google1

Sunday, November 30, 2014

சென்னை அமெரிக்க தூதரகத்தை தாக்க தீவிரவாதிகள் சதி

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்க தீட்டிய சதித் திட்டத்தில் 'திருமண மண்டபம்', 'சமையல்காரர்கள்', 'மசாலா பொடிகள்' ஆகிய சங்கேத மொழிகளை தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர்.

பாகிஸ்தான் உளவாளியான இலங்கை கண்டியைச் சேர்ந்த முகமது ஜாகீர் உசேன் மேலும்படிக்க

ஜம்மு காஷ்மீர் இரண்டாவது கட்ட தேர்தல்-பள்ளி படிப்பை முடிக்காத 28 பேரும், 55 கோடீஸ்வரர்களும் போட்டி

ஜம்மு காஷ்மீரில் நாளை இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 18 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த இரண்டாவது கட்ட தேர்தலில் 175 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தின் மூலம் வெளிவந்துள்ள தகவலின் படி மேலும்படிக்க

டிசம்பர் -18ல் பாகிஸ்தானை ஸ்தம்பிக்க செய்வேன்-இம்ரான் கான் மிரட்டல்

கடந்த 2013 ஆம் ஆண்டு தேர்தலில் நடைபெற்ற தில்லுமுல்லுகள் பற்றி பாரபட்சமற்ற விசாரணையை தொடங்க  பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் தவறினால் டிசம்பர் 16 ஆம் தேதி ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் ஸ்தம்பிக்க செய்வேன் என்று மேலும்படிக்க

திருடிய வீட்டில் ஆம்லெட் போட்டு சாப்பிட்ட பலே கொள்ளையர்கள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த ஆர்.கே. நகரில் அடுத்தடுத்து 3 வீடுகளில் புகுந்து நகைகளைக் கொள்ளையடித்த திருடர்கள், ஒரு வீட்டில் முட்டை ஆம்லெட் போட்டு சாப்பிட்டு விட்டு சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

ஆர்.கே. நகரில் வசித்து மேலும்படிக்க

ஓடும் பஸ்ஸில் பாலியல் தொல்லை: இளைஞர்களை பெல்டால் துவம்சம் செய்த சகோதரிகள்

ஹரியாணா மாநிலம், ரோட்டக் நகரில் ஓடும் பஸ்ஸில் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்களை 2 சகோதரிகள் பெல்டால் விளாசி விரட்டியடித்தனர்.

ரோட்டக் நகரைச் சேர்ந்த சகோதரிகள் ஆர்த்தி, பூஜா. இருவரும் கடந்த 28-ம் தேதி உள்ளூர் மேலும்படிக்க

பறவை காய்ச்சலை தொடர்ந்து கேரளாவில் பரவும் குரங்கு காய்ச்சல்

கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பறவை காய்ச்சல் காரணமாக ஆயிரக்கணக்கான வாத்துகள் செத்து மடிந்தன. இந்த நிலையில் கேரளாவில் உள்ள ஆதிவாசி காலனியில் சிலர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளது தெரிய வந்தது.

இதுகுறித்து மேலும்படிக்க

வீட்டில் சுவருக்கு பின்னால் மகனை 4 ஆண்டு சிறைவைத்த தந்தை

அமெரிக்காவின் அட்லாண்டாவை சேர்ந்தவர் கிரேகர் ஜீன் (37). இவர் தனது மனைவி, மகனை பிரிந்து வாழ்கிறார். தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கிரேகர் ஜீனின் மேலும்படிக்க

Saturday, November 29, 2014

உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவுக்கு வெற்றி - நிர்மலா சீதாராமன்

ஜெனீவாவில், உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில், உணவுப் பாதுகாப்புத் திட்டம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது.

