google1

Sunday, November 30, 2014

திருடிய வீட்டில் ஆம்லெட் போட்டு சாப்பிட்ட பலே கொள்ளையர்கள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த ஆர்.கே. நகரில் அடுத்தடுத்து 3 வீடுகளில் புகுந்து நகைகளைக் கொள்ளையடித்த திருடர்கள், ஒரு வீட்டில் முட்டை ஆம்லெட் போட்டு சாப்பிட்டு விட்டு சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

ஆர்.கே. நகரில் வசித்து மேலும்படிக்க

No comments:

Post a Comment