google1

Tuesday, November 25, 2014

சிகரெட் விற்பனையை கட்டுப்படுத்த மத்திய அரசு பரிசீலனை-பாக்கெட்டாக மட்டுமே இனி விற்க வேண்டும்:

இளம் வயதினரை பாதிப்புக்குள்ளாக்கும் சிகரெட் விற்பனையைக் கட்டுப்படுத்தும் வகையில், பாக்கெட்டாக மட்டுமே கடைகளில் இனி சிகரெட் விற்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை கொண்டுவருவது என மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

புகைப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து மேலும்படிக்க

No comments:

Post a Comment