google1

Monday, November 30, 2015

ஜீவாவுடன் ஜோடி சேரும் லட்சுமி மேனன்

யான்' படத்திற்குப் பிறகு ஜீவா நடிப்பில் கடந்த ஒரு வருடமாக எந்த படமும் வெளியாகவில்லை. தற்போது நயன்தாராவுடன் 'திருநாள்' படத்திலும், ஹன்சிகாவுடன் 'போக்கிரி ராஜா' படத்திலும், கீர்த்தி சுரேஷுடன் 'கவலை வேண்டாம்' படத்திலும் நடித்து மேலும்படிக்க

கணவரை குத்திக் கொலை செய்த பல் மருத்துவர்

நாக்பூரைச் சேர்ந்த பல் மருத்துவர் டிவிங்கிள் ரவிகந்த் உகே (40) என்ற பல் மருத்துவர் குடும்பச் சண்டையில் தனது கணவர் ரவிகாந்த் மதுகர் உகேவை(42) குத்திக் கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

நாக்பூரின் ஹத்கேஸ்வர் மேலும்படிக்க

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மனைவியை எஸ்.எம்.எஸ். மூலம் விவாகரத்து செய்த கணவன்

வெளிநாட்டில் வேலை செய்துவரும் கணவரிடம் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக மனைவியை தெரிவித்ததும், அவளது கணவர் எஸ்.எம்.எஸ். மூலமாகவே அவளை விவாகரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் தனது மேலும்படிக்க

சென்னை மத்தியகைலாஷ் அருகே திடீர் பள்ளம்

சென்னையில் மத்தியகைலாஷ் அருகே பழைய மகாபலிபுரம் சாலையில் இன்று பிற்பகல் ஒரு திடீர் பள்ளம் உருவானது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த மாதம் முழுவதும் பெய்த கன மழையால் சென்னையில் உள்ள மேலும்படிக்க

குஜராத் தேர்தல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 45 பேர் ஒன்றாக வாக்களித்த விநோதம்

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 45 பேர் ஒன்றாகச் சென்று வாக்களித்தது பலரையும் வியப்புக்குள்ளாக்கியது.

ரோஸ்காட் கிராமத்தைச் சேர்ந்த வாசவா குடும்பத்தில் மொத்தம் 82 பேர் மேலும்படிக்க

நடிகர் சங்கத்தில் குவியும் நிவாரண நிதி!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடும் வகையில் நடிகர்கள் பலரும் நிவாரண நிதியளித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதல்வர் நிவாரண நிதிக்காக நடிகர் சங்கம் சார்பில் மேலும்படிக்க

விஜயதாரணியின் செயலுக்கு நடிகை நக்மா கண்டனம்

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், மகளிர் காங்கிரஸ்  தலைவர் விஜயதாரணி மோதல் டெல்லி தலைமையிடத்திற்கு சென்று உள்ளது..
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் ஷோபா இந்த பிரச்சினை தொடர்பாக விசாரித்து வருகிறார்.

நேற்று தமிழகத்தின் முக்கிய மேலும்படிக்க

பருவநிலை மாற்றத்தின் மூலம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது- பிரதமர் மோடி

பருவ நிலை மாற்றம் உலகத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. இதனை தடுத்து நிறுத்த உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


பிரான்ஸ் தலைநகர் பாரீசில், ஐக்கிய நாடுகள் மேலும்படிக்க

வங்கக் கடலில் 2 காற்றழுத்த தாழ்வு நிலை-மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்

வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று மேலும்படிக்க

பாடகர் கோவனுக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மக்கள் அதிகாரம் இயக்கத்தின் பிரச்சார பாடகர் கோவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீதிபதிகள் மேலும்படிக்க

Saturday, November 28, 2015

அரசியல் பிரமுகர் மகள் காதலனுடன் பாதுகாப்பு கேட்டு கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம்

சென்னை தாம்பரம் இரும்புலியூரை சேர்ந்தவர் சோபனா (வயது 22). பி.காம். பட்டதாரி. இவரது தந்தை கவுன்சிலராக உள்ளார். சோபனா, தமிழ்செல்வம் என்ற வாலிபரை ரகசியமாக காதலித்து பதிவு திருமணம் செய்துகொண்டதாக தெரிகிறது. நேற்று அவர் மேலும்படிக்க

