36 வருடமாக கருப்பையில் இருந்த குழந்தையின் எலும்புக்கூடு-அறுவைசிகிச்சை மூலம் அகற்றம்
மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிபாரியாவை சேர்ந்த 60 வயது பெண்மணியின் உடலில் 36 வருடமாக பிறக்காமல் இருந்த குழந்தையின் எலும்புக்கூடு மருத்துவ உலகில் அரிதான அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
No comments:
Post a Comment