google1

Tuesday, May 31, 2011

தினபலன் - 01-06-11


தினபலன் - 01-06-11

மேஷம்

பொருளாதார வளர்ச்சி மேலோங்கும் நாள். எந்தவொரு காரியத்தையும் எடுத்தோம், முடித் தோம் என செய்து முடித்து விடுவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர்.

ரிஷபம்

சச்சரவை விட்டு சாதித்துக் காட்டும் நாள். சான்றோர்களின் மேலும்படிக்க

முஷாரபுக்கு அரசு மரியாதையை வாபஸ் பெற்றது அமெரிக்கா

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் என்ற வகையில் முஷாரபுக்கு அளிக்கப்பட்ட மரபுரீதியான மரியாதை, பாதுகாப்பை அமெரிக்க அரசு வாபஸ் பெற்றுள்ளது.

இது குறித்து "தி நியூஸ் டெய்லி" நாளிதழ் அமெரிக்க அரசு வட்டாரங்களை மேற்கோள் மேலும்படிக்க

82 ரன்களில் சுருண்டது இலங்கை: இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி

இங்கிலாந்தின் கார்டிஃப் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான இந்த டெஸ்ட் போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதலில் மேலும்படிக்க

லோக்பால் மசோதா: முதல்வர்களுக்கு மத்திய அரசு கடிதம்

லோக்பால் வரைவு மசோதா குறித்து அனைத்து மாநில முதல்வர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

மசோதா குறித்து அவர்களது கருத்துகளை அறிந்துகொள்ளும் வகையில் இந்த கடிதத்தை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

மத்திய அமைச்சர்கள் மேலும்படிக்க

உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு: தனக்குத் தானே வாதாட ராசா திட்டம்!

ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், அவருக்கும் இடையே பரிமாறி கொள்ளப்பட்ட 18 கடிதங்களுடன் மேலும்படிக்க

10 நாட்களில் ரஜினி சென்னை திரும்புவார் - தனுஷ்

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் இன்னும் 10 நாளில் சென்னை திரும்புவார் என்று நடிகர் தனுஷ் கூறினார்.

"ஃபிலிம்பேர்" விருதுகள் விழா தொடர்பான அறிவிப்பு குறித்து சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது இந்தத் மேலும்படிக்க

டி.ஜி.பி.யாக லத்திகா சரண் நியமன உத்தரவு ரத்து: மத்திய நிர்வாக தீர்ப்பாயம் ஆணை

தமிழக டி.ஜி.பி.யாக லத்திகா சரண் மறுநியமனம் செய்யப்பட்ட உத்தரவை சென்னையிலுள்ள மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது.

சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. நியமனத்துக்கு ஆர்.நடராஜின் தகுதியையும், பணி மூப்பையும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அந்த மேலும்படிக்க

20 கிலோ இலவச அரிசி இன்று முதல் விநியோகம்

20 கிலோ இலவச அரிசி திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் தொடங்கி வைக்கிறார். அவரைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.

அரிசி பெறத் தகுதியுடைய ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 கிலோ மேலும்படிக்க

ஆண்டு வருமானம் ரூ.5 லட்சமா - வருமான வரி இல்லை

ஆண்டு வருமானம், ஐந்து லட்ச ரூபாய்க்குள் பெறுபவர்கள், இனி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. மாறாக அவர்கள் தரும் தகவல் அடிப்படையில் வருமான வரி வசூல் செய்யப்படும். இது, நடப்பு மேலும்படிக்க

தமிழகத்தில் 29 மாவட்ட கலெக்டர்கள் புதிதாக நியமனம்; தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 29 மாவட்ட கலெக்டர்களை புதிதாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-

(பழைய பதவி அடைப்புக் குறிக்குள்) மேலும்படிக்க

இலவச 3D எழுத்துருக்கள் மற்றும் உருவங்கள் தரவிறக்க

இலவசமாக 3D எழுத்துருக்கள் மற்றும் உருவங்களை உங்களது 3d studiomax, Adobe photoshop, Maya, Macromedia Flash போன்ற மென்பொருட்களுக்கு தரவிறக்கலாம்.

