google1

Wednesday, April 30, 2014

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு 6 பேர் பலி - 10 பேர் காயம்

சென்னை சென்டரல் ரெயில் நிலையத்தில் 9 வது பிளாட்பார்மில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது.

சென்னை வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் நின்ற இடத்தில் குண்டு வெடித்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.  கவுகாத்தியில் இருந்து பெங்களூரு செல்வதற்காக மேலும்படிக்க

Sunday, April 27, 2014

மாணவன் கொலையில் கொலையாளி வாக்குமூலம்-ஓரின சேர்க்கைக்கு மறுத்ததால் தீர்த்துக்கட்டினேன்

சிதம்பரத்தில் பிளஸ்–1 மாணவர் கொலையில் ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். ஓரினச்சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்ததால் மாணவரை உருட்டுக்கட்டையால் தாக்கி கொன்றதாக அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 45). மேலும்படிக்க

அமெரிக்காவின் பரபரப்பான சாலையில் தவழ்ந்து திரிந்த குழந்தை

அமெரிக்காவின் உடா பகுதியில் உள்ள பிர்ஹாம் சிட்டி நால்வழிச்சாலை மிகவும் பரபரப்பான சாலையாகும். இங்கு எப்போதும் வாகனங்கள் சென்று கொண்டேயிருக்கும். இந்நிலையி்ல், கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் ஒரு வயது குழந்தை ஒன்று சாலையில் தவழ்ந்து மேலும்படிக்க

தலித் பெண்ணை நிர்வாணமாக்கிய 8 பேருக்கு 18 ஆண்டு ஜெயில்

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் தவுனாப்பூர் கிராமம் உள்ளது. இங்கு ஒரு சாதாரண பிரச்சினைக்காக ஒரு தலித் இன பெண் நிர்வாணமாக்கப்பட்டு மக்கள் மத்தியில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார்.

இச்சம்பவம் கடந்த 1994–ம் ஆண்டு அதாவது மேலும்படிக்க

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் சென்னை ராணுவ அதிகாரி பலி

காஷ்மீர் மாநிலத்தில் 6 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அங்குள்ள சோபியான் மாவட்டத்தில், கடந்த வியாழக்கிழமை நடந்த தேர்தலின் போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் தேர்தல் அதிகாரி மேலும்படிக்க

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் துண்டு, துண்டாக வெட்டி படுகொலை

கல்யாணில் ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 12 வயது சிறுவன் துண்டு, துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்டான். இது தொடர்பாக 4 பேர் கொடூர கும்பலை போலீசார் கைது செய்தனர்.

தானே மாவட்டம் கல்யாண் நகர் மேலும்படிக்க

லாரி மீது அடுத்தடுத்து கார்கள் மோதல் ஒரே குடும்பத்தில் 7 பேர் நசுங்கி பலி

ஓசூர் அருகே நள்ளிரவில் பழுதாகி நின்ற லாரி மீது அடுத்தடுத்து கார்கள் மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தில் 7 பேர் நசுங்கி பலியாகினர். 5 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும்படிக்க

இந்தியாவின் ஒரே கொரில்லாவான போலோ மரணமடைந்தது

இந்தியாவில் உள்ள ஒரே கொரில்லாவான "போலோ" தனது 43 வயதில் நேற்று மரணமடைந்தது. மைசூர் வனவிலங்குகள் பூங்காவில் வாழ்ந்து வந்த இந்த கொரில்லா சுவாச தொற்று காரணமாகவும், வயது முதிர்வு காரணமாகவும் பலவீனமாக காணப்பட்டதாக மேலும்படிக்க

பள்ளிகளில் காண்டம் விற்க சீனா அரசு முடிவு

சீனாவில் உள்ள நடுநிலை பள்ளிகளில் காண்டம் விற்க சுகாதார துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.சீனாவின் சாங்ஷி மாகாண சுகாதார துறை இயக்குனர் மா குவாங்கை வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும்படிக்க

