google1

Sunday, August 31, 2014

பெங்களூரில் மதுபான விடுதியில் இளம்பெண்கள் ஆபாச நடனம்

பெங்களூரில் மதுபான விடுதியில் ஆபாச நடனம் ஆடிய 29 பெண்கள் மீட்கப்பட்டனர். மேலும் இதுதொடர்பாக 45 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான விடுதி உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

பெங்களூர் மேலும்படிக்க

ஆபாசப் படங்களை காட்டி 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஆசிரியர் கைது

கிழக்கு டெல்லியில் உள்ள மண்டவாலி பகுதியில் பெற்றோருடன் வசிக்கும் 13 வயது சிறுமியின் செல்போனுக்கு தொடர்ந்து மெஸேஜ்களாக வந்த ஆபாசப்படங்களை பார்த்த அவரது தாயார் அதிர்ச்சியடைந்தார்.

அவற்றை அனுப்பியது யார்? என்று சிறுமியை மிரட்டி கேட்டபோது, மேலும்படிக்க

மனைவியின் செக்ஸ் தொல்லையால் விவாகரத்து வாங்கிய கணவர்

மனைவியின் செக்ஸ் தொல்லையால் பாதிக்கப்பட்ட கணவருக்கு விவாகரத்து வழங்கி மும்பை குடும்பநல கோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பையை சேர்ந்தவர்கள் சரத்-யாமினி தம்பதியர் (பெயர்கள் மாற்றித் தரப்பட்டுள்ளன). இவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது.

சிறிது மேலும்படிக்க

கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றபோது பஸ்சில் தீப்பிடித்து 5 பேர் பலி


வெளிமாநில சுற்றுலா பஸ் தீப்பிடித்து எரிந்து 5 பேர் உடல் கருகி பலியானார்கள். நெஞ்சை உலுக்கும் இந்த பரிதாப சம்பவம் குறித்து உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன.


மேற்குவங்க மாநிலம் ஹுக்ளி மாவட்டம் பாங்குரா பகுதியில் இருந்து மேலும்படிக்க

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்ணை கற்பழிக்க முயன்ற மந்திரவாதிகள் கைது

தலைநகர் டெல்லியில் உள்ள பஜன்புரா பகுதியை சேர்ந்த ஒரு பெண், திருமணமாகி ஏழாண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால் மனமுடைந்துப் போனார்.

தனது மன உளைச்சலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வெளியாகியிருந்த ஒரு விளம்பரத்தை மேலும்படிக்க

ஆம்னி பஸ்களில் 2 மடங்கு கட்டணம் வசூல் -பயணிகள் கடும் அவதி

சென்னையில் இருந்து தீபாவளி, பொங்கல் மற்றும் பண்டிகை தினங்களில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளது.

சென்னையில் பணி நிமித்தமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக மேலும்படிக்க

பிரதமர் மோடியின் ஆசிரியர் தின உரை: நாடு முழுவதும் பள்ளிகளில் நேரடி ஒளிபரப்பு

ஆசிரியர் தினத்தன்று பிரதமர் மோடி, பள்ளி  மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். இதை நாடு முழுவதும் உள்ள  பள்ளிகளில் டி.வி. மூலம் நேரடியாக ஒளிபரப்புவதற்கு சிறப்பு ஏற்பாடுகள்  செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


பிரதமர் மோடி குஜ மேலும்படிக்க

பாகிஸ்தானில் மீண்டும் வன்முறை போலீஸ் - போராட்டக்காரர்கள் மோதல்

கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியும், மத குரு தார் உல் காதிரியின் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் மேலும்படிக்க

Friday, August 29, 2014

ஆபாச படங்களாக வெளியிட்ட பூனம் பாண்டேவின் கணக்கை முடக்கிய ஃபேஸ்புக்

மாடலாக நுழைந்து பின் நடிகையானவர் பூனம்பாண்டே. எப்போதும் பரபரப்பாக எதையாவது செய்து விளம்பரம் தேடுவது இவரது வழக்கம். இத்ற்காக தனது பேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது அரை மற்றும் முக்கால் நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவார் பூனம்.