மேலும்படிக்க
மேலும்படிக்க

சென்செக்ஸ் 271 புள்ளிகள் உயர்வு

இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று உயர்வு காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 271 புள்ளிகள் உயர்ந்து 18,503 புள்ளிகளில் முடிவடைந்தது.

ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ஹெச்டிஎப்ஸி வங்கி, டிஎல்எப், டாடா பவர் உள்ளிட்ட நிறுவனங்களின் மேலும்படிக்க

ஜெயலலிதாவுடன் 'சன் பிக்சர்ஸின்' ஆடுகளம் படக் குழுவினர் சந்திப்பு

முதல்வர் ஜெயலலிதாவை சன் பிக்சர்ஸ் தயாரித்த ஆடுகளம் படத்தின் குழுவினர் இன்று சந்தித்தனர்.

தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்ற "ஆடுகளம்" திரைப்படத்தின் கதாநாயகன் தனுஷ், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் கதிரேசன், படத் தொகுப்பாளர் கிஷோர்குமார் ஆகியோர் மேலும்படிக்க

டைரக்டர் "ஜெயம்" ராஜாவுக்கு பிறந்தநாள் கேக் ஊட்டிய விஜய்!

வேலாயுதம் சூட்டிங்கில் "ஜெயம்" ராஜா தனது பிறந்தநாளை, விஜய் உள்ளிட்ட வேலாயுதம் படக்குழுவினருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.

டைரக்டர் "ஜெயம்" ராஜா, விஜய்யை வைத்து "வேலாயுதம்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மேலும்படிக்க

நடிகை காவ்யா மாதவனுக்கு விவாகரத்து

நடிகை காவ்யா மாதவனுக்கும், குவைத் தொழில் அதிபரான நிஷால் சந்திராவுக்கும் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி திருமணம் நடைபெற்றது.திருமணத்துக்குப் பின்னர் இந்தியாவில் இருந்து கணவருடன் குவைத் சென்றார். எனினும் அதே ஆண்டு மேலும்படிக்க

மீண்டும் நடிக்க மாட்டேன் - நடிகை மீனா பேட்டி

நடிகை மீனாவுக்கும் பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயருக்கும் கடந்த 2009-ல் திருமணம் நடந்தது. அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். கடந்த ஜனவரி மாதம் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.அக்குழந்தைக்கு நைனிகா என மேலும்படிக்க

சிங்கப்பூர் செல்வதற்கு முன், ரசிகர்களுக்கு ரஜினி கொடுத்த 'வாய்ஸ்' - ஆடியோ


மேலும்படிக்க

Piaa Bajpai

மேலும்படிக்க

Malavika

மேலும்படிக்க

Dr.Vikram

மேலும்படிக்க

Monday, May 30, 2011

நாற்பதைக் கடந்தாலே செக்ஷில் வெறுப்பா?

பெண்களின் உடல்நிலையில் பருவ வயதை எட்டியதில் இருந்து நாற்பது வயதுவரை எந்த பிரச்சினையும் இன்றி சகஜமாக தெளிந்த நீரோடை போல போய்க்கொண்டிருக்கும். திடீரென நாற்பது வயதுக்கு மேல், பெண்ணின் கருப்பையில் செயல்பாடு குறைந்து, மாதவிடாய் மேலும்படிக்க

நீங்கள் சட்டுப்புட்டென்று 'காரியத்தை' முடிப்பவரா?

சட்டுப்புட்டென்று 'காரியத்தை' முடித்து விட்டு அக்கடா என்று குறட்டை விடும் ஆண்களை பெண்களுக்கு அறவே பிடிக்காதாம்.

பார்ட்னரின் உணர்வுகளை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் 'வேலை' முடிந்தவுடன் நீட்டிப் படுத்து விடும் ஆண்கள் மீது பெண்களுக்கு மேலும்படிக்க

'கிஸ்' பண்ணுங்க! புத்துணர்ச்சி பெறுங்க!!