இளம்பெண் கத்தியால் குத்திக்கொலை: கள்ளக்காதலனுடன் பெண் சிறையில் அடைப்பு

மதுரையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் நகைக்காக கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக கள்ளக்காதலனுடன் பெண் கைது செய்யப்பட்டார். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மதுரை தல்லாகுளம், சின்னசொக்கிகுளம் பழைய அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் ஜெயந்தி. புதூரில் மேலும்படிக்க

அரியானவில் பெண் எஸ்.பியை வெளியேறச் சொன்ன அமைச்சர்

அரியானா மாநிலம் பாட்டாபாத் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் அம்மாநில சுகாதாரத் துறைச்சர் அனில் விஜ் கலந்து கொண்டார்.

அப்போது அமைச்சர் மாவட்ட எஸ்.பி சங்கீதாவிடம்  முறையற்ற மது மேலும்படிக்க

நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி

பிரபல நடிகரும், நாடாளும் மக்கள் கட்சித் தலைவருமான கார்த்திக் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு, 9:00 மணிக்கு, அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால்,  சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும்படிக்க

துப்புரவு பணியாளரின் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட ஜார்க்கண்ட் முதல் மந்திரி

ஜார்க்கண்டின் முதல் மந்திரி ரகுபர் தாஸ் தனது அலுவலக துப்புரவு பணியாளர் ஒருவரது வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றுபவர் புலோ கல்கோ.  மேலும்படிக்க

மும்பையில் மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய பள்ளி மாணவர்கள் கைது

மும்பையில் தன் வகுப்பு மாணவியை கூட்டு பலாத்காரம் செய்து, அந்தக் காட்சியை வீடியோ எடுத்து மாணவியை மிரட்டி வந்த பள்ளி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 21-ம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளது.

இது மேலும்படிக்க

விபத்துக்கு பிறகு தன்னைப் பராமரித்துவந்த பெண்ணைக் காண 185 மைல் கடந்து சென்ற நாய்

ரஷ்யாவின் ரோஸ்டோவ் ஓப்லாஸ்ட் பகுதியில் தெருவோரம் வசித்துவந்த 'ஷாவி' என்ற நாய் கடந்த குளிர்காலத்தின்போது அந்தச் சாலையை கடந்து சென்ற கார் ஒன்றில் அடிப்பட்டு குளிரில் தவித்தது. இதைக் கவனித்த ஒரு வழிப்போக்கர் ஷாவியை மேலும்படிக்க

தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர் சூர்யா-கார்த்தி-விஷால் ரூ.35 லட்சம் நிதி உதவி

தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர்கள் சூர்யா கார்த்தி விஷால் ஆகியோர் ரூ.35 லட்சம் வழங்கி உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கன மழையால் பல இடங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. மேலும்படிக்க

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மிகக் கன மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகக் கடற்கரையோரப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மேலும்படிக்க

Friday, November 27, 2015

சில ரொட்டி துண்டுகளுக்காக விபசாரத்தில் தள்ளப்படும் இளம் பெண்கள் ஆய்வில் தகவல்

கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் விபசாரம் அதிகரித்து உள்ளது. அந்நாட்டில் 17 ஆயிரம்  செக்ஸ் தொழிலாளர்கள் உள்ளனர். இங்குள்ள விபசார பெண்களில் கிரேக்க பெண்களே அதிகம். அவர்களுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய மேலும்படிக்க

நாகர்கோவில் அருகே கொலை செய்யப்பட்டு பெண் அடையாளம் தெரிந்தது கொலையாளிகளை பிடிக்க போலீஸ் தீவிரம்

நாகர்கோவில் அருகே வீட்டுக்குள் கொலை செய்யப்பட்டு தார்ப்பாயில் சுற்றப்பட்டிருந்த பெண்ணின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு இயக்க பணியாளர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேலும்படிக்க

Thursday, November 26, 2015

இந்தியாவில் தாக்குதல் நடத்த 30 தீவிரவாதிகள் ஊடுருவல்


மும்பையில் கடந்த 2008–ம் ஆண்டு மிகப்பெரிய தாக்குதல் நடத்தியது போன்று மீண்டும் ஒரு தாக்குதலை நடத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

அடுத்த மாதம் (டிசம்பர்) முழுவதும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மேலும்படிக்க