 இந்நிலையில் மேலும்படிக்க

சதானந்த கவுடா மகனுடன் திருமணம்-ஆடியோ ஆதாரங்களை வெளியிட்ட நடிகை

மத்திய மந்திரி சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடா என்னை மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று நடிகை மைத்திரி கண்ணீர் மல்க கூறினார். அதோடு புதிதாக இருவரும் உருகி உருகி காதல் மொழி மேலும்படிக்க

மலேசிய கடற்கரையில் நிர்வாண விளையாட்டு போட்டி

மலேசியாவில் 'நிர்வாண விளையாட்டு போட்டி 2014' என்ற பெயரில் பினாங்கு கடற்கரையில் கடந்த மே மாதம் 30-ந் தேதி நடத்தினர். இதில் பங்கேற்ற ஆண்கள், பெண்கள் என அனைவரும் எந்தவித உடையும் அணியாமல் நடனம் மேலும்படிக்க

உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் சாவு

திருச்சி செந்தண்ணீர்புரம், கலைவாணர் தெருவை சேர்ந்தவர் சேகர் (44). காந்தி மார்க்கெட் போலீஸ்நிலையத்தில் ஏட்டு. இவரது மனைவி மகேஸ்வரி (40). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

திருச்சி மாநகர குற்றப்பிரிவில் பணிபுரிந்து மேலும்படிக்க

அ.தி.மு.க.வுக்கு எதிரிகளே இல்லை -கட்சியினரிடம் ஜெயலலிதா பேச்சு

அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் முறைப்படி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து கட்சித் தொண்டர்களுக்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உரையாற்றினார்.

ஒற்றுமையாய் இருந்து பணியாற்றினால் நம்மை மேலும்படிக்க

ஒரு ஆபாச இணையதளத்தை தடைசெய்தால், வேறு ஒன்று புதிதாக உருவாகிறது: மத்திய அரசு பதில்

ஆபாச இணையதளங்களை பிளாக் செய்ய போராடி வருவதாக கூறியுள்ள மத்திய அரசு ''சுமார் நான்கு கோடி இணையதளங்கள் உள்ளன, நாங்கள் ஒரு இணையதளத்தை பிளாக் செய்தால் மற்றொரு இணையதளம் தொடங்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சிறுவர்கள் மேலும்படிக்க

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி உற்சாக கொண்டாட்டம்

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்திக்கு முக்கிய இடம் உண்டு. ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் சதுர்த்தியை மக்கள் உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.


இந்த நாளில், விநாயகப் பெருமான் வீற்றிருக்கும் கோவில்களில் சிறப்பு மேலும்படிக்க

Wednesday, August 27, 2014

காதல் என்பது என்ன ? இணையத்தில் ஹிட்டடிக்கும் 6 வயது சிறுமியின் விளக்கம்

காதல் என்ற அற்புத வார்த்தைக்கு ஒவ்வொருவரும் அவரது கோணங்களில் இருந்து பல விளக்கம் கூறலாம். ஆனால், 6 வயது சிறுமி ஒருவர் அளித்துள்ள வித்தியாசமான விளக்கம் இணையதள வாசகர்களால் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டு பிரபலமாகி மேலும்படிக்க

பாலிவுட்டுக்கு போக மாட்டேன் நடிகர் சூர்யா

 
 தமிழ் படங்களை விட்டு விட்டு நான் ஏன் இந்திக்கு போகணும் என்றார் சூர்யா. இதுபற்றி சூர்யா கூறியது:

மலையாள படம் 'ஹவ் ஓல்டு ஆர் யு ரீமேக் செய்வதன் மூலம் தமிழில் ஜோதிகாவை நடிக்க வைப்பதுபோல் மேலும்படிக்க

இயக்குனராக அவதாரம் எடுக்கும் கீதாஞ்சலி செல்வராகவன்

காதல் கொண்டேன்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். இப்படத்தைத் தொடர்ந்து '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்', 'மயக்கம் என்ன', 'இரண்டாம் உலகம்' ஆகிய படங்களை இயக்கினார். வித்தியாசமான கதையம்சமும் திரைக்கதையும் மேலும்படிக்க

சேலத்தில் இறந்த பெண் உயிருடன் உள்ளதாக போலி சான்றிதழ்- டாக்டர் உள்பட 5 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி கூட்டுறவு காலனி 1–வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 69). இவரது மனைவி விஜயா(வயது 65). கடந்த 2008–ம் ஆண்டு சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே நடந்த சாலை விபத்தில் விஜயா மேலும்படிக்க

தென்னாப்பிரிக்காவில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த 3 பெண்கள் கொடூரக் கொலை

தென்னாப்பிரிக்காவில் அடுத்தடுத்து இந்திய வம்சாவழியைச் சேர்ந்த 3 பெண்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு வசிக்கும் இந்தியர்களிடையே அதிர்ச்சி அலையை உண்டாக்கியுள்ளது.

