக்க
பொன்னாங்கண்ணிச் சாறு - 1 கப்.
புளி - தேவைக்கு.
பருப்புத் தண்ணீ ர் - 2 கப்.
வெல்லம் - சிறிது.
மஞ்சள் தூள், ரசப்பொடி, பெருங்காயம் - 1 ஸ்பூன்.
உப்பு - 1 ஸ்பூன்.
கடுகு, மேலும்படிக்க
Thursday, June 26, 2014
ஐ.பி.எஸ் பணியில் சேர ரூ.52 லட்சம் சம்பளத்தை உதறிய இந்தியர்
இந்தியாவின் குடிமைப் பணியான ஐ.பி.எஸ் கனவிற்காக வருடத்திற்கு ரூ.52 லட்சம் சம்பளம் பெறும் வேலையை இந்தியர் ஒருவர் உதறியுள்ளார். வினாயக் வர்மா என்னும் அவர் பெங்களூரில் உள்ள தேசிய சட்டக் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை மேலும்படிக்க
நடிகர் பாலமுரளி மோகன் தற்கொலை
குணச்சித்திர நடிகர் பாலமுரளி மோகன் சென்னையில் புதன்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
'அள்ளித்தந்த வானம்', 'மின்னலே', 'பாய்ஸ்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பாலமுரளி மோகன் மேலும்படிக்க
'அள்ளித்தந்த வானம்', 'மின்னலே', 'பாய்ஸ்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பாலமுரளி மோகன் மேலும்படிக்க
மதுரை தனியார் காப்பகத்தில் 14 மாதத்தில் 120 பேர் மரணம்
மதுரையில் உள்ள தனியார் காப்பகத்தில் 14 மாதத்தில் 120 பேர் இறந்துள்ளனர் என்று காப்பகத்தை ஆய்வு செய்த வக்கீல் ஆணையர் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மதுரை மாவட்ட மேலும்படிக்க
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மதுரை மாவட்ட மேலும்படிக்க
பேஸ்புக்கில் தனது ஆபாச படத்தை பார்த்த 18 வயது மாணவி தற்கொலை
பேஸ்புக்கில் தனது புகைப்படம் மற்றும் செல்போன் எண்ணுடன் ஆபாச தகவல் வெளியானதை அடுத்து கொல்கத்தாவில் 11 வகுப்பு மாணவி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
கொல்கத்தாவில் பள்ளி ஒன்றில் படிக்கும் 17 வயது மாணவிக்கு பைசல் மேலும்படிக்க
கொல்கத்தாவில் பள்ளி ஒன்றில் படிக்கும் 17 வயது மாணவிக்கு பைசல் மேலும்படிக்க
பலாத்கார புகார் -நடிகர் ஷாருக்கானின் கார் டிரைவர் கைது
வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி மைனர் பெண்ணை கற்பழித்த இந்தி நடிகர் ஷாருக்கானின் கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
மும்பை அந்தேரியில் உள்ள அசல்பா பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர கவுதம் (வயது 34). மேலும்படிக்க
மும்பை அந்தேரியில் உள்ள அசல்பா பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர கவுதம் (வயது 34). மேலும்படிக்க
பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை-உருக்கமான கடிதம் சிக்கியது
திருப்பூரில், பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த கடிதத்தின்படி, நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் பலவஞ்சிபாளையம் வேலவன் நகரை சேர்ந்தவர் மனோகரன் (42). மேலும்படிக்க
திருப்பூர் பலவஞ்சிபாளையம் வேலவன் நகரை சேர்ந்தவர் மனோகரன் (42). மேலும்படிக்க
பள்ளிகளில் பாலியல் கல்விக்கு தடை மத்திய மந்திரி ஹர்ஷ்வர்தன்
பள்ளிகளில் பாலியல் கல்வியை தடை செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியதன் மூலம் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.
தில்லி பள்ளிகளில் ஆவணங்களை பார்வையிட்டபோது அவர் பள்ளிகளில் பாலியல் கல்வி தடை செய்யப்பட மேலும்படிக்க
தில்லி பள்ளிகளில் ஆவணங்களை பார்வையிட்டபோது அவர் பள்ளிகளில் பாலியல் கல்வி தடை செய்யப்பட மேலும்படிக்க
சொத்து அபகரிப்பு வழக்கு சோனியா, ராகுலுக்கு கோர்ட் சம்மன்
டெல்லியில் கடந்த 1938–ம் ஆண்டு 'நேஷனல் ஹெரால்டு' என்ற செய்தித்தாள் நிறுவனம் ஒன்றை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நிறுவினார். இந்த நிறுவனம் கடந்த 2008–ம் ஆண்டு மூடப்பட்டது.
