google1

Monday, December 29, 2014

கடற்கரையில் காதலனுடன் இருந்த இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபர் போலீசாரிடம் வாக்குமூலம்

 நீலாங்கரை கடற்கரையில் காதலனுடன் இருந்த இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் ஆதித்யா (19). சேலையூரை சேர்ந்தவர் வேதிகா (19). மேலும்படிக்க

கடலில் ஏர்ஏசியா விமானத்தின் பாகங்களை ஆஸ்திரேலியா விமானம் கண்டுபிடித்தது


162 பேருடன் இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் நேற்று திடீர் என்று மாயமானது. ஏர் ஆசியா விமானம் இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று காலையில் புறப்பட்டது.

உள்ளூர் நேரப்படி நேற்று காலை 7.24 மேலும்படிக்க

வாட்டும் குளிரில் பாலங்களுக்கு அடியில் உறங்கும் வீடற்றவர்களுக்கு ரூ.7 கோடியில் கூடாரம்

:தலைநகர் டெல்லியில் கடுமையான பனி பொழிந்து வருகின்றது. 2.6 டிகிரி அளவுக்கு உள்ள பனிப்பொழிவின் தாக்கத்தால் நண்பகல் வரை வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு பலரும் தயங்குகின்றனர்.

இந்நிலையில், வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து மேலும்படிக்க

நோயாளி மயங்கி கிடக்க ஆபரேசன் தியேட்டரில் செல்பி எடுத்த மருத்துவமனை ஊழியர்கள்

கங்னம் ஸ்டைல்' என்ற பாடல் மூலம் உலகின் கவனத்தைப் பெற்ற தென் கொரியாவின் 'கங்னம்' மாவட்டம் தற்போது இன்னொரு சம்பவத்தினாலும் பிரபலமாகியுள்ளது.


அம்மாவட்டத்திலுள்ள பிளாஸ்டிக் சர்ஜரி மையத்தில் ஆபரேஷன் நடந்து கொண்டிருக்கும் போது மருத்துவமனை மேலும்படிக்க

விடுமுறைக்குச் சென்ற இடத்தில் குண்டு வெடிப்பில் பலியான சென்னையைச் சேர்ந்த பவானிதேவி .

பெங்களூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சென்னையைச் சேர்ந்த பவானிதேவி (38) உயிரிழந்தார்.

பள்ளி விடுமுறையை அடுத்து தனது இரண்டு குழந்தைகளுடன் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்குதான் எதிர்பாராதவிதமாக குண்டு மேலும்படிக்க

Thursday, December 25, 2014

குளிர் காலத்தில் சரும பராமரிப்பு - பனிக்கால அழகு குறிப்புகள்

 சரும ஆரோக்கியம் என்பது வெளிப்புறத்தில் செய்யும் சிகிச்சையை  பொறுத்து மட்டும் அல்ல, நாம் சாப்பிடும் உணவையும் பொறுத்தது தான். முறையான ஊட்டச்சத்தான உணவு, சருமம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க உதவுகிறது.
 
அதிலும் குறிப்பாக,சருமத்தின்    ஈரப்பதத்தை பராமரிப்பதில் மேலும்படிக்க

பேபி கார்ன் மஞ்சூரியன்


தேவையான பொருள்கள்

பேபி கார்ன் -அரை கிலோ
சோள மாவு -  4   ஸ்பூன்
 மைதா  மாவு  - 4  ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1   ஸ்பூன்
உப்பு - மேலும்படிக்க

டெல்லியில் போதை விருந்து கொண்டாட்டம்-பண்ணை வீட்டில் 40 சிறுவர்கள்-4 இளம்பெண்கள் கைது

நாட்டின் தலைநகரான டெல்லி அருகே குர்கானில் போதை விருந்து நடப்பதாக குர்கான் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதை பொருள் தடுப்பு அதிகாரிகளுடன் இணைந்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 40 சிறுவர்களும் மேலும்படிக்க

மாடலிங் துறையில் கலக்கும் ரஷ்யாவின் 8 வயது குட்டிப்பெண்

உலகின் மிக அழகான இளம்பெண்" என்று அழைக்கப்படுகிறார் ரஷ்யாவின் கிறிஸ்டினா பிமனோவா. உலகப்புகழ் பெற்ற இந்த கிறிஸ்டினா எட்டு வயது குட்டிப் பெண் என்பதுதான் ஆச்சர்யமான விஷயம். ஆனால், இந்த எட்டு வயது ரஷ்ய மேலும்படிக்க

உத்தரபிரதேசத்தில் துப்பாக்கி முனையில் 11-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிக்கு உட்பட்ட கோட்வாலி பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது காரில் வந்த 4 வாலிபர்கள் மாணவி அருகே வந்தனர். அவர்கள் மேலும்படிக்க

ரெயில்வே துறையை தனியார்மயமாக்க மாட்டோம்: பிரதமர் மோடி உறுதி

வாரணாசியில் டீசல் ரெயில் என்ஜின் தொழிற்சாலையை துவக்கி வைத்த பிரதமர் மோடி, இந்திய ரெயில்வே துறையை தனியார் மயமாக்கப் போவதில்லை என்று உறுதியளித்துள்ளார்.

