google1

Wednesday, June 25, 2014

காதலன் தான் வேண்டும் நீதிமன்றத்தில் ஆஜரான இளவரசி

பன்னீர்செல்வத்தின் மகள் தன் காதல் கணவர் விக்னேஷூடன் ஆம்பூர் ஜே.எம். நீதிமன்றத்தில் சரணடைந்தார். அப்போது அவர் தன் கணவருடன் இருக்க விரும்புவதாக நீதிபதியிடம் கூறினார்.

இந்த தகவலையறிந்ததும், பன்னீர்செல்வம் உறவினர்கள் மீண்டும் கொந்தளித்தனர். பன்னீர்செல்வம் இறப்புக்கு மேலும்படிக்க

No comments:

Post a Comment