google1

Tuesday, November 25, 2014

கேரளாவில் பறவைக்காய்ச்சல் -1.5 லட்சம் கோழிகளை அழிக்க உத்தரவு

கேரளாவின் கோட்டயம், பத்தனம்திட்டா மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் நோய் தீவிரமாக பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.


எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக முதல்-மந்திரி உம்மன்சாண்டி தலைமையில்  அவசர கூட்டம் நடந்தது. இதில் கால்நடைத்துறை மந்திரி மேலும்படிக்க

No comments:

Post a Comment