'முத்தம் என்பது உப்புத் தண்ணீர் போல குடிக்க குடிக்க தாகம் அதிகமாகும்' என்று சீனாவில் ஒரு சுவாரஸ்யமான பழமொழி உண்டு.

முதல்முறை முத்தம் பெறும்போதோ அல்லது வழங்கும்போதோ மிக பரபரப்பாகத்தான் இருக்கும். ஆனால் அந்த மேலும்படிக்க

நீண்ட நேர செக்ஸ் உறவு?

சிலர் நீண்ட நேரம் செக்ஸ் உறவு கொண்டாலே திருப்தி கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், ஒரு திருப்திகரமான செக்ஸ் உறவு என்பது பத்து நிமிடங்களுக்குள் முடிந்து விடும் என்று ஒரு ஆய்வு கூறியுள்ளது.

இது நிறைய மேலும்படிக்க

பெண்களின் முத்தம்..!

அன்பின் அடையாளம் முத்தம். முன்பெல்லாம் முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இபோது நிலைமை தலைகீழ்! பலரும் முத்தங்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.

முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள். மேலும்படிக்க

தினபலன் - 31-05-11

மேஷம்:
தர்ம, புண்ணிய காரியங்களை செய்வீர்கள். ஒருவருக்கு கைமாத்தாக கொடுத்த பணம் திரும்பி வரும். சில காரியங்களில் ஆரம்பத்தில் சுணக்கம் ஏற்பட்டாலும், பின்னர் முடிவுக்கு வரும். மாமன், மைத்துனர்கள் வழியில் அன்புத் தொல்லைகளைச் சந்திக்கலாம். மேலும்படிக்க

சினிமாவுக்கு குட்பை - ஷில்பா ஷெட்டி

திருமணத்திற்கு பிறகு நிறைய பொறுப்புகள் இருப்பதால் என்னால் சினிமாவில் கவனம் செலுத்த முடியவில்லை. ஆகவே சினிமாவிற்கு மொத்தமாக ஒரு குட்பை சொல்கிறேன், இனி நடிக்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி.

சில பல மேலும்படிக்க

விக்ரமிற்கு டாக்டர் பட்டம்

இத்தாலியில் உள்ள பழம்பெரும் யு.யு.பி.என் பல்கலைக்கழகம், நடிப்பில் சிறந்து விளங்குவதற்காக நடிகர் விக்ரமிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.

கதைக்கேற்றவாறு வித்யாசமான கேரக்டரில் நடித்து அசத்துபவர் நடிகர் விக்ரம். சேது, பிதாமகன், காசி, உள்ளிட்ட மேலும்படிக்க

தீவிரவாதி ஹெட்லியுடன் பாக். பிரதமருக்கு தொடர்பு

மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன் தீவிரவாதி டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டான். பாகிஸ்தானை சேர்ந்த இவன் அமெரிக்க குடியுரிமை பெற்றவன். சதிக்கு உதவியதாக கைது செய்யப்பட்டுள்ள இவனது கூட்டாளி தவ்கீர் ரானா மீதான மேலும்படிக்க

தேடப்படும் குற்றவாளி முஷாரப் : பாகிஸ்தான் கோர்ட் அறிவிப்பு

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தேடப்படும் குற்றவாளி என்று அந்நாட்டின் பயங்கரவாத தடுப்பு கோர்ட் திங்கள்கிழமை அறிவித்தது.

முன்னாள் அதிபர் பேனசீர் புட்டோ 2007-ம் ஆண்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், விசாரணை மேலும்படிக்க

இலங்கை போர்க் குற்ற ஆதாரம் உண்மையே:ஐ.நா. நிபுணர்

இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்களை வெளிக்கொணர்ந்த ஆதார வீடியோ உணமையானது தான் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் நிபுணர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ஐ.நா., மனித உரிமைகள் கமிஷன் கூட்டம் நேற்று துவங்கிய நிலையில், இந்த மேலும்படிக்க

அணு உலைகளை மூட ஜெர்மனி முடிவு

நாட்டிலுள்ள அனைத்து அணு உலைகளையும் வருகிற 2022 ஆம் ஆண்டுக்குள் மூடி விடுவது என்று ஜெர்மனி முடிவு செய்துள்ளது.

