google1

Tuesday, April 22, 2014

சிதம்பரத்தில் ரூ.25 லட்சம் பணம் கேட்டு +1 மாணவர் கடத்தல்

சிதம்பரத்தில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவரை ரூ.25 லட்சம் பணம் கேட்டு மர்ம நபர்கள் கடத்தியதாக அவரது தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார்.

சிதம்பரம் கோவிந்தசாமிதெருவைச் சேர்ந்த கந்தசாமி. அண்ணாமலைப் பல்கலையில் செக்யூரிட்டியாக பணியாற்றும் இவரது மேலும்படிக்க

No comments:

Post a Comment