தலையே இல்லாத முண்டமாக ஒரு பெண்ணின் உடல் புதைக்கப்பட்டுள்ளதாக அறிந்த மேலும்படிக்க

Tuesday, August 26, 2014

திருத்தணியில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு கைதான வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம்

திருத்தணியில் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு குழந்தையை கடத்தினோம் என கைதான வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

திருத்தணி, கே.கே.நகர் பள்ளிக்கூடம், 2வது தெருவில் வசிப்பவர் மேலும்படிக்க

நிழல் உலக தாதா ரவி பூஜாரி மிரட்டல் - பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு பாதுகாப்பு

நிழல் உலக தாதா ரவி புஜாரியின் மிரட்டலை அடுத்து மும்பையில் உள்ள நடிகர் ஷாருக்கானின் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ஷாருக்கானின் நெருங்கிய நண்பரும், தயாரிப்பாளருமான மொரானிக்கு கடந்த சனிக்கிழமை அன்று நிழல் மேலும்படிக்க

திருவண்ணாமலை அருகே மாணவி கண்களில் மணல் கொட்டுகிறது

கண்ணமங்கலம் அருகே மாணவியின் கண்களில் இருந்து மணல் கொட்டுகிறது. இதனை அப்பகுதி மக்கள் அதிசயத்தோடு பார்த்து செல்கின்றனர்.

 திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த அக்ராபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர்(46), விவசாயி. இவரது மனைவி பானு (40). மேலும்படிக்க

அசாமில் 16 வயது சிறுமியை வீட்டிலிருந்து வெளியே இழுத்து சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் போடோலாந்து தீவிரவாதிகள் 16 வயது சிறுமியை வீட்டிலிருந்து வெளியே இழுத்து சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

இந்தியா-பூடான் எல்லையில் உள்ள திவிமக்ரி என்ற கிராமத்தில் 16 வயது சிறுமியை கடந்த மேலும்படிக்க

ரகசிய காமிரா பொருத்தி அமைச்சகங்களில் முறைகேடுகளை தடுக்க மோடி நடவடிக்கை

பிரதமர் நரேந்திர மோடி ஊழலற்ற, திறமையான நல்லாட்சியை கொடுக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக உள்ளார்.

இதற்காக அவர் மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப்பு ஏற்றதும் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார்.

முதல் கட்டமாக டெல்லியில் உள்ள மேலும்படிக்க

4 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்

ராஜஸ்தான், கர்நாடகம், மராட்டியம், கோவா ஆகிய 4 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கல்யாண் சிங், வஜூபாய் வாலா, வித்யாசாகர் ராவ், மிருதுளா சின்கா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர், மத்தியில் மே மேலும்படிக்க

பெங்களூரில் அக்காள்–தங்கை பாலியல் பலாத்காரம்

பெங்களூர் புறநகர் தலகட்டபுரா சோமனஹள்ளியை சேர்ந்தவர் புட்டாச்சாரி (வயது 32). இவர், அதே பகுதியில் தையல் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியின் மகள்கள் கீதா (12), ராதா (10) (இவர்கள் மேலும்படிக்க

தன்னை தாக்க வந்த சிறுத்தையை போராடிக் கொன்ற வீர பெண்மணி

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கோடி போட்னா கிராமத்தைச் சேர்ந்த கம்லா தேவி, தன்னை தாக்க வந்த சிறுத்தையுடன் போராடி, அதனைக் கொன்று படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தலை உட்பட உடலின் பல்வேறு மேலும்படிக்க

பா.ஜ.க. ஆட்சிமன்ற குழுவிலிருந்து அத்வானி-முரளி மனோகர் ஜோஷி நீக்கம்

.பாஜ.க.வில் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதிலிருந்து அதிருப்தியடைந்த எல்.கே. அத்வானி கட்சி நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியிருந்தார்.


ஆனால் கட்சி நடவடிக்கைளில் இருந்து அவர் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் பா.ஜனதா கட்சியின் முக்கிய மேலும்படிக்க

3 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் வீசி கொன்ற தாய்

குடும்ப பிரச்னை காரணமாக தனது மூன்று ஆண்குழந்தைகளையும் தண்ணீர் தொட்டியில் போட்டு கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர், கோவில் வழி, பிள்ளையார் நகர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் மேலும்படிக்க

ரஜினி பா.ஜ.க.வுக்கு வந்தால் வரவேற்போம் -தமிழிசை சவுந்தரராஜன்

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்ட பின் அக்கட்சியின் தேசிய தலைவரான அமித் ஷாவை சந்திக்க அவர் இன்று டெல்லி சென்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், ரஜினிகாந்த் ஏற்கனவே மேலும்படிக்க

தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி கைது- சி.பி.ஐ நடவடிக்கை

தமிழகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரான எம்.ஏ.எம் ராமசாமி லஞ்சம் கொடுத்தாக வந்த புகாரின் பேரில் அவர் சி.பி.ஐ. அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டார்.

