google1

Monday, May 30, 2011

கனிமொழியின் ஜாமீன் மனு - தீர்ப்பு ஓத்திவைப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கனிமொழி எம்.பி. தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான உத்தரவை, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.

ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில் மேலும்படிக்க

No comments:

Post a Comment