ஐதராபாத்தில் 18 கொலைகள் செய்தவர் மனம் திருந்தி டீக்கடை நடத்தி பிழைக்கிறார்

ஐதராபாத்தை சேர்ந்தவர் பிரசாத் ரெட்டி. இவரைக் கண்டால் ஐதராபாத் நகரம் ஒரு காலத்தில் நடுநடுங்கும். அந்த அளவுக்கு கொலை– கொள்ளை சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

30 ஆண்டுகளாக திருட்டு, கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்டார். 18 மேலும்படிக்க

உடல் உறுப்பு தானம்- இந்தியாவிலேயே முதல் இடம் தமிழகத்துக்கு விருது

உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே சிறந்து விளங்கும் தமிழகத்துக்கு மத்திய அரசு விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதல் இடம் வகிப்பதை கௌரவிக்கும் வகையில், தில்லியில் இன்று நடைபெற்ற மேலும்படிக்க

பட உலகில் ஆண் ஆதிக்கம் இருப்பது தவறு அல்ல-அனுஷ்கா பேட்டி

பட உலகில் ஆண் ஆதிக்கம் நிறைந்து இருப்பது தவறு அல்ல. சண்டை காட்சிகளில் கதாநாயகர்கள் கஷ்டப்பட்டு நடிக்கிறார்கள்'' என்று நடிகை அனுஷ்கா கூறினார். நடிகை அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:-

''பெண்களில் பலர் வெளி மேலும்படிக்க

டெல்லியில் ரூ.22 கோடியுடன் தலைமறைவான வேன் டிரைவர்

டெல்லி விகாஸ்புரி பகுதியில் தனியார் வங்கி ஒன்றின் தலைமை அலுவலகம் உள்ளது.

நேற்று மாலை அந்த வங்கியில் இருந்து ரூ.38 கோடி மதிப்புள்ள பணம் 4 வேன்களில் ஏற்றி டெல்லியின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும்படிக்க

சகிப்புத்தன்மை விவகாரம்: அமீர்கானின் ரசிகை தற்கொலை

நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகவும், இதனால் இந்தியாவை விட்டு குடும்பத்துடன் வெளியேறி விடலாமா? என தனது மனைவி கூறியதாகவும், பிரபல இந்தி நடிகர் அமீர்கான் சமீபத்தில் கூறியிருந்தார். அவரது இந்த கருத்தால் நாடு முழுவதும் மேலும்படிக்க

கணவர் கொடுமைப்படுத்துவதாக பாடகி போலீசில் புகார்!


தெலுங்குத் திரைப்படப் பாடகி, கெளசல்யா, கணவர் சுப்ரமணியம் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக ஹைதராபாத்திலுள்ள  சசஞ்சீவ ரெட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

1999 முதல் தெலுங்குத் திரையுலகில் இதர தென்னிந்திய மொழிகளிலும் பாடிவருகிறார் கெளசல்யா. தெலுங்கு, மேலும்படிக்க

Wednesday, November 25, 2015

பாகிஸ்தானில் கடைசி நிமிடத்தில் கைதியின் தூக்கு தண்டனை நிறுத்தம்

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு இறுதியில் பெஷாவர் ராணுவ பள்ளிக்கூடத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்களை தொடர்ந்து, அந்த நாட்டில் மரண தண்டனை நிறைவேற்ற விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து இதுவரை 299 பேர் தூக்கில் மேலும்படிக்க

குடும்பத்தோடு தற்கொலை செய்வேன்- எம்எல்ஏவால் பாதிக்கப்பட்டவர் முதல்வர் ஜெ.வுக்கு உருக்கமான கடிதம்

பவானி அதிமுக எம்எல்ஏ நாராயணனால் பாதிக்கப்பட்டவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வேன் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். மேலும்படிக்க

இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் நாட்டைவிட்டு வெளியேறும் எண்ணம் இல்லை

இந்தியாவில் இருந்து வெளியேறும் எண்ணம் இல்லை'' என்று நடிகர் அமீர்கான் கூறியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மும்பையில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் அமீர்கான், ''கடந்த சில மாதங்களாக நாட்டில் சகிப்பின்மை மேலும்படிக்க

சென்னை வந்தது வெள்ள சேதங்களை பார்வையிடும் மத்திய குழு: இன்று தொடங்கி 3 நாட்கள் ஆய்வு

சகிப்பின்மை பிரச்சினை பெரும் புயலை கிளப்பும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று (வியாழக்கிழமை) கூடுகிறது. எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாராளுமன்ற கூட்டத்தொடர், ஏதேனும் ஒரு முக்கிய பிரச்சினையில் சிக்கி எந்த ஆக்கப்பூர்வமான பலனும் மேலும்படிக்க

Monday, November 23, 2015

சென்னை, திருவள்ளூரில் செவ்வாய்க்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு மழை விடுமுறை

மழை காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளையும் (செவ்வாய்க்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.