இந்த விவகாரத்தில் எவ்வித சமரசத்துக்கோ, நிபந்தனைகளுக்கோ இடம் மேலும்படிக்க

வறுமை காரணமாக தனது உடல் விற்பனைக்கு என்று ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்த பெண்

குஜராத் மாநிலம் வதோதரா நகரைச் சேர்ந்தவர் முன்னாள் மாடல் அழகியும், சமூக சேவகியுமான சாந்தினி ராஜ்கவுர். அவரது தாய் பக்கவாத நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

தந்தை அண்மையில் விபத்தில் சிக்கி காயம் அடைந்து படுத்தபடுக்கையாக மேலும்படிக்க

அருப்புக்கோட்டை அருகே அரசு பள்ளியில் வகுப்பறையில் மாணவன் குத்திக்கொலை

வகுப்பறையில் 8ம் வகுப்பு மாணவர் கத்தியால் சரமாரியாக குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

இங்கு சுமார் ஆயிரம் மாணவர்கள் மேலும்படிக்க

ஏ.டி.எம் காவலாளியை கொன்றுவிட்டு 1.5 கோடியை கொள்ளையடித்த மர்ம நபர்கள்

டெல்லி கமலா நகர் பகுதியில் காவலாளியை கொன்றுவிட்டு 1.5 கோடி  கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று  காலை நடந்த சம்பவம் பற்றி போலீசார் கூறியதாவது:"
-வடக்கு டெல்லி பகுதியில் உள்ள கமலா நகர் பகுதியில்  மேலும்படிக்க

நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு தாலிகட்ட முயன்ற வாலிபர் கைது

கோவை மாவட்டம் போத்தனூர் அன்னாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் கோகிலா (வயது 22). இவர் ஈச்சனாரி – செட்டிபாளையம் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.


இதே நிறுவனத்தில் வேலை மேலும்படிக்க

Friday, November 28, 2014

சென்னை பள்ளியில் விஷம் குடித்த 2 மாணவிகள் ஆஸ்பத்திரியில் அனுமதி

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–1 மாணவிகள் விஷம் குடித்து மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த தாட்சாயிணி (15), மீனா (15) ஆகியோர் சூளையில் உள்ள மேலும்படிக்க

லாலுவின் இளைய மகளை மணக்கும் முயாலம் சிங் யாதவின் பேரன்

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயாம் சிங் யாதவ் அண்ணன் பேரனுக்கும் பீகாரின் ராஷ்டிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவின் இளைய மகளுக்கும் திருமண பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.


வரும் பிப்ரவரி மேலும்படிக்க

சென்னை பெண் இன்ஜினீயர் கொலை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை

சென்னையில் பணி புரிந்த பெண் இன்ஜினீயர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் மேலும்படிக்க

மருமகள் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மாமியார் கைது-தண்டவாளத்தில் தலை வைத்து கணவர் தற்கொலை

குடும்ப பிரச்னையில் மருமகள் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மாமியார் கைது செய்யப்பட்டார்.


போலீஸ் விசாரணைக்கு பயந்த கணவர் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். தி.நகர் மேட்லி ரோடு 2வது மேலும்படிக்க

முன்னாள் காதலியின் கணவரைக் கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை

உ.பி. மாநிலத்தை சேர்ந்த அட்டுல் ஷர்மா(24) என்ற வாலிபர் ஒரு இளம் வயதுப் பெண்ணை காதலித்து வந்துள்ளார். சில காலம் அந்தப் பெண்ணுடன் நெருக்கமாகி பழகிவந்த இவரது பிற்கால செயல்களினால் வெறுப்படைந்த அந்தப் பெண் மேலும்படிக்க

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்ததாக கூறப்பட்ட மும்பை வாலிபரிடம் விசாரணை

உம்ரா செய்வதற்காக சவுதி அரேபியாவுக்கு சென்று, அங்கிருந்து சிரியாவுக்குப் போய் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் படையில் சேர்ந்த மும்பை வாலிபரை துருக்கி நாட்டில் கைது செய்த தேசிய புலனாய்வு படையினர் மும்பைக்கு அழைத்து வந்து விசாரித்து மேலும்படிக்க

மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உதயம் -ஜி.கே.வாசன் அறிவிப்பு

முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் காங்கிரஸ் மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரண மாக தனிக்கட்சி தொடங்கு வதாக அறிவித்தார்.



கட்சியின் கொடியை நேற்று முன்தினம் (26-ந்தேதி)  ஜி.கே.வாசன் சென்னையில்   அறிமுகம் செய்துவைத்தார். அதில் காவி, வெள்ளை, மேலும்படிக்க

Thursday, November 27, 2014

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க-தி.மு.க. கவுன்சிலர்கள் அடிதடி

சேலம் மாநகராட்சியில் இன்று காலை மாநகராட்சி இயல்பு கூட்டம் நடந்தது. மேயர் சவுண்டப்பன் தலைமை வகித்தார். ஆணையாளர் செல்வராஜ் வரவேற்றார்.

