மரியாதை தர தவறிய வாலிபரின் கையை வெட்டியை ஊராட்சி தலைவியின் கணவர்
விருதுநகர் மாவட்டம் அழகாபுரியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கார்த்தி (வயது17), கூலி வேலை செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கார்த்திக் தனது வீட்டின் திண்ணையில் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந் தார். அப்போது மேலும்படிக்க
No comments:
Post a Comment