ரெயில்வே துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்புவதாகவும், இந்திய ரெயில்வேயின் மேலும்படிக்க

Tuesday, December 23, 2014

தமிழ் திரைப்பட இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் காலமானார்

பிரபல திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர் காலமானார். அவருக்கு வயது 84 ஆகும். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று இரவு 7 மணிக்கு மேலும்படிக்க

சாராயம் கொடுத்து பலாத்காரம் செய்தோம்: கைதான வாலிபர்கள் வாக்குமூலம்

புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வெளியிட்டப்பட்டதால் ஒரே குடும் பத்தை சேர்ந்த 7 பேர் கடலில் குதித்து தற்கொ லைக்கு முயன்றனர்.இதில் அருணாஸ்ரீ, ராஜஸ்ரீ, அவரது தாய் சாந்திதேவி உயிரிழந்தனர். பிரசாத், ஜெயஸ்ரீ, நிவேதிதா, மேலும்படிக்க

தலையில் தாக்கியது பவுன்சர் பந்து நிலைகுலைந்து போனார் வாட்சன்

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான வலைப்பயிற்சியின் போது இன்று காலை பவுன்சர் பந்து தலையில் தாக்கியதால் ஆஸ்திரேலிய வீரர் வாட்சன் நிலைகுலைந்து போனார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் பாக்சிங் டே என்று அழைக்கப்படுகிறது.

அந்த நாளில் மேலும்படிக்க

சாப்பாட்டில் எலி மருந்து வைத்து கணவரை கொன்ற நைஜீரிய சிறுமி

தனது கணவரை எலி பாசானம் வைத்து கொலை செய்ததை நைஜீரியாவைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒப்புக் கொண்டுள்ளார்.


வடமேற்கு நைஜீரியாவில் உள்ள கானோ மாநிலத்தைச் சேர்ந்தவர் உமர் சானி(35). ரமது என்ற பெண்ணை மேலும்படிக்க

டெல்லியில் பட்டப்பகலில் பெண் டாக்டர் மீது ஆசிட் வீச்சு

மேற்கு டெல்லியில் உள்ள ஹரி நகரில் பெண் டாக்டர் ஒருவர் வசித்து வந்தார். அவர் இன்று தனது ஸ்கூட்டியில் ரஜூரி கார்டனில் உள்ள மார்க்கெட்டுக்கு வந்தார். இந்த மார்க்கெட் எப்போதும் பரபரப்பாக இயங்கக்கூடிய இடம். மேலும்படிக்க

வளர்ச்சியிலும் நல்லாட்சியிலும் கவனம் செலுத்துங்கள்-எம்.பி.க்களுக்கு மோடி அறிவுரை

நாட்டின் வளர்ச்சி மற்றும் நல்லாட்சியில் கவனம் செலுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி பாஜக எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு மக்களவை நடைமுறைகளுக்கு இடையூறு விளைவித்த போதும் நாடாளுமன்றத்தை 'வெற்றிகரமாக நடத்திச் சென்றதை' மக்களிடம் மேலும்படிக்க

Friday, December 19, 2014

ஐந்து மகன்களையும் எய்ட்ஸ் நோய்க்கு பறிகொடுத்த தந்தை

1996-ம் ஆண்டுக்குள் தனது 5 மகன்களை எய்ட்ஸ் நோய்க்கு பறிகொடுத்த ஈராக்கை சேர்ந்த காலித் அல்-ஜபோர் என்பவரின் வாழ்க்கை அலங்கோலமாகிப்போனது.