இதே போல், திருவள்ளூர் மேலும்படிக்க

தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ. 940 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது


தமிழக வெள்ள நிவாரண உதவிகளுக்கு ரூ.940 கோடி ஒதுக்கீடு செய்து, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மத்திய அரசு செய்திக் குறிப்பில், "தமிழக வெள்ள நிவாரண மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக ரூ.939.63 மேலும்படிக்க

வெள்ள நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்கக் கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

தமிழகத்தில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மேலும்படிக்க

Sunday, November 22, 2015

சென்னை வேளச்சேரியில் மின்கம்பி அறுந்து விழுந்து கணவன், மனைவி பலி

வேளச்சேரியில் கடைக்கு சென்ற கணவன், மனைவி மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரை சேர்ந்தவர் கருணா. இவரது மனைவி சுதா. இவர்களுக்கு ஆதித்யாஸ்ரீ(3), திவ்யஸ்ரீ(2) என இரண்டு மேலும்படிக்க

சென்னையில் மழையால் வீடு இடிந்து இளைஞர் பலி - தாய் படுகாயம்

சென்னை ஓட்டேரியில் வீடு இடிந்து இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். தாய் படுகாயம் அடைந்தார்.

ஓட்டேரி பரசுராமன் தெருவில் வசிப்பவர் ராதாபாய்(45). இவரது கணவர் ரவிக்குமார்(50) சில ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். மேலும்படிக்க

Tuesday, November 17, 2015

பேத்தியின் விருப்பத்தை நிறைவேற்றிய அமிதாப்பச்சன்

எல்லா தாத்தாக்களையும் போலவே பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் தனது பேத்தி மீது அபரிமிதமான அன்பு வைத்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ராய் – அபிஷேக்பச்சன் தம்பதியரின் மகளும் அமிதாப் பச்சனின் பேத்தியுமான ஆரத்யாவின் 4–வது பிறந்த மேலும்படிக்க

சிம்ரனை அடிக்க தயங்கினேன்: இனியா

சிம்ரன், இனியா, நிகிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'கரையோரம்'. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் இனியா, நிகிஷா, படத்தின் இயக்குனர் ஜே.கே.எஸ் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

இப்படம் குறித்து இயக்குனர் மேலும்படிக்க

கடத்தபட்ட பெண் கடத்தியவரின் மனைவியாக 14 வருடம் கழித்து கண்டு பிடிக்கபட்டார்

புதுடெல்லியின் காசியாபாத் பகுதியில் கடந்த 2001 ஆம் ஆண்டு டிசமபர் மாதம் 12 ந்தேதி  12-ம் வகுப்பு படித்த ஒரு மாணவியை அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் குமார் எனபவர் கடத்தி சென்றார்.  

இது மேலும்படிக்க

பிரசவத்தில் கொடூரம் -குழந்தையை இழுத்ததில் உடலில் இருந்து தனியே பிரிந்த தலை

உத்தரபிரதேசத்தில் பிரசவத்தில் மருத்துவர்கள் வேகமுடன் குழந்தையை இழுத்ததில் அதன் தலை பிரிந்து தனியே வந்துள்ளது.  இந்த கொடூர சம்பவம் கடந்த ஞாயிற்று கிழமை நடந்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் ராம்பூர் மாவட்டத்தில் 32 வயது நிறைந்த பெண் ஒருவருக்கு மேலும்படிக்க

சித்தூர் மேயர் அனுராதா சுட்டுக் கொலை; கணவர் படுகாயம்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாநகராட்சி மேயர் அனுராதா மர்ம நபர்களால் சுட்டுக்கொலை சித்தூர் மேயர் கட்டாரி அனுராதா மற்றும் அவரது கணவர் கட்டாரி மோகன் ஆகியோரை மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் மேலும்படிக்க