Friday, April 25, 2014

கூகுள் ப்ளஸ்ஸை உருவாக்கிய மெட்ராஸ் ஐஐடிகாரர் கூகுளில் இருந்து ராஜினாமா

கூகுள் நிறுவனத்தின் சமூக வலை தள நிறுவனமான கூகுள் பிளசிலிருந்து அதன் தலைவரான இந்தியாவை சேர்ந்த குண்டோத்ரா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கூகுள் நிறுவனத்தின் மூத்த துணை தலைவராகவும் விளங்கும் அவர் 3 ஆண்டுகளுக்கு மேலும்படிக்க

மாடல் அழகியை வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்த பாலிவுட் நடிகர் கைது

கதாநாயகி வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி மாடல் அழகியை வீட்டுக்குள் அடைத்து வைத்து கற்பழித்த இந்தி நடிகர் இந்தர் குமார் சர்ஃப் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

'மா துஜே சலாம்', 'பாகி', மேலும்படிக்க

திருமணம் முடிந்த 6 மணி நேரத்தில் புது மாப்பிள்ளை உட்பட 6 பேர் பரிதாப சாவு

சங்ககிரி அருகே லாரியை முந்த முயன்ற கார் மீது ஆட்டோ  மோதியது. இதில், திருமணம் செய்த 6 மணி நேரத்தில்  புதுமாப்பிள்ளை உள்பட 4 பேரும், ஆட்டோ டிரைவர்-உரிமையாளர் 2  பேரும் என 6 மேலும்படிக்க

பேஸ் புக் சண்டை கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் துப்பாக்கியால் சுட்ட பெண்

அமெரிக்காவில் பேஸ் புக்கில் விவாதிப்பாவ்ர்களின் எண்ணைக்கை அதிகமாகி வருகிறது இதனால் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டு குற்ற செயல்களில் ஈடுபடுவது அதிகமாகி வருகிறது அடுத்தவர் புகைப்படங்களை தவறாக பயன்படுத்துவது நேரிலேயே சென்று சண்டையிடுவது என குற்றங்கள் மேலும்படிக்க

2ஜி வழக்கு விசாரணையில் 1800 கேள்விகளையும் எதிர்கொள்ள தயார்: ஆ.ராசா

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான குற்றப்பத்திரிகையை அமலாக்க பிரிவு அதிகாரிகள் நேற்று டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

இதில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மேலும்படிக்க

கமலஹாசனின் உத்தம வில்லன் செப்டம்பர் 10-ந் தேதி ரிலீஸ்

கமலஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் வரும் செப்டம்பர் மாதம் 10-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'விஸ்வரூபம் 2' படத்தை தொடர்ந்து கமலஹாசன் 'உத்தம வில்லன்' படத்தில் நடிக்கிறார். கமலின் நெருங்கிய நண்பரும், மேலும்படிக்க

நான் பையனாக பிறந்திருந்தால் ஸ்ருதிஹாசனின் விபரீத ஆசை

அல்லு அர்ஜூன், சுருதிஹாசன் நடித்து சமீபத்தில் ரிலீஸான தெலுங்கு திரைப்படம் 'ரேஸ் குர்ரம் அல்லு அர்ஜுன், ஸ்ருதி ஹாசன் நடித்த ரேஸ் குர்ரம்  குடும்பம் பொழுதுபோக்கு படம்  தொடர்ந்து 2- வது வாரமாக  நன்றாக மேலும்படிக்க

அதிமுக பிரமுகரின் மகனை காதலிக்க மறுத்த மாணவியை நிர்வாணமாக்கி தாக்குதல்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள தெசவிளக்கு தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் கந்தன் (35), லாரி கிளீனர். இவரது மகள் ரேகா (16, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன).

10ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். அதே மேலும்படிக்க

போலீஸ் நிலையத்தில் நர்சு தற்கொலை-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பானூர் என்ற பகுதியில் உள்ள கோட்டம் கண்டியை சேர்ந்தவர் சைனுதீன். இவரது மகள் ஹனிஷா (வயது 23). இவர் கோட்டைக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் மேலும்படிக்க

காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உயிருடன் எரித்துக்கொலை

காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி நடுரோட்டில் வைத்து உயிருடன் எரித்துக் கொன்ற காதலனின் சித்தி கைது செய்யப்பட்டார். மேலும் கைதான பெண்ணின் கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த கொடூர சம்பவம் மண்டியா அருகே மேலும்படிக்க

கோவையில் சிலிண்டர் வெடித்து குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

கோவை அருகேயுள்ள பேரூர் சுண்டக்காமுத்தூர் பெரியப்ப செட்டியார் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 42). இவரது மனைவி ருக்குமணி (35). இவர்களுக்கு பாலாஜி (11)என்ற மகனும், ஷாலினி (8) என்ற மகளும் உள்ளனர்.

இன்று காலை மேலும்படிக்க

குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை கொலை செய்த கணவர் கைது

தருமபுரி அருகே குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை கொலை செய்த கணவரை போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

தருமபுரி அருகே மேல்மாட்டுக்காரனூரைச் சேர்ந்தவர் கண்ணன்(42). கூலி தொழிலாளியான இவருக்கு பெருமா(35) மனைவியும், ஒரு மகன், மேலும்படிக்க

மே 9-ந்தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு

மே 9-ந்தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 9-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியாகும். தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in. www.dge1.tn.nic.in  www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in மேலும்படிக்க

117 முறை பெண்ணை தாக்கிய இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தண்டனையிலிருந்து தப்பினார்

அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வரும் இளம்பெண்ணை 117 முறை தாக்கிய அவரது நண்பரான இந்திய வம்சாவளியை சேர்ந்த குர்பக்ஸ் சாகல் என்பவர் தண்டனையிலிருந்து தப்பினார்.

அப்பெண்ணை அவரது வீட்டிற்குள்ளேயே வைத்து அரை மணி மேலும்படிக்க

இந்திய கோடீசுவரரின் மகளின் நிர்வாண போட்டோவை காட்டி மிரட்டல் விடுத்த காதலன் கைது

அமெரிக்காவில் வாழ் இந்தியக் கோடிஸ்வரரான வினோத் கோஸ்லாவின் மகளான நினா கோஸ்லாவை நிர்வாண் படமெடத்து இன்டர்நெட்டில் வெளியிடப்போவதாக மிரட்டிய இளைஞன் கைது செய்யப்பட்டார். நினாவும் அமெரிக்காவை சேர்ந்தவரும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவருமான டக்லஸ் மேலும்படிக்க

பெண் எம்.எல்.ஏ மரணம்: விபத்துக்கு காரணமான டிரைவர் தப்பி ஓட்டம்

ஆந்திர மாநிலம் நந்தி யாலம் பாராளுமன்ற தொகுதி ஓய்.எஸ்.ஆர். காங் கிரஸ் வேட்பாளர் ஷோபா நாகிரெட்டி (46). ஆந்திர மாநிலத்தில் 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த இவர் தற்போதும் எம்.எல்.ஏ.வாகத்தான் இருந்தார். நேற்று முன்தினம் மேலும்படிக்க

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்

தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டது. மூன்று நாட்கள் தொடர் உயர்வுக்கு பிறகு இன்று காலை துவங்கிய இந்திய பங்குச்சந்தைகளில் வியாபாரம் மந்தமாகவே இருந்தது. எனினும், மேலும்படிக்க

Thursday, April 24, 2014

பாலிவுட் நடிகர்கள் -நடிகைகள் மீது தற்கொலை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்


பாலிவுட் நட்சத்திரங்கள் கூடும் விழாக்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் இயக்கம் திட்டம் தீட்டியிருந்ததாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த இயக்கத்தின் தலைவன் யாசின் பட்கல் கைது செய்யப்பட்ட பின்னர் மேலும்படிக்க