புதிய கம்பெனி தொடங்குவதற்காக கம்பெனிகள் பதிவாளரான மனுநீதி சோழனுக்கு, தொழிலதிபர் ராமசாமி மேலும்படிக்க

சாலை விபத்தில் பலியான முதலாளியை புதைத்த இடத்தில் படுத்துக்கிடந்த நன்றியுள்ள நாய்

ஒரு நாய் புதிதாக தோண்டப்பட்ட கல்லறைக்கு அருகில் மிகவும் சோகமாக இருந்தது. இந்த நாய் கடந்த இரண்டு வார காலமாக இந்த இடத்தை விட்டு நகரவில்லை. ஏனெனில் இரண்டு வாரத்திற்கு முன்பு 18 வயதுடைய மேலும்படிக்க

Monday, August 25, 2014

தேங்காய் பால் பணியாரம்

தேவையான பொருள்கள்

பச்சரிசி – அரை கப்
உளுந்து – அரை கப்
தேங்காய் – ஒன்று
பால் – ஒரு டம்ளர்
ஏலக்காய்
சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை

உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து மேலும்படிக்க

பீகாரில் லாலு-நிதீஷ் கூட்டணி அமோக வெற்றி

பீகார் மாநில சட்டப்பேரவையில் காலியாக உள்ள 10 தொகுதிகளுக்கு கடந்த 21 ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆர்.ஜே.டி., ஐ.ஜ.த., காங்., ஆகிய கட்சிகள் ஓரணியாகவும், பா.ஜ.க, லோக் ஜனசக்தி கட்சி ஓரணியாகவும் மேலும்படிக்க

கேரளாவில் இன்று ஒரு பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம்

கேரளாவில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த முதல்– அமைச்சர் உம்மன் சாண்டி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 418 மது பார்களை மூட உத்தரவிட்டார். அதன் பின்னர் 312 பார்கள் செயல்பட்டு மேலும்படிக்க

ஏடிஎம் பண கொள்ளையை உயிரை கொடுத்து தடுத்த பாதுகாவலர்

பீகார் மாநிலத்தில் சரண் மாவட்டத்தில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் களில் பணம் நிரப்ப ஒரு வேன் ரூ 14 லடசம் பணத்துடன் புறப்பட்டது.

வேனில் பாதுகாப்பு பணிக்கு  ஷாராம் மியான்( வயது 40 மேலும்படிக்க

இந்தியாவில் மெல்ல பரவி வரும் ''ரைஸ் பக்கெட் சேலஞ்ச்

உலகம் முழுவதும் "ஐஸ் பக்கெட்" சவால் பிரபலமாகியுள்ள நிலையில் அதேபோல் இந்தியாவில் "ரைஸ் பக்கெட்" சவால் கொண்டு வரப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஏ.எல்.எஸ். என்று அழைக்கப்படுகிற நரம்பு சிதைவு நோய் பற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்வதற்கு ஒரு மேலும்படிக்க

நீச்சல் உடையில் நடித்த சமந்தாவுக்கு எதிர்ப்பு

சமந்தா நடித்த அஞ்சான் படம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. தெலுங்கில் இப்படம் சிக்கந்தர் என்ற பெயரிலும் ரிலீசாகியுள்ளது.

இதில் சமந்தா நீச்சல் உடையில் நடித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். அவரது நீச்சல் உடை கவர்ச்சி மேலும்படிக்க

காதல் பிரிவை நினைத்து கண்கலங்கிய நயன்தாரா

காதல் முறிவை நினைத்து நயன்தாரா கண்கலங்கியதாக இயக்குனர் கூறி உள்ளார்.ஆர்யா தயாரிக்கும் படம் 'அமர காவியம். இப்படத்தை தனது நெருங்கிய தோழி நயன்தாராவுக்கு திரையிட்டு காட்டினார்.


