google1

Thursday, November 26, 2015

கணவர் கொடுமைப்படுத்துவதாக பாடகி போலீசில் புகார்!


தெலுங்குத் திரைப்படப் பாடகி, கெளசல்யா, கணவர் சுப்ரமணியம் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக ஹைதராபாத்திலுள்ள  சசஞ்சீவ ரெட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

1999 முதல் தெலுங்குத் திரையுலகில் இதர தென்னிந்திய மொழிகளிலும் பாடிவருகிறார் கெளசல்யா. தெலுங்கு, மேலும்படிக்க

No comments:

Post a Comment