தமிழகத்தில் 73%; புதுச்சேரியில் 83 விறுவிறுப்புடன் அமைதியாக நடந்த வாக்குப்பதிவு




தமிழகத்தில்   நடந்த தேர்தலில் 73 சதவீத வாக்குகள் பதிவாகின. பெண்கள், புது வாக்காளர்கள், கிராம மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். பெரிய அளவில் அசம்பாவிதம் இல்லாமல் தேர்தல் முடிந்தது. தமிழகம், புதுவையில் உள்ள 40 மேலும்படிக்க

ராஜிவ் கொலை வழக்கு 5 நீதிபதிகள் அமர்வு விசாரிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை

ராஜிவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு  5 பேர் கொண்ட  அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுவதாக உச்ச  நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் மேலும்படிக்க

Wednesday, April 23, 2014

காதலை ஏற்க மறுத்த பெண் என்ஜினீயர் குத்திக்கொலை தற்கொலைக்கு முயன்ற வாலிபர்

வேளச்சேரியில் காதலை ஏற்க மறுத்த பெண் என்ஜினீயர் குத்திக்கொலை செய்யப்பட்டார். பின்னர் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னையை அடுத்த வேளச்சேரி பெருங்குடி பறக்கும் ரெயில் நிலையம் அருகே நேற்று மேலும்படிக்க

Tuesday, April 22, 2014

உலகில் முதன்முறையாக செயற்கை ஆணுறுப்பு பொருத்தி குழந்தை பெற்றுகொண்டமனிதர்

அமெரிக்கா மிசிசிபி நகரை சேர்ந்தவர் மைக் மோர் (வயது30) . இவர் 7 வயதாக இருக்கும் போது ஒரு தவறான அறுவை சிகிச்சையால் இவரது ஆணூறுப்பு பாதிப்பு அடைந்தது. இதனால் அவர் தந்தையாக முடியாது மேலும்படிக்க

போலீஸ் அதிகாரியால் கற்பழிக்கபட்டு 8 வருடங்களில் 23 முறை கருக்கலைப்பு செய்த பெண்

31 வயது உடைய தேஜாவு என்ற  பெண் மும்பை போலீஸ் கமிஷன்ரிடம் கடந்த வாரம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

அந்த கொடூரமானவனின் பெயர்  ரவீந்த்திர ஜெய்சிங் மாதேஷ் சிங்  இந்த மேலும்படிக்க

எனது மகளை பார்த்துக் கொள்ளுங்கள் மோடிக்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை

காஷியாபாத்தில் தற்கொலை செய்து கொண்ட நபர் ஒருவர் தனது மகளை பார்த்துக் கொள்ளுமாறு பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் காஷியாபாத்தின் லோனி ஏரியாவை சேர்ந்தவர் ஓம் மேலும்படிக்க

புதுமண தம்பதியர் விபத்தில் பலி -அதிர்ச்சியில் பெண்ணின் தந்தை மரணம்

மும்பையில் கோவிலுக்கு சென்ற புதுமண தம்பதியர் விபத்தில் பலியானார்கள். அதிர்ச்சியில் பெண்ணின் தந்தை உயிர் இழந்தார

தானே மாவட்டம் வசாய் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தம் பத்ரிகார் (வயது 28). இவரது மனைவி மேத்தா (வயது 24). மேலும்படிக்க

புதுமண தம்பதியர் விபத்தில் பலி -அதிர்ச்சியில் பெண்ணின் தந்தை மரணம்புதுமண தம்பதியர் விபத்தில் பலி -அதிர்ச்சியில் பெண்ணின் தந்தை மரணம்

மும்பையில் கோவிலுக்கு சென்ற புதுமண தம்பதியர் விபத்தில் பலியானார்கள். அதிர்ச்சியில் பெண்ணின் தந்தை உயிர் இழந்தார

தானே மாவட்டம் வசாய் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தம் பத்ரிகார் (வயது 28). இவரது மனைவி மேத்தா (வயது 24). மேலும்படிக்க