பின்னர் அவசர தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. பிறகு கவுன்சிலர்கள் பேசினர். அப்போது துணை மேயர் நடேசன் மேலும்படிக்க

72 சதவீத பாலியல் குற்றங்கள் காதலர்களால் நடக்கிறது -மும்பை போலீஸ் அறிவிப்பு

மும்பையில் 70 சதவீத கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல்  குற்றங்கள்  காதலர்களால் நடப்பதாக மும்பை போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.


இது பற்றி மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 2014ம் ஆண்டில் மேலும்படிக்க

ஜோதிகாவுடன் நடிக்கும் விருமாண்டி அபிராமி


மஞ்சுவாரியர் நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய 'ஹவ் ஓல்டு ஆர் யூ' என்ற படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் மஞ்சு வாரியர் கேரக்டரில் ஜோதிகா நடிக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்து மேலும்படிக்க

விபச்சாரத்தில் ஈடுபட்ட டிவி நடிகை ஸ்வாதி கைது

ஐதராபாத்தில் விபசார வழக்குகளில் நடிகைகள் பலர் சிக்கி வருகிறார்கள்.


சமீபத்தில் நடிகை சுவேதா பாசு நட்சத்திர ஓட்டலில் விபசாரம் செய்து பிடிபட்டார்.

நேற்று மீண்டும் ஐதராபாத்தில் உள்ள ஓட்டல்களிலும் பங்களா வீடுகளிலும் போலீசார் விபசார வேட்டை மேலும்படிக்க

Wednesday, November 26, 2014

கேரளாவில் 3 மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் - தமிழகத்தில் பரவும் அபாயம்

தமிழகத்தில் பறவை காய்ச்சல் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் கோழிகள் மற்றும் முட்டைகளை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி கொண்டுவரும் பட்சத்தில், அந்த வாகனங்களை சோதனை சாவடிகளிலேயே மேலும்படிக்க

மகளை மூன்றாண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த எய்ட்ஸ் நோயாளியான தந்தை கைது

 தனது 12 வயது மகளை மூன்றாண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த தந்தை கைது செய்யப்பட்டார். குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரை சேர்ந்த 12 வயது சிறுமியை கடந்த மூன்றாண்டுகளாக தனது ஆசைக்கு தனது மேலும்படிக்க

மகனை கொன்றதால் ஆத்திரம் -25 தீவிரவாதிகளை கொன்று குவித்த குடும்பம்

ஆப்கானிஸ்தானின் பரா மாகாணத்தில் போலீஸ் அதிகாரியான தனது மகனை சுட்டு கொன்ற தலீபான் தீவிரவாதிகளை பழிக்கு பழி வாங்கும் விதத்தில் அவரது தாய் துப்பாக்கியால் பதிலுக்கு சுட்டு 25 தீவிரவாதிகளை கொன்று குவித்துள்ளார்.


ஆப்கானிஸ்தான் நாட்டில் மேலும்படிக்க

கருப்புப் பணம் பதுக்கிய 427 பேரின் வங்கிக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன: அருண் ஜேட்லி

மக்களவையில் இன்று கருப்புப் பண விவகாரம் குறித்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சி சரமாரியாக கேள்விகளை எழுப்ப, அருண் ஜேட்லி அதற்கு பதில் அளித்துள்ளார்.

காங்கிரஸ் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த அருண் ஜேட்லி, "அயல்நாட்டில் இந்தியர்கள் வைத்துள்ள மேலும்படிக்க

சோனியா காந்தி முன்னிலையில் நடிகை குஷ்பு காங்கிரசில் சேர்ந்தார்.

நடிகை குஷ்பு நேற்று சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

தி.மு.க.வில் இருந்த நடிகை குஷ்பு, கடந்த சட்டசபை தேர்தலில் அந்த கட்சிக்காக தீவிர பிரசாரம் செய்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் மேலும்படிக்க

படான் சகோதரிகள் தற்கொலை, கொலை செய்யப்படவில்லை சி.பி.ஐ. தரப்பு

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட படான் சகோதரிகள், தற்கொலை செய்துக் கொண்டனர் என்றும் கொலை செய்யப்படவில்லை என்றும் சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் படான் மாவட்டத்தில் உஸ்ஹைத் பகுதியில் உள்ள மேலும்படிக்க