இந்த நிறுவனத்துக்கு சொந்தமான சுமார் ரூ.2 மேலும்படிக்க
இந்த நிறுவனத்துக்கு சொந்தமான சுமார் ரூ.2 மேலும்படிக்க
வங்கி கடன் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு வட்டி சலுகை
வங்கி கடன் மூலம் முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு வட்டி சலுகை வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரதிய ஜனதா அரசின் முதலாவது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி வரும் மேலும்படிக்க
கெயில் பைப் லைனில் தீ விபத்து-15 பேர் பலி,80பேர் படுகாயம்
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் கெயில் நிறுவனத்தின் பைப் லைன் வெடித்துச் சிதறியதில் 15 பேர் பலியாகினர், 80 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நராகம் என்ற கிராமத்தில் பூமிக்கு மேலும்படிக்க
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நராகம் என்ற கிராமத்தில் பூமிக்கு மேலும்படிக்க
சில துறைகளில் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது நரேந்திர மோடி ஒப்புதல்
பிரதமர் நரேந்திர மோடி, பதவி ஏற்று 30 நாட்கள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, அவர் தனது வலைத்தள பக்கத்தில் தனது கருத்துகளை எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
புதிய அரசுகளுக்கு ஒரு சவுகரியம் உண்டு. மேலும்படிக்க
புதிய அரசுகளுக்கு ஒரு சவுகரியம் உண்டு. மேலும்படிக்க
இன்ஜினியரிங் படிப்பிற்கான கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு கடந்த 23-ந் தேதி தொடங்கியது. விளையாட்டுப்பிரிவு மாணவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு கலந்தாய்வு நடந்து முடிந்துள்ள நிலையில், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை தொடங்கி ஜூலை 28ம் மேலும்படிக்க
மாநிலங்களவை இடைத்தேர்தல்: நவநீதகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு
தமிழகத்தில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அந்த பதவிக்கான இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 16-ம் தேதி தொடங்கி ஜூன் மேலும்படிக்க
கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி
கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது கள்ளக்காதலனும் கைதானார்.
மும்பை பாந்திரா மேம்பாலத்தின் அடியில் கடந்த 23–ந்தேதி வாலிபர் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை மேலும்படிக்க
மும்பை பாந்திரா மேம்பாலத்தின் அடியில் கடந்த 23–ந்தேதி வாலிபர் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை மேலும்படிக்க
வாட்ஸ் அப் உதவியால் மலையிலிருந்து தவறி விழுந்த இளைஞர் மீட்பு
டெல்லியை சேர்ந்த கவுரவ் அரோரா(24) மற்றும் அவரது நண்பர் பிரியாங்க் ஷர்மா(25) இருவரும் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
கிருஷ்ணராஜ புரத்தில் ஒரே அறையில் மேலும்படிக்க
கிருஷ்ணராஜ புரத்தில் ஒரே அறையில் மேலும்படிக்க
வதந்தி கிளப்பினால் சட்டப்படி நடவடிக்கை நயன்தாரா எச்சரிக்கை
இளம் நடிகருடன் இணைத்து கிசுகிசு வெளிவருவதைஅறிந்து கோபம் அடைந்தார் நயன்தாரா. நயன்தாரா தீவிர நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்
தன்னை பற்றி வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என்று நயன்தாரா மேலும்படிக்க
தன்னை பற்றி வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என்று நயன்தாரா மேலும்படிக்க
சிகரெட் பிடிக்க கற்றுகொண்ட நடிகை விசாகா சிங்
சந்தானம்-சேது-பவர்ஸ்டார் ஆகியோர் நாயகர்களாக நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்தவர் விசாகா சிங். மும்பை நடிகையான இவர் சந்தானம்-சேது இணைந்துள்ள வாலிபராஜா படத்தில் நடித்து உள்ளார்.
சினிமாவில் யதார்த்தம் என்ற வார்த்தைக்காக உடலை மேலும்படிக்க
சினிமாவில் யதார்த்தம் என்ற வார்த்தைக்காக உடலை மேலும்படிக்க
படஅதிபர் வீட்டில் குடித்துவிட்டு கும்மாளம் போட்ட அஞ்சலி
சித்தியுடன் சண்டை போட்டு பல சர்ச்சைகளில் சிக்கி காணாமல் போனார் அஞ்சலி.
அதன் பிறகு அஞ்சலி எங்கு இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது.
ஒருநாள் திடீரென்று திரும்பிவந்த அவர் ஒரு சில தெலுங்கு படங்களில் மேலும்படிக்க
அதன் பிறகு அஞ்சலி எங்கு இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது.