பிரபல ஹாலிவுட் நடிகர் சார்லி ஷீன் எய்ட்ஸ் நோயால் பாதிப்பு

பிரபல ஹாலிவுட் நடிகரும், பிரபல டெலிவிஷன் நடிகருமான  சார்லி ஷீன்  எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக அவரது முன்னாள் மனைவி  டேனிஷ் ரிச்சர்ட்ச் தெரிவித்து உள்ளார்.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பிரபலமானவர்கள் பட்டியலில் உலக புகழ் மேலும்படிக்க

ரூ. 5 கோடி 'கோகைன்' கடத்தல்: தென் ஆப்பிரிக்க பெண் சென்னையில் கைது

சர்வதேச சந்தையில் ரூ. 5 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்தியதாக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவரை போதை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் (என்.சி.பி.) சென்னையில் அண்மையில் கைது செய்தனர்.

போதைப் பொருள் மேலும்படிக்க

விமான பயிற்சியில் பாராசூட் திறக்காத நிலையில் கீழே விழுந்து இளம் வீரர் பலி

உத்தர பிரதேசத்தில் விமான பயிற்சியில் ஈடுபட்ட இளம் வீரர் ஒருவர் பாராசூட்டை திறக்க முயற்சித்து அது செயல்படாத நிலையில் தரையில் விழுந்து பலியானார்.

உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள சர்சவா விமான படை நிலையத்தில் மேலும்படிக்க

அசோக் சிங்கால் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின்  மூத்த தலைவரான அசோக் சிங்கால்(வயது 89) மூச்சுத்திணறல் காரணமாக கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.இந்த நிலையில் இன்று பிற்பகல் 2.24 மணிக்கு அசோக் ஷிங்கால் உயிர் பிரிந்தது.

அசோக் சிங்கால் மேலும்படிக்க

சென்னையில் ஐமேக்ஸ் திரையரங்கம்! டிக்கெட் விலை ரூ.360!

சென்னையில் ஐமேக்ஸ் திரையரங்கம் இல்லாத குறை இப்போது நீங்கியுள்ளது.

சென்னை வேளச்சேரியில் உள்ள ஜாஸ் சினிமாஸின் லூக்ஸ் திரையரங்கில் ஐமேக்ஸ் என்கிற விசேஷ திரைப்படத் தொழில்நுட்ப வசதி அமைக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி என்கிற மேலும்படிக்க

Sunday, November 15, 2015

குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிடும் பெற்றோருக்கு எச்சரிக்கை தர இருக்கும் பேஸ்புக்

ஸ்மார்ட்போன்களின் அதீத புழக்கத்தால், நமது பிள்ளைகள் செய்யும் சின்னச் சின்ன சேட்டைகளை அனைத்தையும் படமெடுப்பது எளிதாக உள்ளது. இவற்றையெல்லாம், நமது உற்றார் உறவினருடன் பகிர்ந்துகொள்ள நாம் பேஸ்புக் பக்கத்தை அணுகுவோம்.

பேஸ்புக் பக்கத்தில் இவற்றைப் மேலும்படிக்க

குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிடும் பெற்றோருக்கு எச்சரிக்கை தர இருக்கும் பேஸ்புக்

ஸ்மார்ட்போன்களின் அதீத புழக்கத்தால், நமது பிள்ளைகள் செய்யும் சின்னச் சின்ன சேட்டைகளை அனைத்தையும் படமெடுப்பது எளிதாக உள்ளது. இவற்றையெல்லாம், நமது உற்றார் உறவினருடன் பகிர்ந்துகொள்ள நாம் பேஸ்புக் பக்கத்தை அணுகுவோம்.

பேஸ்புக் பக்கத்தில் இவற்றைப் மேலும்படிக்க

2 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்து தாய் தற்கொலை கள்ளக்காதலனிடம் போலீசார் விசாரணை

மங்களூரு அருகே 2 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது கள்ளக்காதலனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெலகாவி மாவட்டம் சவுதத்தி தாலுகா குருவினகொப்பா பகுதியை சேர்ந்தவர் அசோக், மேலும்படிக்க

சொத்து தகராறில் மனைவியை அடித்து கொலை செய்த கணவர் கைது

சொத்து தகராறில் மனைவியை அடித்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

புனே எவ்லேவாடி பகுதியை சேர்ந்தவர் பாலாசாகேப் சவான் (வயது42). இவரது மனைவி சலான் (35). இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மேலும்படிக்க