சொத்து கணக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவு

அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் தங்கள் சொத்து மற்றும் கடன் விவரங்களை வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என லோக்பால் சட்டத்தின் கீழ் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மக்களவையில் பணியாளர் நலத்துறை மேலும்படிக்க

சிகிச்சை பலனின்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் உயிரிழந்தார்

தலையில் பந்து பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ்(25) சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். எதிர்பாராதவிதமாக தலையில் பந்து தாக்கியதில் சுயநினைவினை இழந்த ஹியூக்ஸ்


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆஸ்திரேலியாவில் முதல் மேலும்படிக்க

சார்க் மாநாட்டில் நவாஸ் ஷெரீப்பை கண்டுகொள்ளாத மோடி

சார்க் மாநாட்டில் பிரதமர் மோடி - பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் ஒருவரை, ஒருவர் பார்த்துகொள்ளவில்லை.

சார்க் மாநாட்டில் ஒரே மேடையில் சுமார் மூன்று மணிநேரம் இருந்த பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் மேலும்படிக்க

Tuesday, November 25, 2014

ரஜினிகாந்தின் லிங்கா படத்திற்கு யு சான்றிதழ்

ரஜினி இருவேடங்களில் நடிக்கும் படம் லிங்கா. நாயகிகளாக அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா நடித்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத் துள்ளார். அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ந் தேதி ரஜினி பிறந்தநாளில் இப்படம் வெளியாகிறது.

ரஜினியின்   மேலும்படிக்க

சார்க் நாடுகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும்: மோடி பேச்சு


நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் நடந்து வரும் 18வது சார்க் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, இந்தியாவிற்கான எதிர்காலம் குறித்த எனது கனவு என்பது நமது முழு பகுதிக்கும் உரிய எதிர்காலமாக மேலும்படிக்க

நடிகை வீணா மாலிக்–கணவருக்கு 26 ஆண்டு ஜெயில்

பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக். இவர் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். நிர்வாண போட்டோ விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கியவர். கடந்த மே மாதம் இவருக்கும், பஷீருக்கும் திருமணம் நடந்தது. அப்போது ஒரு பாடலுக்கு நடன நிகழ்ச்சி மேலும்படிக்க

திருவல்லிக்கேணியில் பட்டபகலில் பெண் எஸ்.ஐ. வீட்டில் 110 பவுன் நகை கொள்ளை

திருவல்லிக்கேணியில் பெண் உதவி ஆய்வாளரின் வீட்டில் 110 சவரன் நகைகள், 3 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருப்பவர் புவனேஸ்வரி. இவரது வீடு திருவல்லிக்கேணி பார்த்த சாரதி மேலும்படிக்க

கோவையில் சிறுமியை எரித்துக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை

கோவை, உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 8 வயது சிறுமி கடந்த 28-2-2011 அன்று அந்த பகுதியில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தாள். பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு மேலும்படிக்க

சேலம் மலபார் ஓட்டலில் பெண் கொலை -புரோட்டா மாஸ்டர் கைது

சேலம் கோரிமேடு ஏற்காடு மெயின் ரோட்டில் உள்ள மலபார் ஓட்டலில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த பெண் தலை மற்றும் முகத்தில் தாக்கப்பட்டு இருந்தார். இறந்த பெண்ணுக்கு வயது 45 முதல் மேலும்படிக்க

நடிகை ஜெனிலியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது

பாய்ஸ், சச்சின், வேலாயுதம், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன் உள்ளிட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து இருப்பவர் ஜெனிலியா. அவருக்கும், மராட்டிய மாநில முன்னாள் முதல்–மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும், நடிகருமான ரிதேஷ் தேஷ்முக்குக்கும் இரண்டு மேலும்படிக்க

சரக்கு ரயிலில் ஏறி செல்பி” புகைப்படம் எடுக்க முயன்ற 13 வயது சிறுவன் பலி

பேஸ்புக்கில் போடுவதற்காக "செல்பி" புகைப்படம் எடுக்க முயன்ற 13 வயது சிறுவன் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி உயிரிழந்தான். சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பிலாஸ்பூரின் வைஷாலி நகரைச் சேர்ந்தவர் சஞ்சய் போதார். மேலும்படிக்க