ஒருநாள் திடீரென்று திரும்பிவந்த அவர் ஒரு சில தெலுங்கு படங்களில் மேலும்படிக்க
Wednesday, June 25, 2014
பாலியல் புகார் திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கைது
திருச்சி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சையின் மகன் மரியம் ஆசிக் மீரா (வயது 32). மரியம் பிச்சை அமைச்சராக இருந்த போது விபத்தில் மரணம் அடைந்ததை தொடர்ந்து நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு மேலும்படிக்க
காதலனுடன் மகள் ஓடியதால் தற்கொலை செய்த தந்தையின் உடலை வாங்க மறுத்து தர்ணா
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சின்னவெங்கடசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 50). இவரது மகள் இளவரசி (20). அதே பகுதியை சேர்ந்த சங்கர் மகன் விக்னேஷ் (22). இவர், பன்னீர்செல்வத்தின் உறவினர் ஒருவரிடம் மேலும்படிக்க
காதலன் தான் வேண்டும் நீதிமன்றத்தில் ஆஜரான இளவரசி
பன்னீர்செல்வத்தின் மகள் தன் காதல் கணவர் விக்னேஷூடன் ஆம்பூர் ஜே.எம். நீதிமன்றத்தில் சரணடைந்தார். அப்போது அவர் தன் கணவருடன் இருக்க விரும்புவதாக நீதிபதியிடம் கூறினார்.
இந்த தகவலையறிந்ததும், பன்னீர்செல்வம் உறவினர்கள் மீண்டும் கொந்தளித்தனர். பன்னீர்செல்வம் இறப்புக்கு மேலும்படிக்க
இந்த தகவலையறிந்ததும், பன்னீர்செல்வம் உறவினர்கள் மீண்டும் கொந்தளித்தனர். பன்னீர்செல்வம் இறப்புக்கு மேலும்படிக்க
நரேந்திரமோடி 29ந் தேதி சென்னை வருகிறார்
பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக நரேந்திரமோடி 29-ந் தேதி சென்னை வருகிறார். இதற்காக விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக மேலும்படிக்க
நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக மேலும்படிக்க
தர்மபுரியில் 144 தடை -இளவரசன் நினைவு தினம்
இளவரசன் - திவ்யா காதல் திருமணத்தால் தர்மபுரி நத்தம் காலனியில் கடந்த 2012ல் கலவரம் ஏற்பட் டது.
இந்நிலையில், கடந்தாண்டு ஜூலை 4ம் தேதி, இளவரசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். மேலும்படிக்க
இந்நிலையில், கடந்தாண்டு ஜூலை 4ம் தேதி, இளவரசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். மேலும்படிக்க
நைஜீரியாவை வீழ்த்தியது ஆர்ஜெண்டினா
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய முதல் ஆட்டத்தில் நைஜீரியாவும் அர்ஜெண்டினாவும் மோதின. ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே அர்ஜெண்டினாவின் சாபெல்டா பவுல் செய்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த நிமிடத்தில் ஓடம் விங்கிக்கும் இதே மேலும்படிக்க
பெண்ணை மானபங்கம் செய்த சிறுவனுக்கு தர்ம அடி கொடுத்த பொது மக்கள்
தெற்கு டெல்லியில் இளம்பெண்ணை மானபங்கம் செய்த சிறுவனை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர். அவனை போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
புதுடெல்லி லஜ்பத் நகரில் மணிப்பூரை சேர்ந்த 19வயது இளம்பெண் ஒருவர் அழகுக்கலை படிப்பு படித்து மேலும்படிக்க
புதுடெல்லி லஜ்பத் நகரில் மணிப்பூரை சேர்ந்த 19வயது இளம்பெண் ஒருவர் அழகுக்கலை படிப்பு படித்து மேலும்படிக்க
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பதவி வேண்டாம் - கோபால் சுப்ரமணியம் கடிதம்
தம்மை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கான பரிந்துரையை வாபஸ் பெறுமாறு தலைமை நீதிபதியிடம் மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்ரமணியம் (56) கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான நீதிபதிகள் மேலும்படிக்க
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான நீதிபதிகள் மேலும்படிக்க
சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை\'
சிலிண்டர் விலையை மாதம் தோறும் ரூ. 5 உயர்த்தப்படலாம் என தகவல் வெளியான நிலையில், விலை உயர்வை மூன்று மாதங்களுக்கு தள்ளிவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிரதமரின் முதன்மை ஆலோசகர் நிருபேந்திர மிஸ்ரா மேலும்படிக்க
பிரதமரின் முதன்மை ஆலோசகர் நிருபேந்திர மிஸ்ரா மேலும்படிக்க
வெள்ளை மாளிகையை முந்திய பிரதமர் நரேந்திர மோடி
டிவிட்டர் கணக்கில் தன்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி முந்தி உள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சமூக வலைதளங்களில் மூலம் தனது கருத்துக்களை பகிர்ந்து மேலும்படிக்க
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சமூக வலைதளங்களில் மூலம் தனது கருத்துக்களை பகிர்ந்து மேலும்படிக்க
கங்கை நதியில் குளித்தால் புற்றுநோய் ஏற்படலாம் -அதிர்ச்சித் தகவல்
இந்தியாவின் புனித நதியாக போற்றப்படும் கங்கை நதியில் குளிப்பவர்கள் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாக நேரிடம் என்று பாபா அணு ஆராய்ச்சி மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
கங்கை நதி நீரின் தூய்மை குறித்து பாபா மேலும்படிக்க
கங்கை நதி நீரின் தூய்மை குறித்து பாபா மேலும்படிக்க
விண்வெளியில் 1,100 கோடி ஆண்டு வைர நட்சத்திரம் கண்டுபிடிப்பு
உலகின் பழமையான குட்டி நட்சத்திரம் ஒன்றை அமெரிக்காவின் விஸ்கான்சின்-மில்கிவே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் கப்லான் என்ற வானவியல் அறிஞர் கண்டுபிடித்து இருக்கிறார்.
