google1

Tuesday, November 25, 2014

திருவல்லிக்கேணியில் பட்டபகலில் பெண் எஸ்.ஐ. வீட்டில் 110 பவுன் நகை கொள்ளை

திருவல்லிக்கேணியில் பெண் உதவி ஆய்வாளரின் வீட்டில் 110 சவரன் நகைகள், 3 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருப்பவர் புவனேஸ்வரி. இவரது வீடு திருவல்லிக்கேணி பார்த்த சாரதி மேலும்படிக்க

No comments:

Post a Comment