ஒரு தலை காதலில் கல்லூரி மாணவியை காரில் கடத்திய வாலிபர்கள்
ஆரணியில் கல்லூரிக்கு செல்ல பஸ் நிலையத்தில் காத்திருந்த மாணவியை காரில் ஒரு கும்பல் கடத்தி சென்றது. பொதுமக்கள் பைக்குகளில் 5 கி.மீ. தூரம் விரட்டி சென்று மாணவியை மீட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் நதியா மேலும்படிக்க
No comments:
Post a Comment