முதலில் மூத்த மகனான நான்கே வயதான அலி 1983-ம் ஆண்டு இந்த மண்ணுலகை மேலும்படிக்க

Thursday, December 18, 2014

கிரானைட் குவாரிகளுக்காக கண்மாய்கள் சிதைப்பு -நேரில் ஆய்வு செய்த சகாயம் அதிர்ச்சி

முறைகேடு நடந்த கிரானைட் குவாரிகளில் ஆய்வு நடத்திய ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம், சட்ட விதிகளை மீறி அதிகாரிகள் துணையோடு புராதன சின்னங்கள், நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்கள் ஏகத்துக்கு அழிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மதுரை மாவட்டத்தில் மேலும்படிக்க

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஜாமீனில் விடுதலை

மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கமாண்டர் ஜாகிர் உர் ரஹ்மான் லாக்விக்கு ஜாமீன் வழங்கி பாகிஸ்தானின் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு, மும்பையில் கடல் மேலும்படிக்க

செட்டிநாடு மிளகு கத்தரிக்காய் பிரட்டல்

தேவையான பொருட்கள்:

தக்காளி - 3-4
கத்தரிக்காய்- 4
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 1
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறிய துண்டு
சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
மிளகு தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் மேலும்படிக்க

மாணவி கொடூர கொலை 10ம் வகுப்பு மாணவன் கைது பரபரப்பு வாக்குமூலம்

வேலூர் அருகே 6ம் வகுப்பு மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்டது தொடர்பாக 10ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர். கடனை அடைக்க கொலுசை கேட்டதற்கு தர மறுத்ததால் கொன்றதாக அந்த மாணவன் வாக்குமூலம் மேலும்படிக்க

இறந்தவர்கள் சொர்க்கத்திற்கு செல்ல விண்ணில் இறுதி சடங்கு

மரணம் அடைந்த ஒருவரின் உடலை எரித்து அதன் சாம்பலை புனித நதிகளிலோ அல்லது கடலிலோ கலந்து இறுதி சடங்கு நடத்தும்  வழக்கம் பெருமாபாலான இந்துகளிடம் உள்ளது.


இறந்தவர்களின் ஆத்மா இதனால் சாந்தியடையும் என்றொரு நம்பிக்கை மேலும்படிக்க

அரவிந்தர் ஆசிரமப் பெண்கள் மூவர் கடலில் விழுந்து தற்கொலை- 4 பேர் கவலைக்கிடம்

 புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் வெளியேற்றப்பட்ட 5 சகோதரிகளும் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இவர்களில் 3 பேர் பலியாகினர். 4 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்துக்கு சொந்தமான அடுக்குமாடி மேலும்படிக்க

Tuesday, December 16, 2014

பாகிஸ்தானில் பள்ளியில் தீவிரவாதிகள்-ராணுவம் இடையேயான மோதலில் 12 மாணவர்கள் பலி

பாகிஸ்தானில் பெஷாவர் நகரிலுள்ள பள்ளிக்குள் புகுந்த தலிபான் தீவிரவாதிகள் அங்கிருந்த மாணவர்களை சிறைப்பிடித்தனர்.


தீவிரவாதிகளிடமிருந்து மாணவர்களை விடுவிக்க அந்நாட்டு ராணுவம், தீவிரவாதிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. தீவிரவாதிகள்- ராணுவம் இடையே நிகழ்ந்த பயங்கர மேலும்படிக்க

7 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மாணவி கொலை

கோவை அருகே 2007-ஆம் ஆண்டு காணாமல்போன பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட விவரம் தற்போது தெரியவந்துள்ளது.

மேலும், அவர் புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட இடத்தில் உடல் கிடைக்காததால் போலீஸாருக்கு விசாரணை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பள்ளி மாணவி மாயம்:கோவை மேலும்படிக்க

நெல்லை அருகே செப்டிக்டேங்க் குழியில் விழுந்து 5 வயது சிறுவன் பலி

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லியை அடுத்த பழவூரை சேர்ந்தவர் முருகன் (வயது37). இவரது மனைவி செல்வி. இவர்களது மகன் சக்திவேல் முருகன் (5). இவன் நெல்லையில் உள்ள பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தான்.

நேற்று மாலை மேலும்படிக்க

Monday, December 15, 2014

நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு டுவிட்டர் சமூக வலைத்தளத்தில்80 லட்சம் ரசிகர்கள்

 இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு டுவிட்டர் சமூக வலைத்தள கணக்கில் 80 லட்சம் ரசிகர்கள் கிடைத்து உள்ளனர்.

நடிகர், நடிகைகள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களின் சமூக வலைத்தள கணக்குகளை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த நிலையில் மேலும்படிக்க

இந்த ஆண்டு அதிக வருமானம் உள்ள இந்திய நட்சத்திரங்களின் பட்டியலில் தமிழ் நடிகர்கள்

பிரபல அமெரிக்க போர்ப் ஸ் மேகசின் இந்திய அளவில்  இந்த ஆண்டு அதிகபட்ச  வருமானம் உள்ள நட்சத்திரங்கள் பட்டியல் குறித்து சமீபத்தில் சர்வே ஒன்று எடுத்தது.