என் தாய், வீடுகளில் பாத்திரம் கழுவினார்' நான் டீ விற்றேன்-நரேந்திர மோடி உருக்கமான பேச்சு

மராட்டிய மாநிலம் துலேயில் நேற்று பா.ஜனதா சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுகூட்டத்தில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தின் வளர்ச்சி மேலும்படிக்க

சிதம்பரத்தில் ரூ.25 லட்சம் பணம் கேட்டு +1 மாணவர் கடத்தல்

சிதம்பரத்தில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவரை ரூ.25 லட்சம் பணம் கேட்டு மர்ம நபர்கள் கடத்தியதாக அவரது தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார்.

சிதம்பரம் கோவிந்தசாமிதெருவைச் சேர்ந்த கந்தசாமி. அண்ணாமலைப் பல்கலையில் செக்யூரிட்டியாக பணியாற்றும் இவரது மேலும்படிக்க

கள்ளத்தொடர்பு வைத்துள்ள பெண்ணுக்கு மகள்களை பராமரிக்கும் உரிமை கிடையாது

ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள 7 நாடுகளில் ஒன்றான அஜ்மனில் வசிக்கும் ஒரு பெண், மற்றொரு ஆணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக அவரது கணவருக்கு சந்தேகம் எழுந்தது.

இதனையடுத்து, மனைவியின் நடமாட்டத்தை நெருக்கமாக கண்காணித்தபோது, அவரது சந்தேகத்தை மேலும்படிக்க

மே 6 ந்தேதி பாடகி சின்மயி - நடிகர் ராகுல் ரவீந்தர் திருமணம்

பின்னணி பாடகி சின்மயி திருமணம் வரும் மே மாதம் 6ஆம் தேதி சென்னையில் மிக எளிமையாக நடக்கவிருக்கின்றது. இந்த தகவலை சின்மயி பெற்றோர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தில் இடம்பெறும் "ஒரு மேலும்படிக்க

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு -முதல் முறையாக தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை

  தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.

ஒட்டுப்பதிவு நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறுகிறது.

பாராளுமன்ற தேர்தலில் வன்முறைகளை தடுப்பதற்காகவும், பணப்பட்டுவாடாவை தடுக்கவும் தேர்தல் கமிஷன் மேலும்படிக்க

Monday, April 21, 2014

செய்தியாளர்கள் சந்திப்பின் போது கர்ப்பிணி பெண் செய்தியாளரை கற்பழிக்க உத்தரவிட்ட எம்.பி.

ரஷியாவில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி.யிடம் பெண் செய்தியாளர் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த எம்.பி. தனது ஆட்களை விட்டு 6 மாதம் கர்ப்பமாக இருந்த பெண் செய்தியாளரை கற்பழிக்க உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்யா மேலும்படிக்க

டாஸ்மாக் மதுபான விற்பனை ஒரே நாளில் ரூ.150 கோடி


டாஸ்மாக் கடைகளுக்கு இன்று முதல் மூன்று நாள்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், பெட்டி பெட்டியாக  மதுபாட்டில்களை வாங்கி பதுக்கியுள்ளனர்.

இதனால் நேற்று  ஒரேநாளில் டாஸ்மாக் மதுபான விற்பனை ரூ. 150 கோடியை  எட்டியது. நாடாளுமன்ற தேர்தல் மேலும்படிக்க

தம்பியை சுட்டுக் கொன்ற 3 வயது சிறுமி

அமெரிக்காவின் உத்தவில் கேகி பகுதியில் ஒரு வீட்டில் 3 வயது சிறுமி ஒருத்தி தனது 2 வயது தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். பக்கத்து அறையில் அவர்களது தாயார் இருந்தார். அப்போது அந்த சிறுமி வீட்டில் மேலும்படிக்க