இத்தகவலை அந்நாட்டின் ஆளும் கூட்டணி இன்று தெரிவித்தது.ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து, அந்நாட்டின் புகுஷிமா மேலும்படிக்க

த‌ட்டு‌ப்பாடு இ‌ல்லாம‌ல் பா‌ம்பு‌க்கடி ம‌ரு‌ந்து: விஜயகா‌ந்‌த்

ரிஷிவந்தியம் தொகுதியில் விவசாயிகள் பாம்பு கடித்து அடிக்கடி இற‌ப்பதா‌ல் பாம்புக்கடிக்கான மருந்து தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எ‌ன்று தே.மு.‌தி.க. தலைவரு‌ம், எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌த் தலைவருமான ‌விஜயகா‌ந்‌த் கூ‌றினா‌ர்.

ரிஷிவந்தியம் ச‌ட்ட‌ப்பேரவை தொகுதியில் போ‌ட்டி‌யி‌ட்டு வெ‌ற்‌றி மேலும்படிக்க

லோக்பால் மசோதா: பிரதமரை சேர்க்க அரசு எதிர்ப்பு

ஊழல் ஒழிப்பு தொடர்பான லோக்பால் சட்டமசோதாவில், அதன் வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஊழல் ஒழிப்பு தொடர்பான லோக்பால் மசோதா வரைவு குழுவில் பிரபல சமூகசேவகர் தலைமையிலான பொதுமக்கள் பிரதிநிதிகள் குழுவும்,அரசு மேலும்படிக்க

பழனி கோயில் புதிய இணை ஆணையர் பொறுப்பேற்பு

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு புதிய இணை ஆணையராக ராஜா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பழனி கோயிலின் இணை ஆணையராக ராஜமாணிக்கம் இருந்து வந்தார். இவர், கடந்த சில நாள்களுக்கு முன் ராமேசுவரம் திருக்கோயிலுக்கு மாற்றம் மேலும்படிக்க

12வது முறையாக எம்.எல்.ஏ.,வாக கருணாநிதி பதவி ஏற்பு

தி.மு.க., தலைவர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் திங்கள்கிழமை புதிய எம்.எல்.ஏ.,க்களாக பதவி ஏற்றனர்.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் 14வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த 23ந் மேலும்படிக்க

வைகுண்ட பெருமாள் கோயிலில் கருடசேவை

காஞ்சிபுரம் ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் கோயிலில் கருடசேவை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கோயிலின் பிரம்மோற்சவம் கடந்த இரு தினங்களுக்கு முன் தொடங்கியது. மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக திங்கள்கிழமை கருடசேவை நடைபெற்றது. இதனையொட்டி பெருமாள் கருடவாகனத்தில் மேலும்படிக்க

21 மாவட்டங்களின் ஆட்சியர்கள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

மாவட்டங்களின் ஆட்சியர்கள் திங்கள்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி திங்கள்கிழமை இரவு வெளியிட்ட உத்தரவு: (ஆட்சியர்கள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்)

பி.உமாநாத்-நிதித் துறை இணைச் செயலாளர் (கோவை மாவட்ட ஆட்சியர்).

பி.சீதாராமன்-சுனாமி மேலும்படிக்க

பீகார் சிறையில் டாக்டர் அடித்து கொலை : கைதிகள் அட்டகாசம்

பீகாரில் சிறையில் பணிபுரிந்த டாக்டரை, அங்கிருந்த கைதிகள் அடித்துக் கொன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, உயர்மட்ட அளவிலான விசாரணை நடத்த, முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் சிறையில் மேலும்படிக்க

பெட்ரோல் விலை மீண்டும் உயருகிறது

பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக ஐஓசி (இந்தியன் ஆயில் கார்பரேஷன்) தலைவர் ஆர்.எஸ். புடோலா தெரிவித்தார்.