இந்த சர்வே முடிவு இன்று வெளியிடப்பட்டது. இந்த மேலும்படிக்க

10 ஆண்டுகளில் 28 லட்சம் கோடி ரூபாய் கறுப்பு பணம் பதுக்கல்: உலகளவில் இந்தியா 4வது இடம்

வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கறுப்பு பண பதுக்கலில் உலகளவில் இந்தியா நான்காவது நிலையில் உள்ளதாக உலகளாவிய நிதி நேர்மை மையம் தெரிவித்துள்ளது.

நிதி மேலும்படிக்க

கிரானைட் குவாரிகளில் சிறுமிகள்–வட மாநில வாலிபர்கள் நரபலி: சிபிசிஐடி விசாரணை கேட்டு சகாயத்திடம் புகார்


கிரானைட் குவாரிகளில் மன நோயாளிகள் உட்பட பலர் நரபலி கொடுக்கப்பட்டுள்ளதாக ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயத்திடம் குவாரியில் டிரைவராகப் பணியாற்றியவர் புகார் அளித்துள்ளது விசாரணையில் பரபரப்பை அதிகரிக்க செய்துள்ளது.

மதுரை மாவட்ட கிரானைட் குவாரிகளில் நடந்துள்ள முறை மேலும்படிக்க

வேலூர் அருகே 6-ம் வகுப்பு மாணவி பலாத்காரம் செய்து கொலை


வேலூர் அருகே 6-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முருக்கம்பட்டில் மாந்தோப்பில் கிடந்த மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முருக்கம்பட்டு வீட்டில் மேலும்படிக்க

இறால் பிரியாணி

தேவையான  பொருள்கள்

இறால் - அரை கிலோ
பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
தயிர் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் மேலும்படிக்க

Saturday, December 13, 2014

பெங்களூரில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்த்த ஐடி ஊழியர் கைது

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ட்விட்டர் சமூக வலைத்தளம் மூலம் ஆள் சேர்ப்பதில் ஈடுபட்ட பொறியியல் பட்டதாரி மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸை கைது செய்துள்ளதாக கர்நாடகா போலீஸ் டி.ஜி.பி தெரிவித்தார்.

ஐ.எஸ். ஆதரவாளர் கைது தொடர்பாக கர்நாடக மேலும்படிக்க

திருமணத்தன்று மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்த புது மாப்பிள்ளை

முதலிரவில் புதுப்பெண் காலில் விழுந்து கதறி அழுததால் அவரை காதலனுடன் சேர்த்துவைத்தார் புதுமாப்பிள்ளை. திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தேவி (22). துறையூர் ஒன்றியத்தில் உள்ள மேலும்படிக்க

இயக்குனரை கன்னத்தில் அறைந்த ராக்கி சாவந்தின் தோழி - ஆசைக்கு இணங்க வலியுறுத்தியதாக புகார்

படத்தில் நடிக்க வாய்ப்பு தரவேண்டுமானால் தனது ஆசைக்கு இணங்க வலியுறுத்தியதாக திரைப்பட இயக்குனர் மீது குற்றம்சாட்டிய நடிகை ராக்கி சாவந்தின் தோழி அந்த இயக்குனரை பொது நிகழ்ச்சியில் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை மேலும்படிக்க

Friday, December 12, 2014

மேயர் துரைசாமி மகனிடம் இருந்து மனைவி, மகளை மீட்டு தரக்கோரி கணவன் வழக்கு

மேயர் சைதை துரைசாமியின் மகனிடம் இருந்து மனைவி, குழந்தையை மீட்டு தரும்படி உயர் நீதிமன்றத்தில் கணவன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில்  நேரில் ஆஜரான அவரது மனைவி, என்னை யாரும் கடத்தவில்லை என்று மேலும்படிக்க

Thursday, December 11, 2014

இன்று ரஜினிகாந்த் பிறந்த நாள் தமிழகம் முழ்வதும் உற்சாக கொண்டாட்டம் வாழ்த்து அனுப்ப சிறப்பு ஏற்பாடு

டிசம்பர் 12 ' இன்று நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள். ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி இன்று அவரது லிங்கா படம் வெளியாகி உள்ளது.