சிறுமி உள்பட 5 மலைவாழ் பெண்களை விற்ற கும்பல்

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் 5 மலைவாழ் பெண்களை விற்றதாக  கடத்தல்  குமபலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டம் பேங்கோ போலீச்சரகத்திற்குடபட்ட லால்பூர் மற்றும் பாந்தா மேலும்படிக்க

சிறுமி உள்பட 5 மலைவாழ் பெண்களை விற்ற கும்பல்

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் 5 மலைவாழ் பெண்களை விற்றதாக  கடத்தல்  குமபலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டம் பேங்கோ போலீச்சரகத்திற்குடபட்ட லால்பூர் மற்றும் பாந்தா மேலும்படிக்க

யார் பணம் கொடுத்தாலும் ஓட்டு மட்டும் எனக்கு போடுங்கள்-கெஜ்ரிவால்

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் குமார் விஸ்வாஸ் நிறுத்தப்பட்டுள்ளார்.

அவரை ஆதரித்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் செய்தார். ராணிகஞ்ச் பகுதியில் நடந்த மேலும்படிக்க

வெயிலில் சருமத்தை பாதுகாப்பதற்காள சில வழிகள்

கோடைகாலத்து உஷ்ணம் அழகை அதிகம் நேசிப்பவர்களுக்கு சிறிது அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான் வசதி வாய்ப்புள்ளவர்கள்,அதிக காலம் கோடை வாசஸ்தலங்களில் போய் தங்கிவிடுகிறார்கள். குளிர்பிரதேசங்களை தேடிப்போகாமலே, அழகை பராமரிக்க வாய்ப்பிருக்கிறது.

கோடைகாலத்தில் அதிக வியர்வை வழிவதும், மேலும்படிக்க

கோச்சடையான் கமல் நடிக்க வேண்டிய படம் - ரஜினிகாந்த் பேச்சு

ரஜினிகாந்த் 2 வேடத்தில் நடித்த 'கோச்சடையான்' படம் 4 மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா டைரக்ட் செய்துள்ளார். 'கோச்சடையான்' படம் 'விக்ரம் சிம்மா' என்ற பெயரில் தெலுங்கில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதன் பிரிவியூ மேலும்படிக்க

விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேரும் ஸ்ரீதிவ்யா

கும்கி', 'இவன் வேற மாதிரி' போன்ற படங்களில் நடித்தவர் விக்ரம் பிரபு. இவர் தற்போது கிராமப் பின்னணி கொண்ட ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தஞ்சாவூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தினைக் கதைக்களமாகக் கொண்ட மேலும்படிக்க

வேறு ஆணுடன் தொடர்பு மனைவியை 10 முறை சுட்டு கொலை செய்த போலீஸ் அதிகாரி

நியூயார்க் நகர போலீஸ் பிரிவில் பணியாற்றியவர் கெவின் கேண்டி (வயது 43)  இவரது மனைவி ஜெஸிகா மெர்ரா(வயது 40) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த வருடம்  ஏற்பட்ட ஒரு விபத்தின் காரணமாக கெவின் மேலும்படிக்க

ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 3 பெண் எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்

பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது.

பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகியதால் இந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பலத்த தோல்வியை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த மேலும்படிக்க

ஒரே நேரத்தில் இரு பெண்களை திருமணம் செய்த சீனா வாலிபர்

சீனாவில் உள்ள ஜேஜியாங் மாகாணத்தில் உள்ள நிங்போ என்ற பகுதியை சேர்ந்தவர் ஷி (வயது 32) இவர் கடந்த 13 ந்தேதி ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டார்.இருவரும் தன்னை காதலிப்பதால் மேலும்படிக்க

11 வயதுசிறுவனுடன் உறவு வைத்து கொண்ட 33 வயது பெண்

11 வயது சிறுவனுடன் செக்ஸ் உறவு வைத்து கொண்ட 33 வயது  பெண்ணுக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி ஹவாய் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

ஹாவாய் தீவில் உள்ள கபா பகுதியை சேர்ந்தவர் ஜீன் மேலும்படிக்க