டில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் இதுகுறித்து மேலும் கூறியது: "பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 வீதம் மேலும்படிக்க

கனிமொழியின் ஜாமீன் மனு - தீர்ப்பு ஓத்திவைப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கனிமொழி எம்.பி. தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான உத்தரவை, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.

ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில் மேலும்படிக்க

அமைச்சர் மரியம் பிச்சை மரணத்துக்குக் காரணமான லாரி பிடிபட்டது

தமிழக சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த மரியம் பிச்சை, கடந்த மே 23ம் தேதி, திருச்சியில் இருந்து சென்னைக்கு காரில் வந்துகொண்டிருந்த போது, பெரம்பலூர்- பாடாலூர் அருகில் கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மேலும்படிக்க

ஹெல்மெட் அவசியமா..?

கடந்த 28-ம் தேதி முதல் சென்னையில் வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பது மீண்டும் நடைமுறைக்கு வந்துவிட்டது..!

சென்ற 2007-ம் ஆண்டு இதே மாதத்தில்தான் இந்த ஹெல்மெட் சட்டம் தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டது. அப்போது மேலும்படிக்க

ஆஸ்கார் விருதை நான் பணம் கொடுத்து வாங்கினேனா? - ஏ.ஆர்.ரகுமான் பேட்டி

ஆஸ்கர் விருதைப் பெற பணம் கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்துள்ளார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்.

இந்தி பட இசை அமைப்பாளர்களில் ஒருவரான இஸ்மாயில் தர்பார் சமீபத்தில் நாக்பூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் மேலும்படிக்க

பின்லேடனை காட்டிக்கொடுத்த தலிபான் தலைவர்

பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த அல்கொய்தா தீவிரவாதி பின்லேடன் அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவருக்கு கூரியர் கடிதம் மூலம் தகவல் பரிமாற்றம் செய்து வந்த அபுஅகமது அல்- குவைதியுடன் டெலிபோன் மேலும்படிக்க

Text To speech maker pro v2.0.1 Portable+Serial

இந்த மென்பொருள் மூலம் எழுதப்படும் அனைத்து எழுத்துக்களும் இலகுவாக வும் அழகாகவும் வாசிக்கும் தன்மை கொண்டது. .இது மிகவும் சிறந்த மென்பொருளாகும்.
மேலும்படிக்க
மேலும்படிக்க

லிபியாவில் 260 பெண்களை கற்பழித்த கடாபி ராணுவ வீரர்கள் - வீடியோ

லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிரான மக்கள் போராட்டம் இன்னும் ஓயவில்லை. போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களை கடாபியின் ராணுவம் பல வழிகளில் அடக்கி ஒடுக்கி வருகிறது. குறிப்பாக பெண்களை கடத்தி சென்று கற்பழித்து வருவதாக புகார்கள் மேலும்படிக்க

Coonoor Fruit Show

மேலும்படிக்க

Sunday, May 29, 2011

Celina

மேலும்படிக்க

Vidya Balan

மேலும்படிக்க

சிக்கன் லாலிபாப்

தேவையானவை:

சிக்கன் லெக் பீஸ் - 6
ரெட்கலர் -1 சிட்டிகை
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
புதினா,கொத்தமல்லி -சிறிது
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழௌது - 3/4 டேபிள்ஸ்பூன்
தயிர் - 1டேபிள்ஸ்பூன்
மைதா மாவு - 1 மேலும்படிக்க

ஜவ்வரிசி புலாவ்

தேவையானவை:

ஜவ்வரிசி - ஒரு கப்,
தக்காளி - 1,
தேங்காய் துருவல் - அரை கப்,
சீரகம் - சிறிதளவு,
பெரிய வெங்காயம் - 1,
பீன்ஸ்,கேரட் (பொடியாக நறுக்கியது) - ஒரு மேலும்படிக்க

வார ராசிபலன்: 27-05-2011 முதல் 02-06-2011 வரை

மேஷம்: Mesam


ராசிநாதன் செவ்வாய் உங்கள் ஜன்ம ராசியிலேயே உலவுவதால் அந்தஸ்துக்கும் மதிப்புக்கும் குறைவிராது. துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். காடு, மலை, மேலும்படிக்க

தினபலன் - 30-05-11

தினபலன் - 30-05-11

மேஷம்:
எதிலும் முன்யோசனையுடன் செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். வெளியூர் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறும். ஓய்வு எடுக்க நினைத்தாலும், அது முடியாத அளவுக்கு ஏதாவது வேலைகளைச் செய்ய மேலும்படிக்க

சூர்யா ஜோடியானார் காஜல்

"மாற்றான்" படத்தின் மூலம் சூர்யாவின் ஜோடியாகிறார் காஜல் அகர்வால்.