காதலை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. மேலும்படிக்க

செல்போனில் ஆபாச படம் அனுப்பிய டி.வி. நடிகர் கைது

செல்போனில் ஆபாச படங்களை அனுப்பி பெண்ணுக்கு தொல்லை கொடுத்த டி.வி. நடிகரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை மலாடு மேற்கு பகுதியை சேர்ந்த 42 வயது பெண்ணுக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர். இவருக்கு கடந்த மேலும்படிக்க

டெல்லியில் தீ விபத்து-தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்

புதுடெல்லியில் பெரிய நிதி நிறுவனங்கள் வர்த்தகம் செயல்படும் கன்னாட் பகுதியில் கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கன்னாட் பகுதியில் உள்ள ராமா கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காலை 8 மணியளவில் கட்டிடத்தில் மேலும்படிக்க

காதல் வலையில் வீழ்த்தி மாணவிகளை நிர்வாண படம் எடுத்த கும்பல் கைது

விஜயவாடாவில் மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி நிர்வாண படம் எடுத்த 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கைதான சாய்ராம், தீபக், அபிலேஸ்குமார், சேக் முன்னா மற்றும் மைனர் இளைஞர் ஆகியோரிடம் 10–க்கும் மேற்பட்ட மேலும்படிக்க

Sunday, August 24, 2014

காதலியை விபச்சார விடுதியில் விற்ற காதலன்

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் தனது பெற்றோர் வறுமையில் வாடியதால் வேலை தேடி நாசிக் வந்தார். பின்னர், நாசிக்கில் உள்ள ஒரு வீட்டில் தங்கி வீட்டு வேலைகள் செய்து வந்தார். மேலும்படிக்க

ஆடையை அவிழ்த்து ஆசிரியை தண்டித்ததால் மாணவி தற்கொலை

பள்ளியில் ஆடையை அவிழ்த்து ஆசிரியை தண்டித்ததால் 12 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரின் நஜியாபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்போன் கொண்டு மேலும்படிக்க

கர்நாடகா இடைத்தேர்தல்-பாரதீய ஜனதா கோட்டையில் காங்கிரஸ் வெற்றி

கர்நாடகா இடைத்தேர்தலில், பாரதீய ஜனதா கட்சியின் கோட்டையாக திகழ்ந்த பெல்லாரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் முதல்–மந்திரி எடியூரப்பா, ஸ்ரீராமலு, பிரகாஷ் ஹூக்கேரி ஆகியோர் வெற்றி மேலும்படிக்க

சென்னையில் பழைய கார்கள் கண்காட்சி-எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் பயன்படுத்திய கார்கள் பங்கேற்பு

சென்னையில் பழைய கார்கள் கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில் எம்.ஜி.ஆர்., ஜெமினிகணேசன் பயன்படுத்திய கார்கள் உள்பட 120 கார்கள், 24 மோட்டார் சைக்கிள்கள் பங்கேற்றன.


மெட்ராஸ் ஹெரிட்டேஜ் மோட்டாரிங் கிளப் சார்பில், 10–வது ஆண்டு, பாரம்பரிய மேலும்படிக்க

சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ள 100க்கும் மேற்பட்டோரை மடக்கிய வருமான வரித்துறை

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை இந்தியா கொண்டு வந்து சேர்ப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.


ஆனால் சுவிஸ் அரசோ, தங்கள் நாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கியுள்ளவர்களின் கணக்கு விவரங்களை மேலும்படிக்க

நாகை மாவட்டம் சீர்காழி அருகே காதலி முகத்தில் ஆசிட் வீசிய வாலிபர் கைது

நாகை மாவட்டம் சீர்காழி அருகே தாடாளன் காமராஜபுரம் தெற்கு தெருவில் வசிப்பவர் வீரமணி. கொத்தனார். இவரது மகள் சுபா (வயது 20). பிளஸ்–2 படித்துவிட்டு சீர்காழியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இவரும், சீர்காழியை மேலும்படிக்க

சமூக வலைத்தளங்கள் மூலம் தீவிரவாதிகள் தகவல் பரிமாற்றம் டெல்லி போலீசார் தகவல்

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வழியாக இந்திய முஜாகிதின் தீவிரவாதிகள் தகவல்கள் மற்றும் ஆவணங்களை பறிமாறிக் கொண்டது அம்பலமாகியுள்ளது.

டெல்லி புறநகர் பகுதியில் சட்டவிரோதமாக ஆயுத தொழிற்சாலை நடத்தியது தொடர்பாக இந்திய முஜாகிதின் தீவிரவாதிகள் மேலும்படிக்க

மத்திய பிரதேசத்தில் அமாவாசை பூஜை நெரிசலில் சிக்கி 10 பக்தர்கள் பலி

திங்கட்கிழமையில் வரும் அமாவாசை தினத்துக்கு ''சோமவார அமாவாசை'' என்று பெயர். இந்த அமாவாசை நாளில் சிவாலயங்களுக்கு சென்று வழிபாடு செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் சித்ரகூட் மேலும்படிக்க