google1

Monday, April 7, 2014

சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் சசிகலா உள்பட 3 பேரும் ஆஜர்

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் தனிக்கோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள்.


தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று மேலும்படிக்க

No comments:

Post a Comment