பெங்களூருவில் நள்ளிரவில் இளம்பெண்களை கத்திமுனையில் கடத்த முயற்சி - 6 பேர் கைது

பெங்களூருவில் நள்ளிரவு, காரில் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டிருந்த இளம்பெண்களை கத்தி முனையில் கடத்த முயன்ற வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு இந்திரா நகரை சேர்ந்த இளம்பெண் கஸ்தூரி(பெயர் மேலும்படிக்க

ஜி.கே. வாசனின் புதிய கட்சியின் கொடி சென்னையில் அறிமுகம்

சென்னையில் தமது கட்சியின் கொடியை ஜி.கே.வாசன் அறிமுகப்படுத்தினார். திருச்சி மாநாட்டுக்கு கட்சி கொடியுடன் வர தொண்டர்கள் கேட்டு கொண்டதால் அறிமுகப்படுத்தினார்.

கட்சியின் மூவர்ண கொடியில் காமராஜர், மூப்பனார் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 28-ம் தேதி மேலும்படிக்க

இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டியில் எம்.பி.யை பயணிக்க வைத்த பொதுமக்கள்

முதல் வகுப்பு ரயில் பெட்டியில் அமர்ந்திருந்த சிவசேனா எம்.பி.யை பொதுமக்கள் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்ய வைத்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் தொகுதியைச் சேர்ந்த சிவசேனா எம்.பி. ஹேமந்த் கோட்சே. இவர் தேர்தலில் போட்டியிட்டபோது, நான் மேலும்படிக்க

அண்டை நாடுகளுடன் நல்லுறவு அவசியம் -பிரதமர் மோடி

அண்டைநாடுகளுடன் நெருங்கிய உறவை வளர்த்து கொள்ள தமது அரசு உயர் முன்னுரிமை அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நாளை தொடங்கவுள்ள சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதையொட்டி மேலும்படிக்க

16 வயது மாணவனுடன் உடலுறவு கொண்ட ஆசிரியைக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை

அமெரிக்காவை சேர்ந்த லிண்டா ஹார்டன்(21) என்ற ஆசிரியை, 16 வயது மாணவனுடன் உடலுறவில் ஈடுபட்டதற்காக அவருக்கு நீதிமன்றம் 17  ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள மான்செஸ்டர் உயர்நிலைப்பள்ளியில் மேலும்படிக்க

சத்தமாக இசை கேட்டதால் பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் சத்தமாக இசை கேட்ட சிறுமி தனது உறவினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் மதன் கல்லான் கிராமத்தில் ரேஹானா பிபி (16) என்ற சிறுமி திங்கள்கிழமைதனது வீட்டில் இசை மேலும்படிக்க

கேரளாவில் பறவைக்காய்ச்சல் -1.5 லட்சம் கோழிகளை அழிக்க உத்தரவு

கேரளாவின் கோட்டயம், பத்தனம்திட்டா மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் நோய் தீவிரமாக பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.


எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக முதல்-மந்திரி உம்மன்சாண்டி தலைமையில்  அவசர கூட்டம் நடந்தது. இதில் கால்நடைத்துறை மந்திரி மேலும்படிக்க

சிகரெட் விற்பனையை கட்டுப்படுத்த மத்திய அரசு பரிசீலனை-பாக்கெட்டாக மட்டுமே இனி விற்க வேண்டும்:

இளம் வயதினரை பாதிப்புக்குள்ளாக்கும் சிகரெட் விற்பனையைக் கட்டுப்படுத்தும் வகையில், பாக்கெட்டாக மட்டுமே கடைகளில் இனி சிகரெட் விற்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை கொண்டுவருவது என மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

புகைப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து மேலும்படிக்க

பயங்கர பவுன்சரில் காயமடைந்த ஆஸி. வீரர் பிலிப் ஹியூஸ் உயிருக்குப் போராட்டம்

கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஸி. உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் ஆடிய பில் ஹியூஸ், பவுன்சர் ஒன்று தாக்கியதில் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.


அவர் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்று மேலும்படிக்க

Monday, November 24, 2014

ரயில் அருகே வந்த போது தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய தொழிலாளி

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே ஆழியூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (45), டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை அவர் வேலைக்கு செல்வதற்காக ஆழியூரில் இருந்து திருபுவனைக்கு ரயில் தண்டவாளம் வழியாக நடந்து மேலும்படிக்க