google1

Wednesday, November 25, 2015

சகிப்பின்மை பிரச்சினை பெரும் புயலை கிளப்பும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று (வியாழக்கிழமை) கூடுகிறது. எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாராளுமன்ற கூட்டத்தொடர், ஏதேனும் ஒரு முக்கிய பிரச்சினையில் சிக்கி எந்த ஆக்கப்பூர்வமான பலனும் மேலும்படிக்க

No comments:

Post a Comment