2 மகள்களை கிணற்றில் வீசி கொலை செய்த பெண்ணுக்கு முன்ஜாமீன் ஐகோர்ட்டு உத்தரவு
குடிக்கு அடிமையான கணவனால் ஏற்பட்ட பிரச்சினையில், 2 மகள்களை கிணற்றில் தள்ளி கொலை செய்த தாய்க்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் கிராமத்தை சேர்ந்தவர் அமுதா. விவசாய கூலித் மேலும்படிக்க
No comments:
Post a Comment