google1

Wednesday, November 11, 2015

மத்திய அரசை கண்டித்து முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்

தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் தங்களது பதக்கங்களை தீயிட்டு கொளுத்தி டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மேலும்படிக்க

No comments:

Post a Comment