இதன் வயது 1,100 கோடி ஆண்டுகள் இருக்கலாம் என்று வானவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். மேலும்படிக்க
இதன் வயது 1,100 கோடி ஆண்டுகள் இருக்கலாம் என்று வானவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். மேலும்படிக்க
ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் சுருதிஹாசனுக்கு முதல் இடம்
தென்இந்திய நடிகைகளில் ரசிகர்களுக்கு பிடித்த நடிகை யார் என்பது பற்றி கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. ஐதராபாத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த கருத்து கணிப்பை நடத்தியது.
இதில் சுருதிஹாசனுக்கு அதிகம் பேர் வாக்களித்து முதல் இடத்தை மேலும்படிக்க
இதில் சுருதிஹாசனுக்கு அதிகம் பேர் வாக்களித்து முதல் இடத்தை மேலும்படிக்க
ரிவர்ஸ் கியர் கொண்ட ராட்சத 'கன்பஸ் 410' பைக்
உலகில் இதுவரை கார்கள், மோட்டார் சைக்கிள்களில் பலவிதமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
சில சமயங்களில் புதிய வடிவமைப்புகளுக்காக கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சாதனை படைத்ததுண்டு. அந்த வகையில் ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் ஒன்று பழைய மேலும்படிக்க
சில சமயங்களில் புதிய வடிவமைப்புகளுக்காக கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சாதனை படைத்ததுண்டு. அந்த வகையில் ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் ஒன்று பழைய மேலும்படிக்க
கொடூர கும்பலால் இளம்பெண் கற்பழிப்பு பேஸ்புக்கில் வீடியோ வெளியீடு
உத்தரபிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் 20 வயது இளம் பெண் ஒருவர் அவரது நண்பர் உள்பட 8 பேர் கொண்ட கொடூர கும்பலால் கற்பழிக்கப்பட்டுள்ளார். கற்பழிக்கப்பட்டதை வீடியோ எடுத்து குற்றவாளிகள் சமூக வலைதளமான பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர்.
இது மேலும்படிக்க
இது மேலும்படிக்க
கோல் மழை பொழிந்து ஜப்பானை வீழ்த்தியது கொலம்பியா
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொலம்பியாவும் ஜப்பானும் மோதின. இரு அணிகளும் புதிய உத்வேகத்துடன் மைதானத்தில் களமிறங்கின.
ஆட்டத்தின் முதலாமவது நிமிடத்திலேயே ஜப்பானின் ஹாசெபா பவுல் செய்தார். ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் மேலும்படிக்க
ஆட்டத்தின் முதலாமவது நிமிடத்திலேயே ஜப்பானின் ஹாசெபா பவுல் செய்தார். ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் மேலும்படிக்க
சென்னையில் பட்டப்பகலில் கை, கால்களை கட்டிப்போட்டுபெண் கொலை-61 சவரன், ரூ.3 லட்சம் கொள்ளை
ராயப்பேட்டை ஜான்ஜானிகான் சாலை தேவராஜன் தெருவை சேர்ந்த அலி முகமது உசேன் (59) என்பவர், ஜாம்பஜாரில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வருகிறார். பாரதி சாலையில் உள்ள தங்கையின் பேக்கரியையும் கவனித்து வருகிறார்.
இவரது மனைவி மேலும்படிக்க
இவரது மனைவி மேலும்படிக்க
Subscribe to:
Posts (Atom)