ரஜினியின் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் ரசிகர்களால் வெகுவிமரிசையாக இன்று மேலும்படிக்க

சிங்கப்பூரில் பாலியல் தொந்தரவு கொடுத்த இந்தியருக்கு 12 சவுக்கடி, 3 வருடம் சிறை

சிங்கப்பூரில் இரண்டு பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் 27 வயது இந்திய இளைஞர் ஒருவருக்கு 12 சவுக்கடி மற்றும் 3 வருட சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 4-ந்தேதி பெடோக் ரிசர்வேயர் மேலும்படிக்க

ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம்: ஐ.நாவின் அறிவிப்பிற்கு பிரதமர் நன்றி

ஜூன் 21ம் ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் அறிவித்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி  ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மேலும்படிக்க

தமிழகத்தில் மின் கட்டணம் 15 சதவீதம் உடனடி உயர்வு

தமிழகம் முழுவதும் அனைத்து வகையான மின் நுகர்வோருக்கும் 15 சதவீத மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த மின் கட்டண உயர்வு இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே மேலும்படிக்க

சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம்

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்துவது தொடர்பாக, மாநில நிதி அமைச்சர்களுடன், மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி ஆலோசனை நடத்தினார்.



சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை அமல்படுத்த கடந்த ஐக்கிய முற்போக்கு மேலும்படிக்க

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோரிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தியுள்ளது.

ஏற்கெனவே அனுப்பப்பட்ட சம்மனின் அடிப்படையில், இருவரிடம் இந்த வாரத்தின் தொடக்கத்தில் மேலும்படிக்க

உலகளவில் வேலை செய்ய சிறந்த இடங்களின் பட்டியலில் கூகுள் முதலிடம்

அமெரிக்காவில் இயங்கும் கிளாஸ்டோர் வலைத்தளம் கடந்த ஆறு வருடங்களாக உலக அளவில் வேலை செய்வதற்கு ஏற்ற சிறந்த இடங்களாக 50 நிறுவனங்களை தேர்வு செய்து பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான மேலும்படிக்க

Wednesday, December 10, 2014

ஒரு யூனிட் ரூ.5 ஆயிரம் வரை பேரம் பேசி நோயாளிகளுக்கு ரத்தம் விற்பனை செய்த கும்பல் கைது

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ். அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு உயிர் காக்கும் ரத்தத்தை அநியாயமான விலைக்கு ஒரு கும்பல் விற்று வருவதாக சில சமூக ஆர்வலர்கள் மேலும்படிக்க

கியாஸ் சிலிண்டருக்கு ஆதார் கேட்பதை எதிர்த்து வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கியாஸ் சிலிண்டர் மானியம் பெற ஆதார் அட்டை சமர்ப்பிக்கும் முடிவுக்கு தடைவிதிக்கக் கோரி மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

சிவகாசியைச் சேர்ந்தவர் வக்கீல் எஸ்.எம்.ஆனந்த முருகன். மேலும்படிக்க

தவறு செய்திருந்தால் மகனை தண்டியுங்கள் வாலிபரின் பெற்றோர் உருக்கம்

 தவறு செய்திருந்தால் மகனை தண்டியுங்கள் என கார் டிரைவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். டெல்லியை சேர்ந்த 27 வயது பெண் கடந்த வெள்ளிக் கிழமை இரவு வாடகை காரில் வீடு திரும்பியபோது, அவரை மிரட்டி கார் மேலும்படிக்க

காதலருடன் ஊர் சுற்றும் திரிஷா

தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திரிஷாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாயின. இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்பட்டது. வருண்மணியனுடன் திரிஷா நெருக்கமாக இருப்பது போன்ற படங்களும் வந்தன.

வருண்மணியனுடன் நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என்று திரிஷா மறுத்தார். மேலும்படிக்க

5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பள்ளி வேன் டிரைவர் கைது

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஏரோடிரோம் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி பள்ளிக்கு தினமும் வேனில் சென்று வந்தார். அவர் பள்ளிக்கு செல்லும் வேனை அஜய் சொலாங்கி(25) என்பவர் ஓட்டி வந்தார். மேலும்படிக்க

2 ஆண்டுகளில் 621 கோடி சம்பாதித்த மனவளர்ச்சி குன்றிய பூனை

அமெரிக்காவில் உள்ள பூனை ஒன்று ஹாலிவுட் நடிகர்களை விட அதிகம் சம்பளம் வாங்குகிறது. அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த தபதா பன்டென்சன்(29),  வளர்ச்சி குறைபாடுள்ள பூனை ஒன்றை வளர்த்து வருகிறார்.


டார்டார் சாஸ் என்று மேலும்படிக்க