"கோ" படத்துக்குப் பின் கே.வி.ஆனந்த் இயக்கும் படம் "மாற்றான்". சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் "ஏழாம் அறிவு" படத்துக்குப் பின் "மாற்றான்" மேலும்படிக்க

ஆடுகளத்துக்கு 6 விருதுகள் நியாயமா...?

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 58வது தேசிய விருதுகளில், ஆடுகளம் திரைப்படத்திற்கு சிறந்த இயக்குநர், நடிகர் உட்பட 6 விருதுகள் கிடைத்துள்ளது. இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, ஒரு கமர்ஷியல் படத்திற்கு இத்தனை விருதுகள் நியாயமா?, எப்படி மேலும்படிக்க

நடிகர் கார்த்தி திருமண ஏற்பாடு

நடிகர் கார்த்திக்கும், ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனிக்கும் வருகிற ஜூலை மாதம் 3-ந் தேதி கோவை கொடிசியா அரங்கில் திருமணம் நடக்கிறது. கார்த்தி-ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் ஈரோட்டில் உள்ள மணப்பெண் வீட்டில் சமீபத்தில் நடந்தது.

தற்போது மேலும்படிக்க

இத்தாலியில் “மோனாலிசா” மாடல் அழகியின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு?

இத்தாலியில் மோனாலிசா மாடல் அழகியின் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாறாத புன்னகை சிந்தும் மோனாலிசாவின் ஓவியத்தை லியோனார்டோ டா வின்ஸ்கி என்ற ஓவியர் வரைந்தார். இந்த படத்தை வரைய பிரபல கோடீசுவரரும் பட்டு வியாபாரியுமான மேலும்படிக்க

ஆப்கானிஸ்தானில் கவர்னர் மாளிகையில் தீவிரவாதிகள் தாக்குதல்; 2 போலீஸ் அதிகாரிகள் பலி

ஆப்கானிஸ்தானில் உள்ள தாக்கர் வடக்கு மாகாணத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று அதிகாரிகள் கூட்டம் நடந்தது. அதில், ஆப்கானிஸ்தான் மற்றும் பன்னாட்டு படைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பலத்த பாதுகாப்பையும் மீறி மேலும்படிக்க

ஒபாமாவின் மிகப்பெரியஊழல் விரைவில் வரும்?

அமெரிக்காவில் அடுத்தாண்டில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், அந்தத் தேர்தலுக்கு முன், அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குள் அதிபர் ஒபாமா நிர்வாகத்தில் நடந்த மிகப் பெரிய ஊழல் ஒன்று வெளியுலகுக்கு தெரிய வரும் என்று மேலும்படிக்க

மீனாட்சி அம்மன் கோயிலில் ஓதுவார்கள் ஆராதனை

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், தமிழக ஓதுவார் மூர்த்திகள் கூட்டமைப்பு சார்பில், திருமுறை இசைத்தமிழ் விழா நேற்று நடந்தது. சுவாமி சன்னதி அருகே திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரை போற்றி பாடும் மேலும்படிக்க

மொபைல் போனில் பேசினால் "டைவர்ஸ்!'

பஞ்சாபில் புதிதாக திருமணம் ஆன பெண்கள், மொபைல் போன்களில் பேசுவதால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுவதாகவும், சில நேரங்களில், இந்த பிரச்னை, விவாகரத்து வரை சென்று விடுவதாகவும், மாநில மகளிர் ஆணையம், திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மேலும்படிக்க